ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....!

+5
உமா
இளமாறன்
ஜாஹீதாபானு
ரேவதி
ஹிஷாலீ
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Empty காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....!

Post by ஹிஷாலீ Mon Dec 19, 2011 10:59 am

First topic message reminder :

காற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன் - அங்கே

ஊற்றுமுயிர் துடிக்கையிலே பொன்னம்மா - எந்தன்
ஊமையுயிர் வெந்து சாகுதடி - உன்

செவ்விதழ் வருடும் பேச்சினிலே - அமுதம்
செவ்வியில் சென்று மோதுதடி - என்

கண்விழி பிதுங்க காத்திருக்கேன் - அன்பே
காணுமிட மெல்லாம் பூத்திருப்பேன் - நெஞ்சில்

ஏக்கம் தரு தூக்கத்திலே உன்னை
எண்ணி எண்ணி மனம் வாழுதடி

மூச்சி வரையும் நின்று தன்னை என்
மூளை எல்லாம் பித்தம் ஏறுதடி - இதை

தூற்றும் கண்கள் நடுவினிலே நம்
தூய நினைவுகளை பார்க்கின்றேன்

நாளு பொழுதும் மறைந்தாலும் கண்ணமா
நான் கொண்ட காதல் அழியாதே


பெருமாள் அண்ணா கூறியபடி பாரதியார் பாடலில் முதல் இரண்டு வரிகளை வைத்து எழுதியுள்ளேன் நன்றாக எழுதி உள்ளேனா என்று கூறுங்கள்.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down


காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Empty Re: காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....!

Post by பிஜிராமன் Mon Dec 19, 2011 2:49 pm

உமா wrote:
பிஜிராமன் wrote:
வார்க்கும் கவியிலெலாம் பாரதிதான் நின்றிட்டால்
சேர்த்திடும் செம்மையினை நன்கு

ராமன் அருமையிருக்கு அன்பு மலர்


நன்றிகள் அக்கா...... புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Empty Re: காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon Dec 19, 2011 2:57 pm

இது சொந்தக்கவிதைகள் பக்கம். பாரதியார் கவிதையை இங்கு ஏன் பதிந்தீர்கள்? மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Empty Re: காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....!

Post by ஹிஷாலீ Mon Dec 19, 2011 4:27 pm

உமா wrote:ஹிஷூ மிகவும் நன்றாக வடித்துள்ளாய் வரிகளை.
அப்படியே மெய் மறந்து படித்து கொண்டே இருந்தேன் ....

ஒரு கவிதையினை கருவாக கொண்டு அதே பாணியிலே கவிதை எழுதுவது என்பது சாதாரண விஷயமல்ல... அதில் நிறைகள் தான் இருக்க வேண்டும்.குறைகள் இருப்பின் அந்த கவி எழுதியவனை இழுக்கு படுத்துவது போலே ஆகும்...

பாரதியாரின் வரிகளுடன் சேர்ந்த உன்னுடைய வரிகளை கண்டு பிடிக்கவே இயலவில்லை. அந்த அளவு ஒன்று சேர்ந்து அமைந்துள்ளது.

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
அருமை ஹிஷூ. முத்தம்

என் சந்தோஷத்திற்க்கு அளவே இல்லை உமா.
பாரதியின் பெருமை இங்கு நிலை நாட்டிவிட்டேன்.
தவறேதும் செய்யாமல்.
அதை தங்களின் கருத்துக்களை கண்டும் நான் மிகவும் மகிழ்ச்சி கொண்டேன். அன்பு மலர் நன்றி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Empty Re: காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....!

Post by ஹிஷாலீ Mon Dec 19, 2011 4:29 pm

பிஜிராமன் wrote:பாரதி வடித்த கவியினை முன்வைத்து - நீங்கள்
தொடுத்த கவிதை மிக அழகு சூப்பருங்க

வார்க்கும் கவியிலெலாம் பாரதிதான் நின்றிட்டால்
சேர்த்திடும் செம்மையினை நன்கு


மிக்க நன்றி பிஜி. அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Empty Re: காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....!

Post by ஹிஷாலீ Mon Dec 19, 2011 4:31 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:இது சொந்தக்கவிதைகள் பக்கம். பாரதியார் கவிதையை இங்கு ஏன் பதிந்தீர்கள்? மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஆம் ஐயா முதல் இரண்டு வரிகள் தான் பாரதியாரின் வரிகள் அதில் உள்ள கருவை வைத்து தான் கவிதை வடித்தேன் ஷோ இது என் சொந்தக் கவிதை தான் ஐயா.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Empty Re: காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon Dec 19, 2011 6:57 pm

ஹிஷாலீ wrote:
சுந்தரராஜ் தயாளன் wrote:இது சொந்தக்கவிதைகள் பக்கம். பாரதியார் கவிதையை இங்கு ஏன் பதிந்தீர்கள்? மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஆம் ஐயா முதல் இரண்டு வரிகள் தான் பாரதியாரின் வரிகள் அதில் உள்ள கருவை வைத்து தான் கவிதை வடித்தேன் ஷோ இது என் சொந்தக் கவிதை தான் ஐயா.
தெரிந்துகொண்டேன் ஹிஷாலி ...ஆயினும் பாரதியாரின் கவிதையைப் போலவே எந்த வேறுபாடும் தெரியாமல் எழுதியுள்ளீர்கள் ....எனவே அவ்வாறு எழுதினேன். நன்று. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Empty Re: காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....!

Post by yarlpavanan Mon Dec 19, 2011 8:23 pm

சிறந்த கவிதை மட்டுமல்ல
சிறந்த எண்ணங்களின் வெளிப்பாடும்
உள்ளடங்கிய நல்ல கவிதை!


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Empty Re: காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....!

Post by ஹிஷாலீ Tue Dec 20, 2011 9:47 am

சுந்தரராஜ் தயாளன் wrote:
ஹிஷாலீ wrote:
சுந்தரராஜ் தயாளன் wrote:இது சொந்தக்கவிதைகள் பக்கம். பாரதியார் கவிதையை இங்கு ஏன் பதிந்தீர்கள்? மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஆம் ஐயா முதல் இரண்டு வரிகள் தான் பாரதியாரின் வரிகள் அதில் உள்ள கருவை வைத்து தான் கவிதை வடித்தேன் ஷோ இது என் சொந்தக் கவிதை தான் ஐயா.
தெரிந்துகொண்டேன் ஹிஷாலி ...ஆயினும் பாரதியாரின் கவிதையைப் போலவே எந்த வேறுபாடும் தெரியாமல் எழுதியுள்ளீர்கள் ....எனவே அவ்வாறு எழுதினேன். நன்று. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி ஐயா. நன்றி நன்றி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Empty Re: காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....!

Post by ஹிஷாலீ Tue Dec 20, 2011 9:47 am

yarlpavanan wrote:சிறந்த கவிதை மட்டுமல்ல
சிறந்த எண்ணங்களின் வெளிப்பாடும்
உள்ளடங்கிய நல்ல கவிதை!

மிக்க நன்றி சார். நன்றி அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Empty Re: காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....!

Post by ayyamperumal Sat Dec 24, 2011 5:23 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நல்ல பாராட்டுக்குரிய கவிதை ! நேரம் கிடைக்கும் போது மீண்டும் ஆராய்வோம் !


காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....! - Page 2 Empty Re: காதலை எண்ணிக் களிக்கின்றேன் ....!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum