Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வந்தால் ரொக்க பரிசு : மாணவர் திறனை மேம்படுத்த திட்டம்
2 posters
Page 1 of 1
விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வந்தால் ரொக்க பரிசு : மாணவர் திறனை மேம்படுத்த திட்டம்
பள்ளியில் மாணவ மாணவியர், விடுப்பு எடுக்காமல் 100 சதவீதம், வகுப்புக்கு வந்தால், 1,000 ரூபாய் ரொக்க பரிசு வழங்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்த இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
தமிழக அரசு மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. மாணவர்கள் புத்தகப்பைகளை பொதி மூட்டை போல் சுமந்து செல்வதை தடுக்கும் வகையில், தேர்வு முறையிலும் அடுத்த ஆண்டு முதல் மாற்றம் கொண்டு வரப்படுகிறது. இதன்படி, பருவமுறைத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இதை பெற்றோர், ஆசிரியர்கள் வரவேற்றுள்ளனர்.
இதுபோன்று, சென்னை மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியரை ஊக்கப்படுத்தும் வகையில், பல்வேறு சிறப்புத் திட்டங்களை ஏற்கனவே செயல்படுத்தி வருகிறது. தற்போது, கூடுதலாக சிறப்புத் திட்டம் ஒன்றை கொண்டு வருகிறது.
தனியார் பள்ளிகளில் விடுப்பு இன்றி வரும் மாணவர்களுக்கு ஆண்டு விழாவில் பரிசளிப்பது வாடிக்கையாக உள்ளது. சில பள்ளிகளில், மாணவர்களின் பெயரை ஆண்டு மலர், டைரியிலும் படத்துடன் பிரசுரித்து ஊக்கப்படுத்தப்படுகின்றனர். இதனால் மாணவர்கள், விடுப்பு எடுக்காமல், அடம்பிடித்து பள்ளிக்கு செல்லும் ஆர்வம் ஏற்படுகிறது.
தனியார் பள்ளிகளில் கடைபிடிப்பது போன்று சிறப்புத் திட்டத்தை சென்னை மாநகராட்சி நடத்தும் பள்ளிகளில் நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளது. மாநகராட்சியால் நடத்தப்பட்டு வரும், 284 சென்னை பள்ளிகளில், 100 சதவீதம் வருகை தரும் மாணவர்களுக்கு, 1,000 ரூபாய் ஊக்கப்பரிசு வழங்கப்பட உள்ளது. நடப்பு கல்வியாண்டு முதல், இது நடைமுறைக்கு வருகிறது. ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவின் போது, இந்த பரிசு வழங்கப்பட உள்ளது.
மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாநகராட்சி பள்ளிகளின் தரம், தனியார் பள்ளிகளை விட மேம்பட்டுள்ளது. அரசு பொதுத் தேர்வுகளிலும், மாணவர்கள் சாதித்து வருகின்றனர். அரசு பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி சதவீதம், 86, 87 சதவீதத்தையும் தாண்டியுள்ளது. மாநிலத்தின் ரேங் பட்டியலில், மாநகராட்சி பள்ளி மாணவர்களும் இடம்பிடிக்கும் அளவுக்கு தரம் மேம்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர் நீண்ட வரிசையில் காத்திருப்பது போன்ற நிலையை சில மாநகராட்சி பள்ளிகளும் உருவாக்கியுள்ளன. இது கல்வித்தரத்தில் உள்ள முன்னேற்றத்தை காட்டுகிறது. மாணவ, மாணவியரின் 100 சதவீத வருகைக்கு பரிசு வழங்குவது, கல்வித் திறனை மேலும் மேம்படுத்தும் என்று நம்புகிறோம். இவ்வாறு மாநகராட்சி அதிகாரி கூறினார்.
சென்னை மாநகராட்சி, பல்வேறு நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளை ஒன்றிணைத்து, கிரேட்டர் சென்னையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. விரிவாக்கப் பகுதிகளில் உள்ள பள்ளிகளையும், மாநகராட்சியுடன் இணைந்து, ஒருங்கிணைக்க முயற்சி நடந்து வருகிறது. இந்த ரொக்கப் பரிசு திட்டம், விரிவாக்கப் பகுதி பள்ளிகளிலும் செயல்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இதுவரை மாநகராட்சி செய்தது?
* அனைத்து மாணவர்களுக்கு இலவச வண்ண சீருடைகள்
* 6 முதல் 8ம் வகுப்பு வரை "ஆங்கிலம்-தமிழ்' விளக்க அகராதி
* 1 முதல் 5ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு "ஷூ'
* 10, பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளில், "பிஸ்கட்'
* தேர்வாகும் 25 மாணவர்களுக்கு தேசிய கல்விச் சுற்றுலா
* பிளஸ் 2 தேர்வில் பள்ளி அளவில் முதலிடம் பெறுபவருக்கு லேப்-டாப்
* மாணவியருக்கு "சானிடரி நாப்கின்'
* ஆங்கில பேச்சு பயிற்சி
- நமது சிறப்பு நிருபர் -
தினமலர்
தமிழக அரசு மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. மாணவர்கள் புத்தகப்பைகளை பொதி மூட்டை போல் சுமந்து செல்வதை தடுக்கும் வகையில், தேர்வு முறையிலும் அடுத்த ஆண்டு முதல் மாற்றம் கொண்டு வரப்படுகிறது. இதன்படி, பருவமுறைத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இதை பெற்றோர், ஆசிரியர்கள் வரவேற்றுள்ளனர்.
இதுபோன்று, சென்னை மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியரை ஊக்கப்படுத்தும் வகையில், பல்வேறு சிறப்புத் திட்டங்களை ஏற்கனவே செயல்படுத்தி வருகிறது. தற்போது, கூடுதலாக சிறப்புத் திட்டம் ஒன்றை கொண்டு வருகிறது.
தனியார் பள்ளிகளில் விடுப்பு இன்றி வரும் மாணவர்களுக்கு ஆண்டு விழாவில் பரிசளிப்பது வாடிக்கையாக உள்ளது. சில பள்ளிகளில், மாணவர்களின் பெயரை ஆண்டு மலர், டைரியிலும் படத்துடன் பிரசுரித்து ஊக்கப்படுத்தப்படுகின்றனர். இதனால் மாணவர்கள், விடுப்பு எடுக்காமல், அடம்பிடித்து பள்ளிக்கு செல்லும் ஆர்வம் ஏற்படுகிறது.
தனியார் பள்ளிகளில் கடைபிடிப்பது போன்று சிறப்புத் திட்டத்தை சென்னை மாநகராட்சி நடத்தும் பள்ளிகளில் நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளது. மாநகராட்சியால் நடத்தப்பட்டு வரும், 284 சென்னை பள்ளிகளில், 100 சதவீதம் வருகை தரும் மாணவர்களுக்கு, 1,000 ரூபாய் ஊக்கப்பரிசு வழங்கப்பட உள்ளது. நடப்பு கல்வியாண்டு முதல், இது நடைமுறைக்கு வருகிறது. ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவின் போது, இந்த பரிசு வழங்கப்பட உள்ளது.
மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாநகராட்சி பள்ளிகளின் தரம், தனியார் பள்ளிகளை விட மேம்பட்டுள்ளது. அரசு பொதுத் தேர்வுகளிலும், மாணவர்கள் சாதித்து வருகின்றனர். அரசு பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி சதவீதம், 86, 87 சதவீதத்தையும் தாண்டியுள்ளது. மாநிலத்தின் ரேங் பட்டியலில், மாநகராட்சி பள்ளி மாணவர்களும் இடம்பிடிக்கும் அளவுக்கு தரம் மேம்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர் நீண்ட வரிசையில் காத்திருப்பது போன்ற நிலையை சில மாநகராட்சி பள்ளிகளும் உருவாக்கியுள்ளன. இது கல்வித்தரத்தில் உள்ள முன்னேற்றத்தை காட்டுகிறது. மாணவ, மாணவியரின் 100 சதவீத வருகைக்கு பரிசு வழங்குவது, கல்வித் திறனை மேலும் மேம்படுத்தும் என்று நம்புகிறோம். இவ்வாறு மாநகராட்சி அதிகாரி கூறினார்.
சென்னை மாநகராட்சி, பல்வேறு நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளை ஒன்றிணைத்து, கிரேட்டர் சென்னையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. விரிவாக்கப் பகுதிகளில் உள்ள பள்ளிகளையும், மாநகராட்சியுடன் இணைந்து, ஒருங்கிணைக்க முயற்சி நடந்து வருகிறது. இந்த ரொக்கப் பரிசு திட்டம், விரிவாக்கப் பகுதி பள்ளிகளிலும் செயல்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இதுவரை மாநகராட்சி செய்தது?
* அனைத்து மாணவர்களுக்கு இலவச வண்ண சீருடைகள்
* 6 முதல் 8ம் வகுப்பு வரை "ஆங்கிலம்-தமிழ்' விளக்க அகராதி
* 1 முதல் 5ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு "ஷூ'
* 10, பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளில், "பிஸ்கட்'
* தேர்வாகும் 25 மாணவர்களுக்கு தேசிய கல்விச் சுற்றுலா
* பிளஸ் 2 தேர்வில் பள்ளி அளவில் முதலிடம் பெறுபவருக்கு லேப்-டாப்
* மாணவியருக்கு "சானிடரி நாப்கின்'
* ஆங்கில பேச்சு பயிற்சி
- நமது சிறப்பு நிருபர் -
தினமலர்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வந்தால் ரொக்க பரிசு : மாணவர் திறனை மேம்படுத்த திட்டம்
வாழ்த்துக்கள்.
மேலும் வளர மீண்டும் வாழ்த்துக்கள்
மேலும் வளர மீண்டும் வாழ்த்துக்கள்
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Similar topics
» Improve Your Spoken English Skill - உங்களின் ஆங்கிலப் பேச்சித் திறனை மேம்படுத்த (பாடம்:03):
» ஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிக்கு இரண்டு ஆசிரியை
» கோவில்பட்டி அருகே ஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிக்கு 2 ஆசிரியர்கள்
» பள்ளிக்கு மாணவர்கள் செல்போன், இரு சக்கர வாகனங்களில் வந்தால் ஒழுங்கு நடவடிக்கை:
» சுற்றுலாவை மேம்படுத்த 10 ஆயிரம் வெளிநாட்டினருக்கு இலவச விமான பயணம்: ஜப்பான் அதிரடி திட்டம்
» ஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிக்கு இரண்டு ஆசிரியை
» கோவில்பட்டி அருகே ஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிக்கு 2 ஆசிரியர்கள்
» பள்ளிக்கு மாணவர்கள் செல்போன், இரு சக்கர வாகனங்களில் வந்தால் ஒழுங்கு நடவடிக்கை:
» சுற்றுலாவை மேம்படுத்த 10 ஆயிரம் வெளிநாட்டினருக்கு இலவச விமான பயணம்: ஜப்பான் அதிரடி திட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|