புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
First topic message reminder :
பெயர்ச்சி இந்த ஆண்டு 21-12-2011 கிழமை காலை மணி 7-34 க்கு கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு பிரவேசிக்கிறார். இதனால் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் எந்தவிதத்தில் பலன் என்பதை விவரித்து உள்ளோம். இந்த சனிபெயர்ச்சி பலன்கள் அடுத்து இரண்டரை வருடங்கள் வரை பொருந்தும்.
மேஷ ராசிக்கரர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி எப்படி இருக்கும்?
இந்த சனி பெயர்ச்சியில் சில சோதனைகளை நீங்கள் எதிர்நோக்கவேண்டி வரும். ஆனால் முறையான தெய்வ வழிபாடுகளின் மூலமாக நீங்கள் உங்களுக்கு வரும் சோதனைகளை சமாளித்துவிடலாம்.
கடுமையாக உழைக்க வேண்டிய சூழ்நிலை வரும். உங்கள் நேர்மைக்கு சோதனைகள் வரலாம். அடுத்தவர்கள் பிரச்சனையில் தேவையில்லாமல் தலையிடாமல் இருப்பது நல்லது.
தாயாரின் உடல் நிலைமை பாதிக்கும் சeE0��ழ்நிலை உருவாகலாம். வண்டி, வாகனங்கள் வாங்குவதை தவிர்க்கலாம். வாழ்க்கையின் எல்லாவித சுகங்களையும் அனுபவிக்க கஷ்டப்படவேண்டும் அல்லது தடை இருக்கும்.
பூர்விக சொத்துக்கள் கிடைக்க தடை வரும் அல்லது கிடைப்பதில் மிகுந்த சிரமம் இருக்கும் அல்லது இந்த காலத்தில் கிடைக்காமல் தள்ளி போகும்.
வெளிநாடு செல்லும் முயற்சிகளுக்கும் தடை வரலாம்.
ரிஷப ராசிக்கரர்களுக்கு இந்த சனிபெயர்ச்சி பலன் எப்படி இருக்கும்?
இந்த சனிபெயர்ச்சி மூலமாக உங்கள் கடன் பிரச்சினைகளுக்கு முடிவு ஏற்படும். எதிரிகளின் கை தாழ்ந்து விடும். சுலபமாக எதிரிகளை சமாளித்துவிடலாம். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நோய்களில் இருந்து விடுபடலாம். தைரியத்திற்கு பங்கம் ஏற்படலாம். தைரிய குறைவு உண்டாகலாம். இளைய சகோதரர் வகையில் தொல்லைகள் ஏற்படலாம் அல்லது உதவி கிடைக்காது. தொழில், படிப்பு, உத்தியோகம் சம்பந்தமாக வெளிநாடு செல்லும் உண்டாகும். தேவை இல்லாத செலவுகள் உண்டாகலாம். கணவன் மனைவியிடத்து ஒற்றுமை குறைவாக காணப்படும்.
மிதுன ராசிக்கரகளுக்கு சனி பெயர்ச்சி பலன்கள்.
யோகங்கள் கூடி வரும் நேரம் இது. உடல் நல பாதிப்பிலிருந்து விடுதலை ஆகலாம். பூர்வீக சொத்துக்கள் மூலம் வரவேண்டிய தொகைகள் வந்து சேரும் காலம் இது. தொழில், உத்தியோகம் போன்றவைகளில் லாபம் அபரிதமாக கிடைக்கும் நேரம் இது. குடும்பத்தில் சந்தோசம் நிலவும். ஒற்றுமை பெருகும். வாக்கு வண்மை பெருகும். சொல்வது நடக்கும். பணப்பிரச்சினைகள் தீரும். சுற்றத்தாரிடையே, சுற்றி இருப்பவர்களிடையே செல்வாக்கு உயரும்.
கடக ராசிக்கரர்களுக்கு சனி பெயர்ச்சி பலன்கள்
வண்டி வாகனங்கள் புதிதாக வாங்குவதை தவிர்க்கலாம். பயணங்கள் செய்யும் பொது கவனங்கள் தேவை. தாயாரின் உடல் நிலை பாதிக்கும் சூழ்நிலை உருவாகலாம். சொத்து, வீடு, வாங்கும்போது சற்று உஜாறாக இருக்கவேண்டும். இந்தகாலகட்டத்தில் வாங்குவதை தவிர்த்தலும் நல்லது. வாழ்க்கையின் அணைத்து சுகங்களையும் அனுபவிக்க சோதனையான காலம் இது. வெளிநாடு செல்லும் பயணங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களுக்கு மேல் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடன் வேலை பார்ப்பவர்களிடமும், தங்கள் கீழ் வேலை பார்ப்பவர்களிடமும் அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழில் செய்பவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடும்போது சற்று யோசனை செய்து ஈடுபடுவது நல்லது. தொழிலில் போட்டி பொறாமைகளை சமாளிக்க சிரமப்படவேண்டும்.மாணவர்களை பொறுத்தவரை படிப்பில் கவனம் சிதறும். ஆசிரியர்களிடம் மிகுந்த மரியாதையுடன் இருக்கவேண்டும். வீண் வம்புகளிடம் இருந்து விலகி இருக்கவேண்டும்.
சிம்ம ராசிக்கரர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி பலன்கள்.
சிம்ம ராசிகாரர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி முழுமையான நன்மையான பலன்கள் தரும் என்று நம்பலாம். கடந்த ஏழரை வருடங்களாக பல விதத்திலும்
துன்பங்களை அனுபவித்து வந்த சிம்ம ராசிக்கரர்களுக்கு இந்த சனிபெயர்ச்சி வாழ்வில் பலவிதத்திலும் ஏற்றங்களை தரும் என்று எதிர்பார்க்கலாம்.
இளைய சகோதர வழியில் இருந்துவந்த தொல்லைகள் அகன்று,
அவர்களினால் மகிழ்ச்சி அல்லது உதவி கிடைக்கும். தேவையில்லாத பயம் அகன்று தைரியம் ஏற்ப்படும்.வியாதிகள் குணமடையும் ஆயுள் விருத்தியாகும்.
புத்திரபாக்கியம் உண்டாகலாம். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் செலுத்துவார்கள்.
கல்வியில் சாதனைகள் புரியலாம். குலதெய்வ வழிப்பாட்டை மேற்கொள்வதின் மூலம்
முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். நிலுவையில் இழுபறியில் இருந்துவந்த பூர்வீக சொத்துக்கள் இனி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டாகும்.
தர்மம் செய்யும் சிந்தனை தலையோங்கும். கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்யும் வாய்ப்பு உருவாகலாம். தொழில் மற்றும் வேலை விஷயமாக வெளிநாடு செல்லும் வாய்ப்பும் உருவாகலாம். சுபகாரியங்கள்
இனி தடையின்றி
நடக்கும். கணவன் மனைவியிரடத்து ஒற்றுமை அதிகரிக்கும்.
நல்ல உறவு நீடிக்கும்.
கன்னி ராசிக்கரர்களுக்கு சனி பெயர்ச்சி பலன்கள்.
கன்னி ராசிக்காரர்கள்
கடந்த ஐந்து வருட காலங்கள் ஏழரை சனியின் பிடியில் இருந்து வருகிறார்கள்.
இன்னும் இரண்டரை
வருட காலம் ஏழரை சனியின் தாக்கம் உண்டு. ஏற்கனவே என்பது சதவீத துக்கங்களையும்,
தொல்லைகளையும்
அனுபவித்துவிட்ட நீங்கள் இனி வரும் காலங்களை சுலபமாக
சமாளித்து விடலாம். இருந்தபோதிலும் மற்றவர்களிடத்து பேசும்போது
கவனம் தேவை. குடும்பதரிடத்து, வேலைசெய்யும் இடத்தில்,
தொழில் செய்யும் இடத்தில் பேச்சில் கவனம் தேவை.
சாதாரண பேச்சு கூட பெரும் பகையை உண்டாக்கிவிடும்.
பணம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் இழுபறியில்
இருக்கும் அலது நீடிக்கும். வண்டி வாகனங்கள் வாங்குவதை
தவிர்க்கலாம். வண்டிவாகனங்களில்
செல்லும்போது கவனமாக செல்ல வேண்டும்.
தாயாரின் உடல் நிலையில் கவனம் தேவை. வீடு நிலம் வாங்கும் போது எச்சரிக்கையுடன்
இருத்தல் நல்லது அல்லது
ஒத்தி வைக்கலாம். உயர்கல்வி முயற்சிகளுக்கு
தடை உண்டாகலாம். வாழ்க்கையின் சுகங்களை அனுபவிப்பதற்கு
பலவிதத்திலும்
தடைகள் உண்டாகலாம்.பெண்ணுக்கு ஆணினாலோ ஆணுக்கு
பெண்ணினாலோ தொந்தரவுகள் வரக்கூடும். ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.
துலாம் ராசிக்கரர்களுக்கு சனி பெயர்ச்சி பலன்கள்.
துலாம் ராசிக்கரர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி இரண்டாவது சுற்றாகும்.
அதாவது ஏற்கனவே ஏழரை ஆண்டு
சனியிலிருந்து இரண்டரை ஆண்டு காலம் கழிந்துவிட்டது. இப்போது
நடக்கபோகும் சனி பெயர்ச்சியில்
உடல் நலம் பாதிப்பு, மன உளைச்சல், தேவையில்லாத
அலைச்சல், பொருளாதரத்தில்
சாதகமில்லாத நிலைமைகள், மருத்துவசெலவுகள்,
பொருள்கள் களவு போகுதல் போன்ற
வேண்டத்தகாத நிகழ்ச்சிகள் நடக்கலாம்.
தைரியம் குறைந்து தேவையில்லாத விஷயங்களுக்கு
தேவையில்லாமல் பயப்படவேண்டிய சூழ்நிலைகள் ஏற்ப்படும்.
கணவன் மனைவியிடத்து ஒற்றுமை குறைந்து
மனச்சங்கடங்கள் ஏற்ப்படலாம்.
தொழிலை பொறுத்தவரை பாதிப்பு அதிகம் இருக்காது கூறலாம்.
இதுபோன்ற மனதுக்கு, உடலுக்கு மனதுக்கு சங்கடம்
தரும் நிகழ்வுகளை தடுக்க சுபவிரய செலவுகள் மேற்கொள்ளலாம்.
சுபவிரய செலவுகள் என்றால் பழைய வண்டி வாகனங்களை
கொடுத்துவிட்டு புது வாகனங்களை வாங்குதல்,
வீடு கட்ட கடன் வாங்குதல்,
வீட்டு பராமரிப்பு வேலைகளை செய்தல் போன்ற
சுபகாரிய செலவுகளை செய்தால் ஏழரை சனியின் ஜென்ம
சனியால் உண்டாகும்
கஷ்டங்களை ஓரளவு தவிர்க்கலாம்.
ஜோதிடம்
பெயர்ச்சி இந்த ஆண்டு 21-12-2011 கிழமை காலை மணி 7-34 க்கு கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு பிரவேசிக்கிறார். இதனால் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் எந்தவிதத்தில் பலன் என்பதை விவரித்து உள்ளோம். இந்த சனிபெயர்ச்சி பலன்கள் அடுத்து இரண்டரை வருடங்கள் வரை பொருந்தும்.
மேஷ ராசிக்கரர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி எப்படி இருக்கும்?
இந்த சனி பெயர்ச்சியில் சில சோதனைகளை நீங்கள் எதிர்நோக்கவேண்டி வரும். ஆனால் முறையான தெய்வ வழிபாடுகளின் மூலமாக நீங்கள் உங்களுக்கு வரும் சோதனைகளை சமாளித்துவிடலாம்.
கடுமையாக உழைக்க வேண்டிய சூழ்நிலை வரும். உங்கள் நேர்மைக்கு சோதனைகள் வரலாம். அடுத்தவர்கள் பிரச்சனையில் தேவையில்லாமல் தலையிடாமல் இருப்பது நல்லது.
தாயாரின் உடல் நிலைமை பாதிக்கும் சeE0��ழ்நிலை உருவாகலாம். வண்டி, வாகனங்கள் வாங்குவதை தவிர்க்கலாம். வாழ்க்கையின் எல்லாவித சுகங்களையும் அனுபவிக்க கஷ்டப்படவேண்டும் அல்லது தடை இருக்கும்.
பூர்விக சொத்துக்கள் கிடைக்க தடை வரும் அல்லது கிடைப்பதில் மிகுந்த சிரமம் இருக்கும் அல்லது இந்த காலத்தில் கிடைக்காமல் தள்ளி போகும்.
வெளிநாடு செல்லும் முயற்சிகளுக்கும் தடை வரலாம்.
ரிஷப ராசிக்கரர்களுக்கு இந்த சனிபெயர்ச்சி பலன் எப்படி இருக்கும்?
இந்த சனிபெயர்ச்சி மூலமாக உங்கள் கடன் பிரச்சினைகளுக்கு முடிவு ஏற்படும். எதிரிகளின் கை தாழ்ந்து விடும். சுலபமாக எதிரிகளை சமாளித்துவிடலாம். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நோய்களில் இருந்து விடுபடலாம். தைரியத்திற்கு பங்கம் ஏற்படலாம். தைரிய குறைவு உண்டாகலாம். இளைய சகோதரர் வகையில் தொல்லைகள் ஏற்படலாம் அல்லது உதவி கிடைக்காது. தொழில், படிப்பு, உத்தியோகம் சம்பந்தமாக வெளிநாடு செல்லும் உண்டாகும். தேவை இல்லாத செலவுகள் உண்டாகலாம். கணவன் மனைவியிடத்து ஒற்றுமை குறைவாக காணப்படும்.
மிதுன ராசிக்கரகளுக்கு சனி பெயர்ச்சி பலன்கள்.
யோகங்கள் கூடி வரும் நேரம் இது. உடல் நல பாதிப்பிலிருந்து விடுதலை ஆகலாம். பூர்வீக சொத்துக்கள் மூலம் வரவேண்டிய தொகைகள் வந்து சேரும் காலம் இது. தொழில், உத்தியோகம் போன்றவைகளில் லாபம் அபரிதமாக கிடைக்கும் நேரம் இது. குடும்பத்தில் சந்தோசம் நிலவும். ஒற்றுமை பெருகும். வாக்கு வண்மை பெருகும். சொல்வது நடக்கும். பணப்பிரச்சினைகள் தீரும். சுற்றத்தாரிடையே, சுற்றி இருப்பவர்களிடையே செல்வாக்கு உயரும்.
கடக ராசிக்கரர்களுக்கு சனி பெயர்ச்சி பலன்கள்
வண்டி வாகனங்கள் புதிதாக வாங்குவதை தவிர்க்கலாம். பயணங்கள் செய்யும் பொது கவனங்கள் தேவை. தாயாரின் உடல் நிலை பாதிக்கும் சூழ்நிலை உருவாகலாம். சொத்து, வீடு, வாங்கும்போது சற்று உஜாறாக இருக்கவேண்டும். இந்தகாலகட்டத்தில் வாங்குவதை தவிர்த்தலும் நல்லது. வாழ்க்கையின் அணைத்து சுகங்களையும் அனுபவிக்க சோதனையான காலம் இது. வெளிநாடு செல்லும் பயணங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களுக்கு மேல் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடன் வேலை பார்ப்பவர்களிடமும், தங்கள் கீழ் வேலை பார்ப்பவர்களிடமும் அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழில் செய்பவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடும்போது சற்று யோசனை செய்து ஈடுபடுவது நல்லது. தொழிலில் போட்டி பொறாமைகளை சமாளிக்க சிரமப்படவேண்டும்.மாணவர்களை பொறுத்தவரை படிப்பில் கவனம் சிதறும். ஆசிரியர்களிடம் மிகுந்த மரியாதையுடன் இருக்கவேண்டும். வீண் வம்புகளிடம் இருந்து விலகி இருக்கவேண்டும்.
சிம்ம ராசிக்கரர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி பலன்கள்.
சிம்ம ராசிகாரர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி முழுமையான நன்மையான பலன்கள் தரும் என்று நம்பலாம். கடந்த ஏழரை வருடங்களாக பல விதத்திலும்
துன்பங்களை அனுபவித்து வந்த சிம்ம ராசிக்கரர்களுக்கு இந்த சனிபெயர்ச்சி வாழ்வில் பலவிதத்திலும் ஏற்றங்களை தரும் என்று எதிர்பார்க்கலாம்.
இளைய சகோதர வழியில் இருந்துவந்த தொல்லைகள் அகன்று,
அவர்களினால் மகிழ்ச்சி அல்லது உதவி கிடைக்கும். தேவையில்லாத பயம் அகன்று தைரியம் ஏற்ப்படும்.வியாதிகள் குணமடையும் ஆயுள் விருத்தியாகும்.
புத்திரபாக்கியம் உண்டாகலாம். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் செலுத்துவார்கள்.
கல்வியில் சாதனைகள் புரியலாம். குலதெய்வ வழிப்பாட்டை மேற்கொள்வதின் மூலம்
முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். நிலுவையில் இழுபறியில் இருந்துவந்த பூர்வீக சொத்துக்கள் இனி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டாகும்.
தர்மம் செய்யும் சிந்தனை தலையோங்கும். கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்யும் வாய்ப்பு உருவாகலாம். தொழில் மற்றும் வேலை விஷயமாக வெளிநாடு செல்லும் வாய்ப்பும் உருவாகலாம். சுபகாரியங்கள்
இனி தடையின்றி
நடக்கும். கணவன் மனைவியிரடத்து ஒற்றுமை அதிகரிக்கும்.
நல்ல உறவு நீடிக்கும்.
கன்னி ராசிக்கரர்களுக்கு சனி பெயர்ச்சி பலன்கள்.
கன்னி ராசிக்காரர்கள்
கடந்த ஐந்து வருட காலங்கள் ஏழரை சனியின் பிடியில் இருந்து வருகிறார்கள்.
இன்னும் இரண்டரை
வருட காலம் ஏழரை சனியின் தாக்கம் உண்டு. ஏற்கனவே என்பது சதவீத துக்கங்களையும்,
தொல்லைகளையும்
அனுபவித்துவிட்ட நீங்கள் இனி வரும் காலங்களை சுலபமாக
சமாளித்து விடலாம். இருந்தபோதிலும் மற்றவர்களிடத்து பேசும்போது
கவனம் தேவை. குடும்பதரிடத்து, வேலைசெய்யும் இடத்தில்,
தொழில் செய்யும் இடத்தில் பேச்சில் கவனம் தேவை.
சாதாரண பேச்சு கூட பெரும் பகையை உண்டாக்கிவிடும்.
பணம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் இழுபறியில்
இருக்கும் அலது நீடிக்கும். வண்டி வாகனங்கள் வாங்குவதை
தவிர்க்கலாம். வண்டிவாகனங்களில்
செல்லும்போது கவனமாக செல்ல வேண்டும்.
தாயாரின் உடல் நிலையில் கவனம் தேவை. வீடு நிலம் வாங்கும் போது எச்சரிக்கையுடன்
இருத்தல் நல்லது அல்லது
ஒத்தி வைக்கலாம். உயர்கல்வி முயற்சிகளுக்கு
தடை உண்டாகலாம். வாழ்க்கையின் சுகங்களை அனுபவிப்பதற்கு
பலவிதத்திலும்
தடைகள் உண்டாகலாம்.பெண்ணுக்கு ஆணினாலோ ஆணுக்கு
பெண்ணினாலோ தொந்தரவுகள் வரக்கூடும். ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.
துலாம் ராசிக்கரர்களுக்கு சனி பெயர்ச்சி பலன்கள்.
துலாம் ராசிக்கரர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி இரண்டாவது சுற்றாகும்.
அதாவது ஏற்கனவே ஏழரை ஆண்டு
சனியிலிருந்து இரண்டரை ஆண்டு காலம் கழிந்துவிட்டது. இப்போது
நடக்கபோகும் சனி பெயர்ச்சியில்
உடல் நலம் பாதிப்பு, மன உளைச்சல், தேவையில்லாத
அலைச்சல், பொருளாதரத்தில்
சாதகமில்லாத நிலைமைகள், மருத்துவசெலவுகள்,
பொருள்கள் களவு போகுதல் போன்ற
வேண்டத்தகாத நிகழ்ச்சிகள் நடக்கலாம்.
தைரியம் குறைந்து தேவையில்லாத விஷயங்களுக்கு
தேவையில்லாமல் பயப்படவேண்டிய சூழ்நிலைகள் ஏற்ப்படும்.
கணவன் மனைவியிடத்து ஒற்றுமை குறைந்து
மனச்சங்கடங்கள் ஏற்ப்படலாம்.
தொழிலை பொறுத்தவரை பாதிப்பு அதிகம் இருக்காது கூறலாம்.
இதுபோன்ற மனதுக்கு, உடலுக்கு மனதுக்கு சங்கடம்
தரும் நிகழ்வுகளை தடுக்க சுபவிரய செலவுகள் மேற்கொள்ளலாம்.
சுபவிரய செலவுகள் என்றால் பழைய வண்டி வாகனங்களை
கொடுத்துவிட்டு புது வாகனங்களை வாங்குதல்,
வீடு கட்ட கடன் வாங்குதல்,
வீட்டு பராமரிப்பு வேலைகளை செய்தல் போன்ற
சுபகாரிய செலவுகளை செய்தால் ஏழரை சனியின் ஜென்ம
சனியால் உண்டாகும்
கஷ்டங்களை ஓரளவு தவிர்க்கலாம்.
ஜோதிடம்
வரிசையா ஆறு ராசிக்கும் பரிகாரம் செயனுமா ?.....இது என்ன புதுக்கதைரேவதி wrote:இங்கே என்ன விருந்தா போட போறாங்க எல்லா ராசியையும் கூப்பிட...மேலே உள்ள ராசிகளுக்கும் மட்டும்தான் பரிகாரம் செய்யனும் மற்ற ராசிகளுக்கு பரிகாரம் தேவையில்லைபிளேடு பக்கிரி wrote:மீதி ராசி எங்க ரேவதி ?
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
கே. பாலா wrote:நல்லா இருந்த கொஞ்சமாதான் இருக்கும் ! உங்களுக்கு அடுத்து கீழே எனக்கு !.....எவ்வளவு இருக்கு !இளமாறன் wrote:கே. பாலா wrote:சனிப்பெயர்ச்சி வாரவாரமா நடக்குது ! இது இரண்டரை ஆண்டுக்கான பலன்கள் இளமாறன் !இளமாறன் wrote:இது வார பலன்களா
4 வரிதான் இருக்கு அது தான் கேட்டேன் பாலா
அடுத்தவன் இலையில கொஞ்சமா இருக்கு கேட்டு வாங்குரா மாதிரி இருக்கு யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையாகம் பாலிசியா
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
இருங்க இருங்க நான் போயி ஜோதிட சிகாமணி சீவல் புரி சிங்காரதை கூட்டிட்டு வரேன்...என்னா அடிகே. பாலா wrote:வரிசையா ஆறு ராசிக்கும் பரிகாரம் செயனுமா ?.....இது என்ன புதுக்கதைரேவதி wrote:இங்கே என்ன விருந்தா போட போறாங்க எல்லா ராசியையும் கூப்பிட...மேலே உள்ள ராசிகளுக்கும் மட்டும்தான் பரிகாரம் செய்யனும் மற்ற ராசிகளுக்கு பரிகாரம் தேவையில்லைபிளேடு பக்கிரி wrote:மீதி ராசி எங்க ரேவதி ?
சனிப்பெயர்ச்சி பொதுப் பலன்கள் ( நாட்டுக்கு) நன்றி :வெப்துனியா
நிகழும் கர வருடம் மார்கழி மாதம் 5-ம் தேதி புதன் கிழமை (21.12.2011) கிருஷ்ண பட்சம் ஏகாதசி திதி சுவாதி நட்சத்திரம் நடைபெறும் நாளில்; சுகர்மம் நாமயோகம், பாலவம் நாமகரணம், சித்தயோகத்தில் சூரிய உதயநேரம் போக உதயாதி நாழிகை 2.17க்கு நேரத்திரம், ஜீவனும் நிறைந்த, பஞ்சபட்சியில் காகம் நடை பயிலும் நேரத்தில் புதன் ஓரையில் சரியாக காலை மணி 6.55க்கு சனி பகவான் கன்னி ராசியிலிருந்து தன் உச்ச வீடான துலாம் ராசிக்குள் நுழைகிறார். சனிபகவான் ஏறக்குறைய 16.12.2014 வரை துலாம் ராசியிலேயே அமர்ந்து தன் ஆதிக்கத்தை செலுத்துவார்.
கன்னி ராசியில் அமர்ந்து பலரையும் கலங்கடித்து கதற வைத்த சனிபகவான் அழகு, ஆடம்பரம், கலை, காவியம் ஆகியவற்றிற்கு சொந்தக்காரரான சுக்ரனின் வீட்டில் அமர்வதால் மக்களிடையே எல்லா சுகங்களையும் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கும். ஆடம்பரத்திற்கும், வசதி, வாய்ப்புகளும் மக்கள் அடிமையாவார்கள். சுற்றுலாத்துறை மேம்பாடடையும். நவீன டிசைன்களில் ஆபரணங்கள் வெளியாகும். ஜவுளித் துறையில் புதுமைப் பிறக்கும். துணிமணிகள் விலை குறையும். விளையாட்டு வீரர்கள், சினிமா, சின்னத்திரைக் கலைஞர்கள் அரசால் சில சலுகைகள் அடைவார்கள். வளர்ந்த நாடுகளுக்கு ஈடு இணையாக இந்தியாவில் நவீன வாகனத் தயாரிப்பு தொழிற் கூடங்கள் அமையும். வாகன உற்பத்தி அதிகரிக்கும். கிராமங்கள் அசுர வளர்ச்சியடையும். மறுமணம் புரிவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
வேலையாட்களின் தினக்கூலியும், மாத சம்பளமும் உயரும். பணியாட்களின் பற்றாக்குறையாலும் வேலை நிறுத்தத்தாலும் பல புகழ்பெற்ற தொழிற்கூடங்கள் பாதிப்படையும். விமானம், கப்பல் மற்றும் கனரக வாகனங்கள் அடிக்கடி விபத்திற்குள்ளாகும். சாலை விபத்துகளால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டேப் போகும். பிரபலங்கள் வாகன விபத்துக்குள்ளாவர். நீதிபதிகள் கை ஓங்கும். வழக்கறிஞர்களின் வருமானம் அதிகரிக்கும். ஊழல்வாதிகள் பெரிய பதவியில் இருந்தாலும் தண்டிக்கப்படுவர். ஜனநாயகம் தழைக்கும். வி, ஸி, றி, ஜி, க்ஷி ஆகிய எழுத்துக்களில் பெயருடையவர்கள் பிரபலமாவார்கள்.
26.3.2012 முதல் 11.9.2012 வரை சனிபகவான் வக்ரகதியில் கன்னி ராசியில் வந்தமர்வதால் அக்காலக்கட்டத்தில் கல்வி நிறுவனங்கள் மற்றும் மாணவர்கள் பாதிப்படைவார்கள். அரசாங்கத்திற்கும் தனியார் பள்ளி நிர்வாகிக்களுக்கும் பனிப்போர் அதிகரிக்கும். தேர்வு முறையில் குளறுபடிகள், வினாத் தாள்கள் முன்னரே வெளியாகுதல் போன்ற நிலை ஏற்படும். இன்ஜினியரிங் தொழில்நுட்ப கல்லூரிகளில் காலியிடங்கள் அதிகரிக்கும். சனிபகவான் உச்சம் பெற்று அமர்வதால் சி.ஏ., கேட்டரிங், ஷிப்பிங், சிவில் மெக்கானிக்கல், டிசைனிங், விஷ்வல் கம்யூனிக்கேஷன், சுற்றுலா, சட்டம் சம்பந்தப்பட்ட கல்விப் பிரிவுகளில் சேர்ந்துப் பயிலும் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கும். வணிகவியல், ஐ.ஏ.எஸ் துறைப் பாடங்கள் மாற்றியமைக்கப்படும். கம்ப்பியூட்டர் துறை மேலும் வளரும். ஆனால் 2014 தொடக்கத்திலிருந்து சரிவை சந்திக்கும்.
இந்தியாவின் கடக ராசிக்கு நான்காம் வீட்டில் சனி அமர்வதால் உலக நாடுகள் போட்டிப் போட்டுக் கொண்டு தொழில் தொடங்க இந்தியாவில் முதலீடு செய்யும். ஆனால் சீனா உள்ளிட்ட நாடுகளின் ராஜ தந்திரத்தால் இந்தியப் பொருளாதாரம் பாதிக்கும். நாட்டின் பாதுகாப்பை அதிகரிக்க அதிநவீன ஆயுதங்களை இந்தியா கொள்முதல் செய்யும். மேலும் நவீன செயற்கை கோள்களை இந்தியா ஏவும். மத்திய அரசு தடுமாறும். அரசியலில் காழ்ப்புணர்ச்சியும், பழிவாங்கும் போக்கும் அதிகரிக்கும். தலைவர்களின் உயிருக்கு ஆபத்து உண்டாகும். சுவிஸ் உள்ளிட்ட மேலை நாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தின் ஒருபகுதி வெளியாகும்.
பசு, குதிரை மற்றும் யானைகளின் எண்ணிக்கை குறையும். ஆடுகள் மேலும் அழியும். வன விலங்குகள் பாதுகாப்பின்றி அலையும். கிரேணட், மார்பல், டையில்ஸ் விலை குறையும். மணல், சிமெண்ட், கம்பி, செங்கல் விலை உயரும். நாட்டில் புகழ் பெற்ற வீடு கட்டுமானப் பணி நிறுவனங்கள் வீழ்ச்சியடையும். இரும்புச் சுரங்கங்கள், நிலக்கரி சுரங்கங்கள், எஃகு தொழிற்சாலைகள் பாதிப்படையும். மின்சாரப் பற்றாக்குறை அதிகரிக்கும். மின், பேருந்து, ரயில், வானுர்திக் கட்டணங்கள் உயரும். தங்கம் விலை குறைந்து 2012 மத்தியிலிருந்து உயரும். மின் பற்றாக்குறை 2012 பிற்பகுதியில் சரியாகும். பெட்ரோல் திரவ நிலையிலுள்ள தங்கமாகும். சமையல் எரிவாயு விலை உயரும்.
நிகழும் கர வருடம் மார்கழி மாதம் 5-ம் தேதி புதன் கிழமை (21.12.2011) கிருஷ்ண பட்சம் ஏகாதசி திதி சுவாதி நட்சத்திரம் நடைபெறும் நாளில்; சுகர்மம் நாமயோகம், பாலவம் நாமகரணம், சித்தயோகத்தில் சூரிய உதயநேரம் போக உதயாதி நாழிகை 2.17க்கு நேரத்திரம், ஜீவனும் நிறைந்த, பஞ்சபட்சியில் காகம் நடை பயிலும் நேரத்தில் புதன் ஓரையில் சரியாக காலை மணி 6.55க்கு சனி பகவான் கன்னி ராசியிலிருந்து தன் உச்ச வீடான துலாம் ராசிக்குள் நுழைகிறார். சனிபகவான் ஏறக்குறைய 16.12.2014 வரை துலாம் ராசியிலேயே அமர்ந்து தன் ஆதிக்கத்தை செலுத்துவார்.
கன்னி ராசியில் அமர்ந்து பலரையும் கலங்கடித்து கதற வைத்த சனிபகவான் அழகு, ஆடம்பரம், கலை, காவியம் ஆகியவற்றிற்கு சொந்தக்காரரான சுக்ரனின் வீட்டில் அமர்வதால் மக்களிடையே எல்லா சுகங்களையும் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கும். ஆடம்பரத்திற்கும், வசதி, வாய்ப்புகளும் மக்கள் அடிமையாவார்கள். சுற்றுலாத்துறை மேம்பாடடையும். நவீன டிசைன்களில் ஆபரணங்கள் வெளியாகும். ஜவுளித் துறையில் புதுமைப் பிறக்கும். துணிமணிகள் விலை குறையும். விளையாட்டு வீரர்கள், சினிமா, சின்னத்திரைக் கலைஞர்கள் அரசால் சில சலுகைகள் அடைவார்கள். வளர்ந்த நாடுகளுக்கு ஈடு இணையாக இந்தியாவில் நவீன வாகனத் தயாரிப்பு தொழிற் கூடங்கள் அமையும். வாகன உற்பத்தி அதிகரிக்கும். கிராமங்கள் அசுர வளர்ச்சியடையும். மறுமணம் புரிவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
வேலையாட்களின் தினக்கூலியும், மாத சம்பளமும் உயரும். பணியாட்களின் பற்றாக்குறையாலும் வேலை நிறுத்தத்தாலும் பல புகழ்பெற்ற தொழிற்கூடங்கள் பாதிப்படையும். விமானம், கப்பல் மற்றும் கனரக வாகனங்கள் அடிக்கடி விபத்திற்குள்ளாகும். சாலை விபத்துகளால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டேப் போகும். பிரபலங்கள் வாகன விபத்துக்குள்ளாவர். நீதிபதிகள் கை ஓங்கும். வழக்கறிஞர்களின் வருமானம் அதிகரிக்கும். ஊழல்வாதிகள் பெரிய பதவியில் இருந்தாலும் தண்டிக்கப்படுவர். ஜனநாயகம் தழைக்கும். வி, ஸி, றி, ஜி, க்ஷி ஆகிய எழுத்துக்களில் பெயருடையவர்கள் பிரபலமாவார்கள்.
26.3.2012 முதல் 11.9.2012 வரை சனிபகவான் வக்ரகதியில் கன்னி ராசியில் வந்தமர்வதால் அக்காலக்கட்டத்தில் கல்வி நிறுவனங்கள் மற்றும் மாணவர்கள் பாதிப்படைவார்கள். அரசாங்கத்திற்கும் தனியார் பள்ளி நிர்வாகிக்களுக்கும் பனிப்போர் அதிகரிக்கும். தேர்வு முறையில் குளறுபடிகள், வினாத் தாள்கள் முன்னரே வெளியாகுதல் போன்ற நிலை ஏற்படும். இன்ஜினியரிங் தொழில்நுட்ப கல்லூரிகளில் காலியிடங்கள் அதிகரிக்கும். சனிபகவான் உச்சம் பெற்று அமர்வதால் சி.ஏ., கேட்டரிங், ஷிப்பிங், சிவில் மெக்கானிக்கல், டிசைனிங், விஷ்வல் கம்யூனிக்கேஷன், சுற்றுலா, சட்டம் சம்பந்தப்பட்ட கல்விப் பிரிவுகளில் சேர்ந்துப் பயிலும் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கும். வணிகவியல், ஐ.ஏ.எஸ் துறைப் பாடங்கள் மாற்றியமைக்கப்படும். கம்ப்பியூட்டர் துறை மேலும் வளரும். ஆனால் 2014 தொடக்கத்திலிருந்து சரிவை சந்திக்கும்.
இந்தியாவின் கடக ராசிக்கு நான்காம் வீட்டில் சனி அமர்வதால் உலக நாடுகள் போட்டிப் போட்டுக் கொண்டு தொழில் தொடங்க இந்தியாவில் முதலீடு செய்யும். ஆனால் சீனா உள்ளிட்ட நாடுகளின் ராஜ தந்திரத்தால் இந்தியப் பொருளாதாரம் பாதிக்கும். நாட்டின் பாதுகாப்பை அதிகரிக்க அதிநவீன ஆயுதங்களை இந்தியா கொள்முதல் செய்யும். மேலும் நவீன செயற்கை கோள்களை இந்தியா ஏவும். மத்திய அரசு தடுமாறும். அரசியலில் காழ்ப்புணர்ச்சியும், பழிவாங்கும் போக்கும் அதிகரிக்கும். தலைவர்களின் உயிருக்கு ஆபத்து உண்டாகும். சுவிஸ் உள்ளிட்ட மேலை நாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தின் ஒருபகுதி வெளியாகும்.
பசு, குதிரை மற்றும் யானைகளின் எண்ணிக்கை குறையும். ஆடுகள் மேலும் அழியும். வன விலங்குகள் பாதுகாப்பின்றி அலையும். கிரேணட், மார்பல், டையில்ஸ் விலை குறையும். மணல், சிமெண்ட், கம்பி, செங்கல் விலை உயரும். நாட்டில் புகழ் பெற்ற வீடு கட்டுமானப் பணி நிறுவனங்கள் வீழ்ச்சியடையும். இரும்புச் சுரங்கங்கள், நிலக்கரி சுரங்கங்கள், எஃகு தொழிற்சாலைகள் பாதிப்படையும். மின்சாரப் பற்றாக்குறை அதிகரிக்கும். மின், பேருந்து, ரயில், வானுர்திக் கட்டணங்கள் உயரும். தங்கம் விலை குறைந்து 2012 மத்தியிலிருந்து உயரும். மின் பற்றாக்குறை 2012 பிற்பகுதியில் சரியாகும். பெட்ரோல் திரவ நிலையிலுள்ள தங்கமாகும். சமையல் எரிவாயு விலை உயரும்.
...இப்போவே அழுதா எப்படி ...இன்னும் ஐந்து வருஷமும் சனியோட பார்வையில்தானே ..இருக்கப்போரிங்க !ரேவதி wrote:ஆமா இவருக்கு வேற ராசியே தெரியாது எப்பபாரு என் ராசியிலியே அமர்ந்து இருப்பார் போல...கே. பாலா wrote:சனிபகவான் ஏறக்குறைய 16.12.2014 வரை துலாம் ராசியிலேயே அமர்ந்து தன் ஆதிக்கத்தை செலுத்துவார்.
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
கே. பாலா wrote:...இப்போவே அழுதா எப்படி ...இன்னும் ஐந்து வருஷமும் சனியோட பார்வையில்தானே ..இருக்கப்போரிங்க !ரேவதி wrote:ஆமா இவருக்கு வேற ராசியே தெரியாது எப்பபாரு என் ராசியிலியே அமர்ந்து இருப்பார் போல...கே. பாலா wrote:சனிபகவான் ஏறக்குறைய 16.12.2014 வரை துலாம் ராசியிலேயே அமர்ந்து தன் ஆதிக்கத்தை செலுத்துவார்.
ஏற்கனவே ரொம்ப படுத்திட்டார்..இன்னும் 5 வருஷம் ...
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|