புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோடு Poll_c10கோடு Poll_m10கோடு Poll_c10 
25 Posts - 38%
heezulia
கோடு Poll_c10கோடு Poll_m10கோடு Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
கோடு Poll_c10கோடு Poll_m10கோடு Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
கோடு Poll_c10கோடு Poll_m10கோடு Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
கோடு Poll_c10கோடு Poll_m10கோடு Poll_c10 
4 Posts - 6%
Raji@123
கோடு Poll_c10கோடு Poll_m10கோடு Poll_c10 
2 Posts - 3%
prajai
கோடு Poll_c10கோடு Poll_m10கோடு Poll_c10 
2 Posts - 3%
Barushree
கோடு Poll_c10கோடு Poll_m10கோடு Poll_c10 
1 Post - 2%
M. Priya
கோடு Poll_c10கோடு Poll_m10கோடு Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
கோடு Poll_c10கோடு Poll_m10கோடு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கோடு Poll_c10கோடு Poll_m10கோடு Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
கோடு Poll_c10கோடு Poll_m10கோடு Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
கோடு Poll_c10கோடு Poll_m10கோடு Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
கோடு Poll_c10கோடு Poll_m10கோடு Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
கோடு Poll_c10கோடு Poll_m10கோடு Poll_c10 
8 Posts - 2%
prajai
கோடு Poll_c10கோடு Poll_m10கோடு Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கோடு Poll_c10கோடு Poll_m10கோடு Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
கோடு Poll_c10கோடு Poll_m10கோடு Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கோடு Poll_c10கோடு Poll_m10கோடு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கோடு Poll_c10கோடு Poll_m10கோடு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோடு


   
   

Page 1 of 2 1, 2  Next

sharfultra
sharfultra
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 20/12/2011

Postsharfultra Tue Dec 20, 2011 3:39 pm

எல்லா உறவுகளிலும்
இதற்கு மேல் வராதே
என்ற அறிவிப்பில்
நான் முட்டி நிற்கிறேன்
பல நேரங்களில்
புழக் கடையோடு
நிறுத்தப் படுகிறேன் .
சில நேரங்களில்
வாசற்படி வரை
செல்வதுண்டு.
மிகச் சில சமயங்களில்
கூடம் வரை
அனுமதித்து
குடிக்க ஏதாவது தருவதுண்டு .
ஆனால் எவர் வீட்டு
அடுக்களையிலும்
நான் அனுமதிக்கப் பட்டதில்லை .
படுக்கை அறையை
சிந்திக்கவே விடுவதில்லை .

மிக எளிதாக
ஒரு தேய்ந்த சொல்லில்
கடினமாகும் பார்வையில்
சட்டென்று இறுகும் புன்னகையில்
அவசரமாகத் துண்டிக்கப் படும்
தொலைபேசியழைப்பில்
எனக்கு செய்தி உணர்த்தப்பட்டுவிடும்
சட்டென்று சாத்தப் பட்டுவிடும்
இக் கதவுகளைப்
புரிந்துகொள்ள இயலாமல்
யுகங்களாய்
நீட்டிய கையில்
துடிக்கும் இருதயத்தோடு
அங்கேயே நின்றுகொண்டிருப்பதுண்டு

ஆனால் எல்லோரும்
தங்கள் எல்லைகளை விட்டு
படி இறங்கி வெளியேறுகையில்
தவறாது என்னைத் தேடுகிறார்கள் ....

அவர்கள் என்னிடம்
எதிர்பார்ப்பது
நட்பை அல்ல,
ஒரு நாய்க்குட்டியின் விசுவாசத்தை
என்று அறிந்துகொள்ள
நான் நிறைய
அழவேண்டியிருந்தது

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Dec 20, 2011 3:42 pm

ஒரு நாய்க்குட்டியின் குமுறல். சோகம்

என்ன ஒரு வரிகள்.
என்ன ஒரு சிந்தனை. மகிழ்ச்சி மகிழ்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Dec 20, 2011 3:45 pm

அருமை அருமை நல்லா சிந்திச்சிருக்கிங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Dec 20, 2011 3:47 pm

அருமை சூப்பருங்க



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
கோடு 1357389கோடு 59010615கோடு Images3ijfகோடு Images4px
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Tue Dec 20, 2011 3:50 pm

சிலகோடுகள்
பல வலிகள்
சிந்திக்கவைக்கிறது..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Dec 20, 2011 3:50 pm

அருமை அருமை.......மிக அருமையான வார்த்தைக் கோர்வு........ மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Dec 20, 2011 3:51 pm

அருமை அருமை நல்ல சிந்தனை மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு




கோடு Power-Star-Srinivasan
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Dec 20, 2011 3:52 pm

என்னமா யோசிச்சி எழுதியுருக்கீங்க சூப்பர்



பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Postபானு ஜெகன் Tue Dec 20, 2011 3:52 pm

உணர்வுபூர்வமான கவிதை மகிழ்ச்சி

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Dec 20, 2011 4:45 pm

சூப்பருங்க மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக