புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பச்சை இலைகளில் பரம்பொருள் வாசனை Poll_c10பச்சை இலைகளில் பரம்பொருள் வாசனை Poll_m10பச்சை இலைகளில் பரம்பொருள் வாசனை Poll_c10 
44 Posts - 41%
heezulia
பச்சை இலைகளில் பரம்பொருள் வாசனை Poll_c10பச்சை இலைகளில் பரம்பொருள் வாசனை Poll_m10பச்சை இலைகளில் பரம்பொருள் வாசனை Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
பச்சை இலைகளில் பரம்பொருள் வாசனை Poll_c10பச்சை இலைகளில் பரம்பொருள் வாசனை Poll_m10பச்சை இலைகளில் பரம்பொருள் வாசனை Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
பச்சை இலைகளில் பரம்பொருள் வாசனை Poll_c10பச்சை இலைகளில் பரம்பொருள் வாசனை Poll_m10பச்சை இலைகளில் பரம்பொருள் வாசனை Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
பச்சை இலைகளில் பரம்பொருள் வாசனை Poll_c10பச்சை இலைகளில் பரம்பொருள் வாசனை Poll_m10பச்சை இலைகளில் பரம்பொருள் வாசனை Poll_c10 
5 Posts - 5%
Raji@123
பச்சை இலைகளில் பரம்பொருள் வாசனை Poll_c10பச்சை இலைகளில் பரம்பொருள் வாசனை Poll_m10பச்சை இலைகளில் பரம்பொருள் வாசனை Poll_c10 
3 Posts - 3%
prajai
பச்சை இலைகளில் பரம்பொருள் வாசனை Poll_c10பச்சை இலைகளில் பரம்பொருள் வாசனை Poll_m10பச்சை இலைகளில் பரம்பொருள் வாசனை Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
பச்சை இலைகளில் பரம்பொருள் வாசனை Poll_c10பச்சை இலைகளில் பரம்பொருள் வாசனை Poll_m10பச்சை இலைகளில் பரம்பொருள் வாசனை Poll_c10 
2 Posts - 2%
Barushree
பச்சை இலைகளில் பரம்பொருள் வாசனை Poll_c10பச்சை இலைகளில் பரம்பொருள் வாசனை Poll_m10பச்சை இலைகளில் பரம்பொருள் வாசனை Poll_c10 
2 Posts - 2%
Saravananj
பச்சை இலைகளில் பரம்பொருள் வாசனை Poll_c10பச்சை இலைகளில் பரம்பொருள் வாசனை Poll_m10பச்சை இலைகளில் பரம்பொருள் வாசனை Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பச்சை இலைகளில் பரம்பொருள் வாசனை Poll_c10பச்சை இலைகளில் பரம்பொருள் வாசனை Poll_m10பச்சை இலைகளில் பரம்பொருள் வாசனை Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
பச்சை இலைகளில் பரம்பொருள் வாசனை Poll_c10பச்சை இலைகளில் பரம்பொருள் வாசனை Poll_m10பச்சை இலைகளில் பரம்பொருள் வாசனை Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
பச்சை இலைகளில் பரம்பொருள் வாசனை Poll_c10பச்சை இலைகளில் பரம்பொருள் வாசனை Poll_m10பச்சை இலைகளில் பரம்பொருள் வாசனை Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
பச்சை இலைகளில் பரம்பொருள் வாசனை Poll_c10பச்சை இலைகளில் பரம்பொருள் வாசனை Poll_m10பச்சை இலைகளில் பரம்பொருள் வாசனை Poll_c10 
21 Posts - 5%
prajai
பச்சை இலைகளில் பரம்பொருள் வாசனை Poll_c10பச்சை இலைகளில் பரம்பொருள் வாசனை Poll_m10பச்சை இலைகளில் பரம்பொருள் வாசனை Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
பச்சை இலைகளில் பரம்பொருள் வாசனை Poll_c10பச்சை இலைகளில் பரம்பொருள் வாசனை Poll_m10பச்சை இலைகளில் பரம்பொருள் வாசனை Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
பச்சை இலைகளில் பரம்பொருள் வாசனை Poll_c10பச்சை இலைகளில் பரம்பொருள் வாசனை Poll_m10பச்சை இலைகளில் பரம்பொருள் வாசனை Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பச்சை இலைகளில் பரம்பொருள் வாசனை Poll_c10பச்சை இலைகளில் பரம்பொருள் வாசனை Poll_m10பச்சை இலைகளில் பரம்பொருள் வாசனை Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பச்சை இலைகளில் பரம்பொருள் வாசனை Poll_c10பச்சை இலைகளில் பரம்பொருள் வாசனை Poll_m10பச்சை இலைகளில் பரம்பொருள் வாசனை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பச்சை இலைகளில் பரம்பொருள் வாசனை Poll_c10பச்சை இலைகளில் பரம்பொருள் வாசனை Poll_m10பச்சை இலைகளில் பரம்பொருள் வாசனை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பச்சை இலைகளில் பரம்பொருள் வாசனை


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Dec 20, 2011 9:21 am


இந்த தகவலை ujiladevi.blogspot.com என்ற தளத்திலிருந்து எடுத்து இங்கு பதிந்தேன்


பத்ர அர்ச்சனை என்று சொல்லப்படுவது என்ன? கடவுளை எந்தெந்த பத்திரங்களால் அர்ச்சனை செய்யலாம்? எவையெல்லாம் கூடாது?

பகவத் கீதையில் கிருஷ்ணன் சொல்கிறான் நீ உள் அன்போடு எனக்கு ஒரு பத்ரத்தை அர்ப்பணித்தால் கூட போதுமன்று. பத்ரம் என்ற வடமொழி சொல்லுக்கு இலை என்பது பொருளாகும். கடவுளை இலைகளால் அர்ச்சனை செய்வதினால் இரண்டு நன்மைகள் ஏற்படுகிறது. முதலாவது அர்ச்சனைக்கு பயன்படும் இலையை கொடுக்கும் மரமோ, செடியோ நன்கு பராமரிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனால் இயற்கையின் தன்மை பாதுகாக்கப்படுகிறது. இரண்டாவது மனிதனது எண்ணங்கள் அவனது விரல் வழியாக பல நேரங்களில் வெளியில் கடத்தப்படுகிறது. எண்ண கடத்திகளாக இருக்கும் விரல்களால் தாவர இலையை தீண்டும் போது மனித எண்ணங்கள் இலையில் பதிந்து விடுகிறது. இலையுனடைய இயற்கை தன்மை தான் பெற்ற பதிவுகளை பிரபஞ்சத்தோடு உடனடியாக கலப்பது தான். இதன் அடிப்படையிலேயே நமது முன்னோர்கள் இறை வழிபாட்டில் இலைகளையும், மலர்களையும் முக்கிய பொருளாக்கினார்கள்.

இனி எந்த தெய்வத்திற்கு எந்த இலை உகந்தது எது சரி இல்லாதது என்பதை பார்ப்போம். திருபாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் அரங்கநாயகன் துளசி இலையால் மகிழ்வடைகிறான். ஆனால், ஆணும் பெண்ணும் சமம் என காட்ட உடலில் ஒரு பகுதியை பெண்ணுக்கு கொடுத்து உமையொருபாகனாக நிற்கும் பசுபதிநாதன் வில்வ இலையால் மகிழ்வடைகிறான். அண்ட பகிரெண்டமெல்லாம் திரிசூலத்தில் ஆட்டி வைக்கும் அன்னை பராசக்தி வேப்ப இலையாலும், கலை கடவுளான வாணி தேவியை நாவில் நிறுத்தி உயிர்களை எல்லாம் சிருஷ்டித்து கொண்டிருக்கும் பிரம்மன் அத்தி இலையாலும், பிரணவ வடிவாக திரும்பும் இடமெல்லாம் காட்சி தரும் கணபதி வன்னி இலையாலும், அருகம் புல்லாலும் மகிழ்வடைகிறார்கள்.

வேளமுகத்து விநாயகனுக்கு துளசி இலை பிடிக்காது. கங்கை தாங்கிய சிவபெருமானுக்கு தாழம்பூ, ஊமைத்தை எருக்க மலர் ஆகாது. ஓங்கி உலகளந்த உத்தமனான திருவிக்கிரமனுக்கு அட்சதை சரிவராது. தும்பை மலர் லஷ்மிக்கும், பவளமல்லி சரஸ்வதிக்கும் ஒவ்வாது. எல்லாம் சரி இலைகள் மனித எண்ணங்களை பிரம்பஜத்தில் கலக்கிறது என முதலில் சொன்னேன். அப்படி கலப்பதற்கு எந்த இலையாக இருந்தால் என்ன? இந்த கடவுளுக்கு இந்த இலை ஆகும். இது ஆகாது. என்பதுயெல்லாம் சுத்த அபத்தம் அல்லவா? என்று சிலர் யோசிக்கலாம். அவர்கள் ஒரு உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும். சுவாமி விக்கரத்தை பிரஷ்டை செய்யும் போது மந்திர ஆவாகனம் செய்வது மரபு. மந்திரம் என்பது சப்த்த வகைகளின் அலைவரிசையாகும். அந்த அலைவரிசைகளுக்கு ஏற்ற அதிர்வுகளை கொடுத்தால் தான் விரும்பியதை அடையலாம். குறிப்பிட்ட மந்திர ஆவகனத்துக்கு ஏற்றவாறு மந்திர அலைவரிசைகளை சில இலைகளால் தான் செய்ய முடியும். அதனால் தான் நமது முன்னோர்கள் இன்ன தெய்வத்துக்கு இன்ன இலை ஆகாது என சொன்னார்கள்.

இந்த தகவலை ujiladevi.blogspot.com என்ற தளத்திலிருந்து எடுத்து இங்கு பதிந்தேன்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பச்சை இலைகளில் பரம்பொருள் வாசனை 1357389பச்சை இலைகளில் பரம்பொருள் வாசனை 59010615பச்சை இலைகளில் பரம்பொருள் வாசனை Images3ijfபச்சை இலைகளில் பரம்பொருள் வாசனை Images4px

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக