புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதுகளில் பேசும் அமானுஷ்யம் !
Page 1 of 1 •
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இந்த தகவலை ujiladevi.blogspot.com என்ற தளத்திலிருந்து எடுத்து இங்கு பதிந்தேன்
ஐயா நான் சில வருடங்களுக்கு முன்பு மதுரைக்கு பக்கமுள்ள மேலூர் என்ற ஊரில் ஒரு ஜோதிடரை பார்க்க சென்றேன் அவரிடம் நான் எந்த கேள்வியும் கேட்க வில்லை ஆனால் நான் எதற்க்காக அவரை பார்க்க போனேன் என்னென்ன கேள்விகள் அவரிடம் கேட்க விரும்புகிறேன் என்பதை மிக துல்லியமாக நான் எதுவும் சொல்லாமலே அவர் முன்னால் உட்கார்ந்த மாத்திரத்திலேயே கடகடவென சொல்லிவிட்டார் எனக்கு மிகவும் ஆச்சரியமாக போய்விட்டது ஜோதிடத்தில் இப்படி கூட சொல்ல முடியுமா என்ற வியப்பு ஏற்பட்டது
இந்த இடத்தில் நான் கேட்க விரும்புவது கேள்விகள் கேட்காமலே பதில் சொல்ல ஜோதிட அறிவு மட்டும் இருந்தால் போதுமா அல்லது அதற்க்கான மந்திர பயிற்சிகள் எதாவது உள்ளதா எச்சினிகளை வசியம் செய்து வைத்துக்கொண்டு இப்படி பட்ட வித்தைகளை சிலர் செய்கிறார்கள் என்று சொல்லப்படுகிறதே அதில் உண்மை இருக்கிறதா அது சாத்தியம் தானா?
செல்லத்துரை,இராமேஸ்வரம்
நானிருக்கும் அரகண்டநல்லூர் பக்கத்தில் கண்டாச்சிபுரம் என்ற ஒரு சிற்றூர் உள்ளது அங்கே பத்து பதினைந்து வருடத்துக்கு முன்பு ஒருவர் இருந்தார் அவரிடம் யார் சென்றாலும் வெறுங்கையில் சிறிய சிலைகள் சந்தனம் விபூதி குங்குமம் இனிப்பு வகைகள் போன்றவைகளை வரவழைத்து கொடுப்பார்
அவர் கையில் எதுவும் இருக்காது நிமிட நேரத்தில் எங்கிருந்தோ மாயமாக வந்து அவர் உள்ளங்கையில் இந்த பொருட்கள் உட்கார்வதை நான் என் கண்களாலேயே பார்த்திருக்கிறேன் அக்கம் பக்கத்தில் உள்ள ஊர்களில் அவர் மிகவும் பிரபலமானவர் அவரின் அமானுஷ்ய சக்தியை பற்றி கேள்வி பட்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களே நேரில் வந்து அவரை பார்த்திருக்கிறார் அது மட்டும் அல்ல அவருக்காக அந்த ஊரில் சிவாஜி கணேசன் தன சொந்த செலவில் முருகன் கோவில் ஒன்றையும் கட்டிக்கொடுத்திருக்கிறார்
இப்படி ஏராளமான வித்தைகாரர்கள் நம் நாட்டில் உண்டு அவர்கள் அனைவரும் மலையாள மாந்திரிகத்தில் கூறப்படும் எச்சினி வசியம் என்ற மந்திர கலையில் நல்ல தேர்ச்சியும் அனுபவமும் பெற்றவர்களே ஆவார்கள் அவர்களில் ஒன்றிரண்டு ஏமாற்று பேர்வழிகள் உண்டு என்பதை இந்த இடத்தில் கண்டிப்பாக சொல்ல வேண்டும் எது எப்படி இருந்தாலும் எச்சினி வசியம் பல அமானுஷ்ய வித்தைகளுக்கு மூலமாக இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை
இந்த எச்சினி வசியத்தில் ஒன்று கர்ண எச்சினி வசியமாகும் இந்த கர்ண எச்சினி யாரிடம் வசியபட்டு இருக்கிறதோ அவருக்கு அது கேட்கும் தகவல்கள் எல்லாவற்றையும் கொடுத்துவிடும் உதாரணமாக அத்தகைய நபரிடம் நாம் சென்றவுடன் நம்மை பற்றிய எல்லா தகவல்களையும் அந்த எச்சினி அவர் காதில் சொல்லிவிடும் அதை அவர் நம்பிடம் சொல்லி நம்மை அதிசயப்பட வைப்பார் அந்த எச்சினி சொல்லும் கடந்த கால பலன்கள் அனைத்தும் துல்லியமாக இருப்பது போல் எதிர்கால பலன்களும் இருக்கும் என்று சொல்ல முடியாது
எச்சினி வசியத்தின் மூலம் மனிதனுக்கு கிடைக்கும் இந்த சக்தியை ஜோதிட கணிதத்தின் மூலமும் பெறலாம் மகாகவி காளிதாசனை பற்றி கேள்வி படாதவர்கள் இருக்க முடியாது அவர் சாகுந்தலம் மேகதூதம் போன்ற புகழ்பெற்ற இலக்கிய நூல்களை மட்டும் எழுதவில்லை உத்தரகாலாம்மிருதம் என்ற ஜோதிட நூலையும் எழுதியுள்ளார் அதில் கேள்வி கேட்காமலே பதில்களை கணித்துக் கூறும் ஒரு பிரசன்ன சூத்திர வகையும் அவர் சொல்லியுள்ளார் அதாவது ஜோதிடம் பார்க்க்க வருபவர் வைக்கும் தட்சனையின் எண்ணிக்கையையும் அவர்களால் வைக்கப்படும் தாம்புலத்தின் வெற்றிலையின் எண்ணிக்கையும் கணகிட்டே அவர்கள் கேட்கும் கேள்வியையும் அதற்க்கான் பதிலையும் கணித்து கூறும் வழிவகையை மிக எளிமையாக சொல்லிவுள்ளார்
பலர் என்னிடம் கேட்கும் ஜோதிட சம்பந்தமான கேள்விகளுக்கு பதில் சொல்லும் போது அதற்க்கான ஆதரத்தை ஜாதக அலங்காரம் என்ற நூலில் கூறப்பட்டுள்ளதை வைத்து சொல்வதை பலர் அறியலாம் அந்த ஜாதக அலங்கார நூலில் ஒரு குழந்தை வீட்டில் பிறக்கிறதா மருத்துவமனையில் பிறக்கிறதா வழியில் பிறக்கிறதா என்பதை கணித்து சொல்லும் வழிமுறைகள் சொல்லப்பட்டுள்ளன
ஒருவன் ஜாதகத்தில் லக்ண நிலையை வைத்து அவன் எந்த திசை பார்த்த வாசல் உள்ள வீட்டில் பிறந்தான் என்பதையும் அவன் வீட்டுக்கு அருகில் எந்த தெய்வத்தின் கோவில் இருக்கிறது என்பதையும் சொல்லிவிடலாம் அதற்க்கான கணித முறையும் ஜாதக அலங்காரத்தில் இருக்கிறது என் அனுபவத்தை பொறுத்தவரை அவைகள் சரியாய் இருப்பத்காகவே சொல்ல தோன்றுகிறது
இப்படி எத்தனையோ அதிசயமான வழிமுறைகளை நமது முன்னோர்கள் கண்டறிந்து வைத்துள்ளனர் அவைகளை நாம் தான் பயன்படுத்தாமல் வீணாக விட்டுவைத்து இருக்கிறோம்
இந்த தகவலை ujiladevi.blogspot.com என்ற தளத்திலிருந்து எடுத்து இங்கு பதிந்தேன்
ஐயா நான் சில வருடங்களுக்கு முன்பு மதுரைக்கு பக்கமுள்ள மேலூர் என்ற ஊரில் ஒரு ஜோதிடரை பார்க்க சென்றேன் அவரிடம் நான் எந்த கேள்வியும் கேட்க வில்லை ஆனால் நான் எதற்க்காக அவரை பார்க்க போனேன் என்னென்ன கேள்விகள் அவரிடம் கேட்க விரும்புகிறேன் என்பதை மிக துல்லியமாக நான் எதுவும் சொல்லாமலே அவர் முன்னால் உட்கார்ந்த மாத்திரத்திலேயே கடகடவென சொல்லிவிட்டார் எனக்கு மிகவும் ஆச்சரியமாக போய்விட்டது ஜோதிடத்தில் இப்படி கூட சொல்ல முடியுமா என்ற வியப்பு ஏற்பட்டது
இந்த இடத்தில் நான் கேட்க விரும்புவது கேள்விகள் கேட்காமலே பதில் சொல்ல ஜோதிட அறிவு மட்டும் இருந்தால் போதுமா அல்லது அதற்க்கான மந்திர பயிற்சிகள் எதாவது உள்ளதா எச்சினிகளை வசியம் செய்து வைத்துக்கொண்டு இப்படி பட்ட வித்தைகளை சிலர் செய்கிறார்கள் என்று சொல்லப்படுகிறதே அதில் உண்மை இருக்கிறதா அது சாத்தியம் தானா?
செல்லத்துரை,இராமேஸ்வரம்
நானிருக்கும் அரகண்டநல்லூர் பக்கத்தில் கண்டாச்சிபுரம் என்ற ஒரு சிற்றூர் உள்ளது அங்கே பத்து பதினைந்து வருடத்துக்கு முன்பு ஒருவர் இருந்தார் அவரிடம் யார் சென்றாலும் வெறுங்கையில் சிறிய சிலைகள் சந்தனம் விபூதி குங்குமம் இனிப்பு வகைகள் போன்றவைகளை வரவழைத்து கொடுப்பார்
அவர் கையில் எதுவும் இருக்காது நிமிட நேரத்தில் எங்கிருந்தோ மாயமாக வந்து அவர் உள்ளங்கையில் இந்த பொருட்கள் உட்கார்வதை நான் என் கண்களாலேயே பார்த்திருக்கிறேன் அக்கம் பக்கத்தில் உள்ள ஊர்களில் அவர் மிகவும் பிரபலமானவர் அவரின் அமானுஷ்ய சக்தியை பற்றி கேள்வி பட்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களே நேரில் வந்து அவரை பார்த்திருக்கிறார் அது மட்டும் அல்ல அவருக்காக அந்த ஊரில் சிவாஜி கணேசன் தன சொந்த செலவில் முருகன் கோவில் ஒன்றையும் கட்டிக்கொடுத்திருக்கிறார்
இப்படி ஏராளமான வித்தைகாரர்கள் நம் நாட்டில் உண்டு அவர்கள் அனைவரும் மலையாள மாந்திரிகத்தில் கூறப்படும் எச்சினி வசியம் என்ற மந்திர கலையில் நல்ல தேர்ச்சியும் அனுபவமும் பெற்றவர்களே ஆவார்கள் அவர்களில் ஒன்றிரண்டு ஏமாற்று பேர்வழிகள் உண்டு என்பதை இந்த இடத்தில் கண்டிப்பாக சொல்ல வேண்டும் எது எப்படி இருந்தாலும் எச்சினி வசியம் பல அமானுஷ்ய வித்தைகளுக்கு மூலமாக இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை
இந்த எச்சினி வசியத்தில் ஒன்று கர்ண எச்சினி வசியமாகும் இந்த கர்ண எச்சினி யாரிடம் வசியபட்டு இருக்கிறதோ அவருக்கு அது கேட்கும் தகவல்கள் எல்லாவற்றையும் கொடுத்துவிடும் உதாரணமாக அத்தகைய நபரிடம் நாம் சென்றவுடன் நம்மை பற்றிய எல்லா தகவல்களையும் அந்த எச்சினி அவர் காதில் சொல்லிவிடும் அதை அவர் நம்பிடம் சொல்லி நம்மை அதிசயப்பட வைப்பார் அந்த எச்சினி சொல்லும் கடந்த கால பலன்கள் அனைத்தும் துல்லியமாக இருப்பது போல் எதிர்கால பலன்களும் இருக்கும் என்று சொல்ல முடியாது
எச்சினி வசியத்தின் மூலம் மனிதனுக்கு கிடைக்கும் இந்த சக்தியை ஜோதிட கணிதத்தின் மூலமும் பெறலாம் மகாகவி காளிதாசனை பற்றி கேள்வி படாதவர்கள் இருக்க முடியாது அவர் சாகுந்தலம் மேகதூதம் போன்ற புகழ்பெற்ற இலக்கிய நூல்களை மட்டும் எழுதவில்லை உத்தரகாலாம்மிருதம் என்ற ஜோதிட நூலையும் எழுதியுள்ளார் அதில் கேள்வி கேட்காமலே பதில்களை கணித்துக் கூறும் ஒரு பிரசன்ன சூத்திர வகையும் அவர் சொல்லியுள்ளார் அதாவது ஜோதிடம் பார்க்க்க வருபவர் வைக்கும் தட்சனையின் எண்ணிக்கையையும் அவர்களால் வைக்கப்படும் தாம்புலத்தின் வெற்றிலையின் எண்ணிக்கையும் கணகிட்டே அவர்கள் கேட்கும் கேள்வியையும் அதற்க்கான் பதிலையும் கணித்து கூறும் வழிவகையை மிக எளிமையாக சொல்லிவுள்ளார்
பலர் என்னிடம் கேட்கும் ஜோதிட சம்பந்தமான கேள்விகளுக்கு பதில் சொல்லும் போது அதற்க்கான ஆதரத்தை ஜாதக அலங்காரம் என்ற நூலில் கூறப்பட்டுள்ளதை வைத்து சொல்வதை பலர் அறியலாம் அந்த ஜாதக அலங்கார நூலில் ஒரு குழந்தை வீட்டில் பிறக்கிறதா மருத்துவமனையில் பிறக்கிறதா வழியில் பிறக்கிறதா என்பதை கணித்து சொல்லும் வழிமுறைகள் சொல்லப்பட்டுள்ளன
ஒருவன் ஜாதகத்தில் லக்ண நிலையை வைத்து அவன் எந்த திசை பார்த்த வாசல் உள்ள வீட்டில் பிறந்தான் என்பதையும் அவன் வீட்டுக்கு அருகில் எந்த தெய்வத்தின் கோவில் இருக்கிறது என்பதையும் சொல்லிவிடலாம் அதற்க்கான கணித முறையும் ஜாதக அலங்காரத்தில் இருக்கிறது என் அனுபவத்தை பொறுத்தவரை அவைகள் சரியாய் இருப்பத்காகவே சொல்ல தோன்றுகிறது
இப்படி எத்தனையோ அதிசயமான வழிமுறைகளை நமது முன்னோர்கள் கண்டறிந்து வைத்துள்ளனர் அவைகளை நாம் தான் பயன்படுத்தாமல் வீணாக விட்டுவைத்து இருக்கிறோம்
இந்த தகவலை ujiladevi.blogspot.com என்ற தளத்திலிருந்து எடுத்து இங்கு பதிந்தேன்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இப்படி எத்தனையோ அதிசயமான வழிமுறைகளை நமது முன்னோர்கள் கண்டறிந்து வைத்துள்ளனர் அவைகளை நாம் தான் பயன்படுத்தாமல் வீணாக விட்டுவைத்து இருக்கிறோம்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
உண்மை தான் கேசவன் அய்யாகேசவன் wrote:இப்படி எத்தனையோ அதிசயமான வழிமுறைகளை நமது முன்னோர்கள் கண்டறிந்து வைத்துள்ளனர் அவைகளை நாம் தான் பயன்படுத்தாமல் வீணாக விட்டுவைத்து இருக்கிறோம்
- பானு ஜெகன்இளையநிலா
- பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011
நாம் தொலைத்த அந்த பொக்கிஷங்கள்
இன்று நமக்கு திரும்ப கிடைத்தால்
மிக நன்றாக இருக்கும்
இன்று நமக்கு திரும்ப கிடைத்தால்
மிக நன்றாக இருக்கும்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|