புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணர்வோடு உறவாடு Poll_c10உணர்வோடு உறவாடு Poll_m10உணர்வோடு உறவாடு Poll_c10 
284 Posts - 45%
heezulia
உணர்வோடு உறவாடு Poll_c10உணர்வோடு உறவாடு Poll_m10உணர்வோடு உறவாடு Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
உணர்வோடு உறவாடு Poll_c10உணர்வோடு உறவாடு Poll_m10உணர்வோடு உறவாடு Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
உணர்வோடு உறவாடு Poll_c10உணர்வோடு உறவாடு Poll_m10உணர்வோடு உறவாடு Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
உணர்வோடு உறவாடு Poll_c10உணர்வோடு உறவாடு Poll_m10உணர்வோடு உறவாடு Poll_c10 
19 Posts - 3%
prajai
உணர்வோடு உறவாடு Poll_c10உணர்வோடு உறவாடு Poll_m10உணர்வோடு உறவாடு Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
உணர்வோடு உறவாடு Poll_c10உணர்வோடு உறவாடு Poll_m10உணர்வோடு உறவாடு Poll_c10 
8 Posts - 1%
Guna.D
உணர்வோடு உறவாடு Poll_c10உணர்வோடு உறவாடு Poll_m10உணர்வோடு உறவாடு Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
உணர்வோடு உறவாடு Poll_c10உணர்வோடு உறவாடு Poll_m10உணர்வோடு உறவாடு Poll_c10 
7 Posts - 1%
mruthun
உணர்வோடு உறவாடு Poll_c10உணர்வோடு உறவாடு Poll_m10உணர்வோடு உறவாடு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணர்வோடு உறவாடு


   
   
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Sun Sep 27, 2009 10:35 pm

உணர்வோடு உறவாடு 123ay

இது வெரும் வார்த்தகளுக்காக மட்டுமல்ல
நாம்வாழும் வாழ்க்கைக்காக,,வும்


உதிரம்தந்து உழைப்பும்தந்து உயிரைக்கூட
தரதுணிந்தஉறவுகளை உதறிவிட்டு ஒதுங்கி வாழ்வதற்காக
பிரிவை தேர்ந்தெடுத்து தனிமையை தேடிப்போகும்
உறவுகளே!

உங்கள் உறவுகள் கொடுக்கும் வலிமையை, பிரிவுகள் கொடுக்கிறதா?
உறவுகளில் கிடைக்கும் சந்தோஷங்கள், பிரிவுகளில் கிடைக்கிறதா?
உறவுகளில் உண்டாகும் ஒற்றுமை பிரிவுகளில்தான் உண்டாகிறதா?

நாமென்ன வானதில் விளிம்பிலிருந்தா குதித்தோம்-இல்லையே
தந்தையென்னும் உறவின் உதிரத்தில் உதித்து
தாயென்னும் உறவின் கருவில் ஜனித்தவர்கள்தானே!

நம்கூடபிறந்தவர்களிடம்கூட எதற்கு பிணக்கு
நம்உறவுகளோடு ஏன் வம்பு வழக்கு
பிறப்பென்னும் பிரிவுமட்டும்போதுமே
கர்பத்திலிருந்து வெளியேவந்த நமக்கு,

விட்டுகொடுத்துப்போவதென்பது அற்றுபோய்வருவதால்
உறவுகளெல்லாம் வெட்டிக்கொண்டேபோகிறது
உணர்ச்சிவசப்பட்டு உறவுகளை பிரிந்துவிடுவதால்,
உடல் உணர்வுகளை இழந்துநிற்கும் நிலையில்
உள்ளம் உறவுகளை தேடிக்கொண்டேஇருக்கிறது.

உயிரோட்டமுள்ள உறவுகளை உதாசிணப்படுத்திவிட்டு
உயிரற்ற காகிதபணத்தின் உறவைத்தேடி ஓடுகிறது மனிதஇனம்
ஓ உறவே;
உன் உயிர் உன்னைவிட்டு விலகிவிடும்போது – நீ ஓடி
ஓடி தேடிய உயிரற்ற காசால் கலங்கத்தான்முடியுமா?”இல்லை”
ஒருசொட்டுகண்ணீர் விடதான்முடியுமா?

உறவுகள் சேர்ந்திருப்பின் சிறுசிறு சங்கடங்கள் வருவது சகஜம்
உறவுகளை பிரிந்திருப்பின் மனகஷ்டங்கள் வருவது சுலபம்
சங்கடங்களென்பது கலைந்துபோகும் மேகம்-ஆனால்
மனகஷ்டங்களென்பது ஆராத்துயரம்.

உலன்றுபோனவனுக்கு நல்லுறவுகளிருப்பின்
உயிர்பித்து எழுவான் –அதுவே
பிரிந்துபோனவனுக்கு நல்லுறவுகள் இல்லையேல்
பரிதவித்துப்போவான்.

உறவுகளின் உன்னதம் பிரிவுகளில் தெரியும்
பிரிவுகளின் வேதனை உறவுகளைஇழந்திருக்கும்போது புரியும்
உறவுகளை பிரிந்துவாழும் வாழ்க்கையில் ஏற்படும் ஓர் அதிருப்தி
உறவுகளை இணைத்து-இணைந்து வாழ்வதே மனதுக்கு திருப்தி.

உறவுகள் பலவிதம்- அதைவிட பிரிவுகள் பலபலவிதம்
உறவுகளுக்குள் விரிசல்களும் வலிகளும் ஏற்படும்-ஏனெனில்
உறவுகள் அனைத்தும் மனிதருள் வெளியாகும் மனிதப்பிறவிகளே!

/ஆகவே/
உணர்வோடு உறவாடு 0987
[size=9]உறவுகளோடு இணங்கி உறவாடு
பிரி”வினை” என்னும் வினையை குழிதோண்டிப்போடு
உறவுகளிடம் மனமுவர்ந்து உறவாடு
தீய உறவுகளிடம் இரு விழிப்புணர்வோடு......


பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Mon Sep 28, 2009 1:02 am

உறவுகள் பலவிதம்- அதைவிட பிரிவுகள் பலபலவிதம்
உறவுகளுக்குள் விரிசல்களும் வலிகளும் ஏற்படும்-ஏனெனில்
உறவுகள் அனைத்தும் மனிதருள் வெளியாகும் மனிதப்பிறவிகளே!

அற்ப்புதமான வரி
கள்



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக