புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 6 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 6 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 6 Poll_c10 
91 Posts - 63%
heezulia
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 6 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 6 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 6 Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 6 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 6 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 6 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 6 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 6 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 6 Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 6 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 6 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 6 Poll_c10 
1 Post - 1%
viyasan
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 6 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 6 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 6 Poll_c10 
1 Post - 1%
eraeravi
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 6 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 6 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 6 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 6 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 6 Poll_c10 
283 Posts - 45%
heezulia
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 6 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 6 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 6 Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 6 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 6 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 6 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 6 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 6 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 6 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 6 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 6 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 6 Poll_c10 
19 Posts - 3%
prajai
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 6 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 6 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 6 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 6 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 6 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 6 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 6 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 6 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 6 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 6 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 6 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 6 Poll_c10 
7 Posts - 1%
mruthun
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 6 Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 6 Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 6 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!


   
   

Page 6 of 21 Previous  1 ... 5, 6, 7 ... 13 ... 21  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Dec 18, 2011 10:01 pm

First topic message reminder :

பொழுதைக் கழிக்க ஓர் வழி
[எண்சீர் ஆசிரிய விருத்தம்]

அடிக்கடி பெண்டிர் போட்டுவைத் திடுமிடம் (1)
--------------அழகிய தாய்மொழி அதன்பெயர் ஒன்று (2)
பிடித்த தலைவரைப் வாழ்த்தியே முழக்கும்சொல் (3)
--------------பேர் ”விருப்பம்” என்பதின் முன்றெழுத் துச்சொல் (4)
தடித்ததோர் யானையின் தடங்செவி என்பதைத்
--------------தரமாய் முன்றெழுத் திலாக்க வருங்சொல் (5)
படிக்கப் படிக்க பெருங்கடல் போன்றது (6)
----------------படிக்கும் பாவகையின் மூன்றெழுத்து மறுசொல்(7)


எல்லாம் முன்றெழுத்தே வருதல் வேண்டும்
-----------------எழுதி நடுவெழுத்தை வாசித்தால்,ஈகரையோரே
சொல்லாத பெயரொன்று வருதல் காண்பீர்
------------------சோர்விலா அழகுப் பெயராம் அதுவே
நல்லா தரவுதந் திதையேற் கவேண்டும்
-------------------நன்றாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்
பொல்லா தவனே என்றேயேச வேண்டாம்
----------------பொழுதைக் கழிக்க வோர்வழியே சொன்னேன் !!!

அன்புடையீர், வணக்கம். நான் மேலே கொடுத்துள்ள விருத்தம் 'நடுவெழுத்து அலங்காரம்' என்று வைத்துக்கொள்ளலாம். நன்றாக யோசித்து உள்ளே மறைந்திருக்கும் பெயர் என்ன என்பதை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். முதலில் கண்டுபிடிப்போருக்கு நல்ல பரிசு கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். எனினும் அதை நிர்வாகத்தின் அனுமதி பெற்றெ முடிவு செய்ய முடியும். என்றாலும், நீங்கள் என் ஊருக்கு வந்தால் அடையாறு ஆனந்த பவனில் ஒரு சிறப்புச் சாப்பாடு, அல்லது புலால் உண்ணுபவராக இருந்தால் நல்ல ஆடு/கோழி பிரியாணி வாங்கித்தர நான் தயாராக உள்ளேன். எல்லோரும் முயற்சி செய்யுங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

முதலாம் போட்டி : பக்கம் 1 - வெற்றி பெற்றவர்: கே. பாலா
இரண்டாம் போட்டி : பக்கம் 4 - வெற்றி பெற்றவர்: வை. பாலாஜி
மூன்றாம் போட்டி : பக்கம் 7 - வெற்றி பெற்றவர்: பி.தமிழ் முகில்


நான்காம் போட்டி : பக்கம் 9 - வெற்றி பெற்றவர் : கே. பாலா
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Jan 02, 2012 10:06 pm


போட்டி --2

இந்த வெண்பாவை நீங்கள் ஏற்கனவே பார்த்துள்ளீர்கள். நேற்று புத்தாண்டு வாழ்த்தாக நான் தந்தது தான். இதில் உள்ள ஒரு பொருளைக் கண்டுபிடியுங்கள். சிறிய வெண்பாவாகையால் உங்களுக்கு ஒரு நாள்த் தான் நேரம் கொடுத்துள்ளேன். நாளை சாயந்திரம் வரையிலும். வாழ்த்துக்கள்

புத்தனுடன் துர்க்கை வடிவேலும் ருத்திரனும்
சத்தமுடன் சித்தமுடன் வாழ்த்துகிறார் – நித்தமும்
ஆகரையில் உள்ளவரை அன்புடனே கூட்டிவந்து
ஈகரையில் யாமிருப்போம் என்று(ம்)

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Gowthambsc
Gowthambsc
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 14/10/2011

PostGowthambsc Tue Jan 03, 2012 8:27 am

வேலும்




உன்னை நம்பு. உனக்கு நல்லவனாய் இரு.பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 6 Gowthambsc
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Tue Jan 03, 2012 8:29 am

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 6 224747944

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Jan 03, 2012 9:41 am

Gowthambsc wrote:வேலும்
வருகை தந்ததற்கு உங்களுக்கு என் வாழ்த்துக்கள். விருப்ப பொத்தானைப் பாவித்தேன். மகிழ்ச்சி மகிழ்ச்சி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jan 03, 2012 9:52 am

ஐயா.........நீங்கள் தான் முன்னமே இதற்கான விளக்கத்தை கொடுதிருந்தீர்களே..........பொருள் என்று எதை குறிபிடுகிறீர்கள் என்று கொஞ்சம் விலக்குங்கள் ஐயா.... சோகம்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Jan 03, 2012 6:26 pm

dhilipdsp wrote:பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 6 224747944
வருகை தந்ததற்கு மிகவும் நன்றி...திலீப்பு மகிழ்ச்சி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Jan 03, 2012 6:33 pm

பிஜிராமன் wrote:ஐயா.........நீங்கள் தான் முன்னமே இதற்கான விளக்கத்தை கொடுதிருந்தீர்களே..........பொருள் என்று எதை குறிபிடுகிறீர்கள் என்று கொஞ்சம் விலக்குங்கள் ஐயா.... சோகம்
நான் ஒரு விளக்கம் கொடுத்தது உண்மைதான். அதற்கான கரு வெண்பாவில் மறைந்துள்ளது. அதைக் கண்டுபிடியுங்கள் என்றுதான் சொன்னேன்...இராமன். இன்னும் பாலா, சதாசிவம், அய்யம் பெருமாள், போன்ற நண்பர்கள் வரவில்லை. நம்ம தம்பி கோவிந்தராஜ் என்ன ஆனார்? தம்பி சார்லஸ் எங்கே? எல்லோரும் வந்தால் நலமாக இருக்கும். மகிழ்ச்சி மகிழ்ச்சி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jan 03, 2012 9:18 pm

எனக்கு பாடல் நன்றாக உள்ளது .இதில் என்ன பொருள் என்று புரியவில்லை .
இந்த திரி பெற வாழ்த்துக்கள் ..





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jan 03, 2012 9:22 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
போட்டி --2


புத்தனுடன் துர்க்கை டிவேலும் ருத்திரனும்
சத்தமுடன் சித்தமுன் வாழ்த்துகிறார் – நித்தமும்
ஆகரையில் உள்ளவரை அன்புடனே கூட்டிவந்து
ஈகரையில் யாமிருப்போம் என்று(ம்)

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

புது வருட வாழ்த்து .. அதுக்கு அப்புறம் enna ...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Jan 03, 2012 9:43 pm

வை.பாலாஜி wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
போட்டி --2


புத்தனுடன் துர்க்கை டிவேலும் ருத்திரனும்
சத்தமுடன் சித்தமுன் வாழ்த்துகிறார் – நித்தமும்
ஆகரையில் உள்ளவரை அன்புடனே கூட்டிவந்து
ஈகரையில் யாமிருப்போம் என்று(ம்)

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

புது வருட வாழ்த்து .. அதுக்கு அப்புறம் ..??.
அருமை பாலாஜி சூப்பருங்க .... மகிழ்ச்சி மகிழ்ச்சி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content



Page 6 of 21 Previous  1 ... 5, 6, 7 ... 13 ... 21  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக