புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10மனதுள் வாழ்கிறரே !!! Poll_m10மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10மனதுள் வாழ்கிறரே !!! Poll_m10மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10மனதுள் வாழ்கிறரே !!! Poll_m10மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10 
3 Posts - 6%
heezulia
மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10மனதுள் வாழ்கிறரே !!! Poll_m10மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10மனதுள் வாழ்கிறரே !!! Poll_m10மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10மனதுள் வாழ்கிறரே !!! Poll_m10மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10மனதுள் வாழ்கிறரே !!! Poll_m10மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10மனதுள் வாழ்கிறரே !!! Poll_m10மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10மனதுள் வாழ்கிறரே !!! Poll_m10மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10மனதுள் வாழ்கிறரே !!! Poll_m10மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10மனதுள் வாழ்கிறரே !!! Poll_m10மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனதுள் வாழ்கிறரே !!!


   
   
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Dec 19, 2011 3:23 pm

முள்ளிற்கு முள்ளெடுக்கும் குணமும் - கல்லிற்கு
கல்லுடைக்கும் குணமும் இயற்கை ஆனதன்றோ?
மக்கள் சொல்லுள்ளே கடுஞ்சொற்கள் - சேரவே
மனதுல் ஆரா புண்கள் முளைக்கிதன்றோ

பிறரை எள்ளல் புரிபவர்கள் - மனதில்
நல்லொரு மாற்றம் உதித்திடாதோ?
பின்னொரு நாளிலதை உணர்ந்திட - அவர்
மனம் வெம்பித் துடித்திடாதோ?

பிறரிடம் கொள்ளை அடிப்பவர்கள் - மனதில்
நல்லொரு கொள்கை உதித்திடாதோ?
அதுபலர் ரத்தம் எனவறிந்தும் - பிடுங்கி
குடித்திடும் மூடரன்றோ?

குருவிக் கூட்டினைப் பிரிப்பவர்கள் - மனதில்
கூச்சம் கொண்டிட மாட்டாரோ? அக்
கூட்டினை கட்டிடவே குருவி - பட்ட
பாட்டினை அறிந்திலரோ?


மக்களளுள் எக்காலும் இருப்பவர்கள் - மனதில்
தீமைசெய்ய நாணம் கொண்டனரே -அந்
நாணத்தின் பயனாலே மண்ணுள் - புதைந்தும்
மனதுள் வாழ்கிறரே




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Dec 19, 2011 3:28 pm

மக்களளுள் எக்காலும் இருப்பவர்கள் - மனதில்
தீமைசெய்ய நாணம் கொண்டனரே -அந்
நாணத்தின் பயனாலே மண்ணுள் - புதைந்தும்
மனதுள் வாழ்கிறரே

நல்ல சிந்தனை வரிகள் ராமன். அருமையிருக்கு மகிழ்ச்சி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மனதுள் வாழ்கிறரே !!! Image010ycm
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Dec 19, 2011 3:29 pm

நல்ல சிந்தனை...மிகவும் அருமை தம்பி.
அதுவும் அந்த முதல் பத்தி எனக்கு மிகவும் பிடித்து உள்ளது.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மக்களளுள் எக்காலும் இருப்பவர்கள் - மனதில்
தீமைசெய்ய நாணம் கொண்டனரே -அந்
நாணத்தின் பயனாலே மண்ணுள் - புதைந்தும்
மனதுள் வாழ்கிறரே

அருமையிருக்கு அருமையிருக்கு
இப்படி பட்ட மனிதர்கள் இன்னும் நம் மனதில் வாழ்கின்றனரே..



உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Dec 19, 2011 3:35 pm

குருவிக் கூட்டினைப் பிரிப்பவர்கள் - மனதில்
கூச்சம் கொண்டிட மாட்டாரோ? அக்
கூட்டினை கட்டிடவே குருவி - பட்ட
பாட்டினை அறிந்திலரோ?


அடுத்தவன் கூட்டை பிரிப்பதோ அல்லது வீட்டை உடைப்பதோ நம் மக்களுக்கு எவ்வோலோவு ஆனந்தம். புன்னகை நல்ல கவிதை இராமன் மகிழ்ச்சி மகிழ்ச்சி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Dec 19, 2011 3:37 pm

நல்ல சிந்தனை வரிகள் ராமன். அருமையிருக்கு மகிழ்ச்சி


மிக்க நன்றிகள் கிச்சா........ புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Dec 19, 2011 3:39 pm

நல்ல சிந்தனை...மிகவும் அருமை தம்பி.
அதுவும் அந்த முதல் பத்தி எனக்கு மிகவும் பிடித்து உள்ளது.


மிக்க நன்றிகள் அக்கா........என் கல்லூரியில், இந்த கவிதையை காண்பித்தேன், அதில் பெரும்பானோர், கூறியதும் இதுவே, முதல் பத்தி மிக அருமை என்று.........நன்றிகள் அக்கா புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Dec 19, 2011 3:41 pm

அடுத்தவன் கூட்டை பிரிப்பதோ அல்லது வீட்டை உடைப்பதோ நம் மக்களுக்கு எவ்வோலோவு ஆனந்தம். நல்ல கவிதை இராமன்


மற்றவருக்கு உதவவும், பிறர் உதவுவதை பார்த்தாலும் தான் இது போன்றோருக்கு, எரிச்சலும், கவலையும் வரும், ஆனால், ஆனந்தம், அடுதவர் கெட்டழியும் பொது தான் இது போன்றோருக்கு வரும் போல.

மிக்க நன்றிகள் ஐயா....... புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக