புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேனியில் வாலிபர் தீக்குளிப்பு: கடைகள் அடைப்பு
Page 1 of 1 •
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
தேனி : கேரளாவில், தமிழர்கள்
தாக்கப்படுவதை கண்டித்து தேனியை சேர்ந்த வாலிபர், உடலில் பெட்ரோல் ஊற்றி தீ
வைத்துக் கொண்டார். முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின்
செயல்பாடுகளை கண்டித்து தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில்
போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதனால் கடந்த 15 நாட்களாக தேனி
மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
கேரளாவில் இருந்து தோட்ட தொழிலாளர்கள் அகதிகள் போல் தப்பி வந்து
கொண்டிருக்கின்றனர்.
இதனை கண்டித்து தேனி மாவட்டம் முழுவதும்
அனைத்து பகுதியிலும் கடையடைப்பு, உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் நடந்து
வருகிறது. நேற்று தேனி& மதுரை சாலையில், தமிழக மக்கள் முன்னேற்ற
கழகத்தின் சார்பில் ஜான்பாண்டியன் உண்ணாவிரத போராட்டம் நடந்து
கொண்டிருந்தது. அப்போது, தேனி நகர் பங்களாமேடு பகுதியை சேர்ந்த
சண்முகசுந்தரம் மகன் ஜெயப்பிரகாஷ் நாராயணன்(31), நேரு சிலை பகுதிக்கு
பெட்ரோல் கேனுடன் வந்தார். இவர் தேனியில் உள்ள தனியார் டிராவல்ஸ்
நிறுவனத்தில் கார் டிரைவராக பணிபுரிகிறார்.
‘முல்லைப் பெரியாறு
அணையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை கேரள அரசே அமல்படுத்து, தீர்ப்பை
அமல்படுத்தாத கேரள அரசை மத்திய அரசே நடவடிக்கை எடு‘ என சத்தம் போட்டபடி
நேரு சிலை பீடத்தில் ஏறினார். பெட்ரோலை தனது உடலில் ஊற்றினார். எனது உயிர்
தியாகத்தால் முல்லைப் பெரியாறு அணை பிரச்னைக்கு தீர்வு ஏற்படட்டும் என
கத்தியபடியே உடலில் தீ வைத்துக்கொண்டு நேரு சிலையை கட்டிப்பிடித்தார்.
அவரது
உடல் முழுவதும் தீ பரவியது. அப்பகுதியில் பாதுகாப்புக்கு நின்றிருந்த
போலீசார் அருகில் உள்ள டீக்கடைகளில் இருந்து தண்ணீரை எடுத்து வந்து
ஜெயப்பிரகாஷ் நாராயணனின் உடலில் ஊற்றி தீயை அணைத்தனர். இதில் அவரது உடல் 95
சதவீதம் கருகியது. உயிருக்கு ஆபத்தான நிலையில் தேனி அரசினர்
மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில் அவர் கொண்டு
செல்லப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து மதுரை அரசு
மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் பரவியதும்
தேனி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்த அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.
தேனியில் இருந்து செல்லக்கூடிய பஸ்களும் நிறுத்தப்பட்டன. இதனால் தேனியில்
பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தமிழர்கள் வருகை நின்றது: கேரளாவில்
பிரச்னை அதிகமுள்ள இடுக்கி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும், கேரள
சிறப்பு அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மலைப்பகுதிகள் வழியாக
தமிழகத்துக்கு தப்பிவரும் மக்களை, கேரள போலீசார் தடுத்து பேச்சுவார்த்தை
நடத்துகின்றனர். Ôஉங்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்படும்Õ என்று கூறி
மீண்டும் கேரளாவுக்கு திருப்பி அனுப்புகின்றனர். இதையேற்று பலரும்
திரும்பிச் செல்கின்றனர். அதிரடிப்படை தடுத்ததால், தேனி மாவட்டம் தேவாரம்
அருகே உள்ள சாக்கலூத்து மெட்டு வழியாக நேற்று ஒருவர்கூட வரவில்லை.
15வது
நாளாக போராட்டம்: தேனி மாவட்டத்தில் 15வது நாளாக நேற்று பல்வேறு இடங்களில்
கேரள அரசை கண்டித்து போராட்டங்கள் நடந்தன. தேனி பகவதியம்மன் கோயில் திடல்
அருகே விஸ்வகர்ம தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆதித்தமிழர் பேரவை மாநில தலைவர் அதியமான் தலைமையில் போராட்டம் நடத்துவது
குறித்து தேனியில் ஆலோசனை நடத்தப்பட்டது.
ஆண்டிபட்டி ராஜ்ஸ்ரீ
சர்க்கரை ஆலையில் அனைத்து தொழிலாளர் சங்கம் சார்பில், கேரள அரசை கண்டித்து
ஆர்ப்பாட்டம் நடந்தது. போடி மெட்டு மலைச்சாலையில் போக்குவரத்து நேற்று
துண்டிக்கப்பட்டது. போடி அருகே கரட்டுப்பட்டியில் கேரள பிரமுகரின் வீட்டை
மர்ம கும்பல் சேதப்படுத்தியது. அங்கிருந்த பிரிட்ஜ், கட்டில், பைக்
உள்ளிட்ட பொருட்கள் சூறையாடப்பட்டன. சுவர்களும் இடித்து தள்ளப்பட்டன.
தர்மத்துப்பட்டி, மார்க்கையன்கோட்டை, கீழச்சிந்தலைச்சேரி,
அனுமந்தன்பட்டியில் கேரள அரசை கண்டித்து பொதுமக்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.
திண்டுக்கல்:
பழநியில் நகர மின்பொருள் விற்பனையாளர் சங்கம் சார்பில் கேரள அரசை
கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. கொடைக்கானலில் வக்கீல்கள் போராட்டத்தில்
கேரள முதல்வர் உம்மன்சாண்டி உருவ பொம்மை எரிக்கப்பட்டது. வேடசந்தூரில்
அனைத்து கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கேரள முதல்வர் உம்மன்சாண்டி
உருவபொம்மையை எரித்தனர்.
மதுரை: மதுரையில் அபே ஆட்டோ ஓட்டுனர்
கூட்டமைப்பு சார்பில் காளவாசலில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில்
மாட்டுத்தாவணி, புதூர், தெப்பக்குளம் பகுதி ஆட்டோ டிரைவர்கள் கலந்து
கொண்டனர். இதேபோல் முனிச்சாலை மெயின்ரோடு ஒருங்கிணைந்த ஆட்டோ டிரைவர்கள்
ஓபுளா படித்துறையில் உண்ணாவிரதம் இருந்தனர். சமயநல்லூரில் தோடனேரி கிராம
மக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னதாக
கிராமத்தில் இருந்து சமயநல்லூருக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சுப்பிரமணி
தலைமையில் பொதுமக்கள் ஊர்வலமாக வந்தனர். அப்போது கேரள முதல்வர் உம்மன்
சாண்டியின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். அங்கு பாதுகாப்புக்கு இருந்த
போலீசார் உருவ பொம்மையை பறித்தனர். தொடர்ந்து கேரள அரசை கண்டித்து
கோஷமிட்டு கலைந்து சென்றனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி வாடிப்பட்டி
அருகேயுள்ள செம்மினிபட்டி கிராமத்தில் பொதுமக்கள் சார்பில் உண்ணாவிரத
போராட் டம் நடந்தது.
dinakaran
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|