புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
Page 3 of 21 •
Page 3 of 21 • 1, 2, 3, 4 ... 12 ... 21
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
First topic message reminder :
பொழுதைக் கழிக்க ஓர் வழி
[எண்சீர் ஆசிரிய விருத்தம்]
அடிக்கடி பெண்டிர் போட்டுவைத் திடுமிடம் (1)
--------------அழகிய தாய்மொழி அதன்பெயர் ஒன்று (2)
பிடித்த தலைவரைப் வாழ்த்தியே முழக்கும்சொல் (3)
--------------பேர் ”விருப்பம்” என்பதின் முன்றெழுத் துச்சொல் (4)
தடித்ததோர் யானையின் தடங்செவி என்பதைத்
--------------தரமாய் முன்றெழுத் திலாக்க வருங்சொல் (5)
படிக்கப் படிக்க பெருங்கடல் போன்றது (6)
----------------படிக்கும் பாவகையின் மூன்றெழுத்து மறுசொல்(7)
எல்லாம் முன்றெழுத்தே வருதல் வேண்டும்
-----------------எழுதி நடுவெழுத்தை வாசித்தால்,ஈகரையோரே
சொல்லாத பெயரொன்று வருதல் காண்பீர்
------------------சோர்விலா அழகுப் பெயராம் அதுவே
நல்லா தரவுதந் திதையேற் கவேண்டும்
-------------------நன்றாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்
பொல்லா தவனே என்றேயேச வேண்டாம்
----------------பொழுதைக் கழிக்க வோர்வழியே சொன்னேன் !!!
அன்புடையீர், வணக்கம். நான் மேலே கொடுத்துள்ள விருத்தம் 'நடுவெழுத்து அலங்காரம்' என்று வைத்துக்கொள்ளலாம். நன்றாக யோசித்து உள்ளே மறைந்திருக்கும் பெயர் என்ன என்பதை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். முதலில் கண்டுபிடிப்போருக்கு நல்ல பரிசு கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். எனினும் அதை நிர்வாகத்தின் அனுமதி பெற்றெ முடிவு செய்ய முடியும். என்றாலும், நீங்கள் என் ஊருக்கு வந்தால் அடையாறு ஆனந்த பவனில் ஒரு சிறப்புச் சாப்பாடு, அல்லது புலால் உண்ணுபவராக இருந்தால் நல்ல ஆடு/கோழி பிரியாணி வாங்கித்தர நான் தயாராக உள்ளேன். எல்லோரும் முயற்சி செய்யுங்கள்.
முதலாம் போட்டி : பக்கம் 1 - வெற்றி பெற்றவர்: கே. பாலா
இரண்டாம் போட்டி : பக்கம் 4 - வெற்றி பெற்றவர்: வை. பாலாஜி
மூன்றாம் போட்டி : பக்கம் 7 - வெற்றி பெற்றவர்: பி.தமிழ் முகில்
நான்காம் போட்டி : பக்கம் 9 - வெற்றி பெற்றவர் : கே. பாலா
பொழுதைக் கழிக்க ஓர் வழி
[எண்சீர் ஆசிரிய விருத்தம்]
அடிக்கடி பெண்டிர் போட்டுவைத் திடுமிடம் (1)
--------------அழகிய தாய்மொழி அதன்பெயர் ஒன்று (2)
பிடித்த தலைவரைப் வாழ்த்தியே முழக்கும்சொல் (3)
--------------பேர் ”விருப்பம்” என்பதின் முன்றெழுத் துச்சொல் (4)
தடித்ததோர் யானையின் தடங்செவி என்பதைத்
--------------தரமாய் முன்றெழுத் திலாக்க வருங்சொல் (5)
படிக்கப் படிக்க பெருங்கடல் போன்றது (6)
----------------படிக்கும் பாவகையின் மூன்றெழுத்து மறுசொல்(7)
எல்லாம் முன்றெழுத்தே வருதல் வேண்டும்
-----------------எழுதி நடுவெழுத்தை வாசித்தால்,ஈகரையோரே
சொல்லாத பெயரொன்று வருதல் காண்பீர்
------------------சோர்விலா அழகுப் பெயராம் அதுவே
நல்லா தரவுதந் திதையேற் கவேண்டும்
-------------------நன்றாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்
பொல்லா தவனே என்றேயேச வேண்டாம்
----------------பொழுதைக் கழிக்க வோர்வழியே சொன்னேன் !!!
அன்புடையீர், வணக்கம். நான் மேலே கொடுத்துள்ள விருத்தம் 'நடுவெழுத்து அலங்காரம்' என்று வைத்துக்கொள்ளலாம். நன்றாக யோசித்து உள்ளே மறைந்திருக்கும் பெயர் என்ன என்பதை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். முதலில் கண்டுபிடிப்போருக்கு நல்ல பரிசு கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். எனினும் அதை நிர்வாகத்தின் அனுமதி பெற்றெ முடிவு செய்ய முடியும். என்றாலும், நீங்கள் என் ஊருக்கு வந்தால் அடையாறு ஆனந்த பவனில் ஒரு சிறப்புச் சாப்பாடு, அல்லது புலால் உண்ணுபவராக இருந்தால் நல்ல ஆடு/கோழி பிரியாணி வாங்கித்தர நான் தயாராக உள்ளேன். எல்லோரும் முயற்சி செய்யுங்கள்.
முதலாம் போட்டி : பக்கம் 1 - வெற்றி பெற்றவர்: கே. பாலா
இரண்டாம் போட்டி : பக்கம் 4 - வெற்றி பெற்றவர்: வை. பாலாஜி
மூன்றாம் போட்டி : பக்கம் 7 - வெற்றி பெற்றவர்: பி.தமிழ் முகில்
நான்காம் போட்டி : பக்கம் 9 - வெற்றி பெற்றவர் : கே. பாலா
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
இன்று மாலை வரை பார்ப்போம் இராமன்...வேறு யாரும் சொல்லவில்லை என்றால் முடிவை அறிவித்து விடலாம். இடையில் எனக்கும் மருத்துவ மனை செல்லவேண்டியுள்ளது.பிஜிராமன் wrote:ஐயா,
மிகவும் அருமையான, பொழுது போக்கு தான், என்ன கொஞ்சம் மண்டையை குடைய வேண்டி உள்ளது. ஆனால், ஒன்றும் வரவில்லை,
முன்னமே நண்பர்கள் கூறிவிட்டனர்.........ஐந்தாவது கேள்விக்கு தான் என்ன என்று தெரிய வில்லை.........
நண்பர்கள் கூறியுள்ளது சரியா ஐயா,
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
ஐயா. இனனும் ஒரு 2 நாட்கள் அவகாசம் தரவும். வேலைப்பளு அதிகமாக உள்ளது. சீக்கிரம் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறேன்.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
சற்று யோசிக்க வைத்த வினா கேட்டமைக்கு முதர்க்கண் நன்றி
என்னால் இயன்ற வரை முயற்சி செய்கிறேன். நான் முயற்சி செய்த அனைத்து சொற்களும் உங்கள் பார்வைக்கு பதிகிறேன்.
1. பெட்டி, டப்பா, கைப்பை, நுதல்,
2. அமுது, மணம், நிலவு, இயல், தமிழ்
3. தலைவா, அண்ணா, வாழ்க,
4. காதல், வேட்கை, அன்பு, பற்று, பாசம், நேசம், காமம்
5. மாகாது, மாமுகை, முறம்
6. கல்வி, அறிவு, வேதம், சுகம், மணம், மனம், ஞானம், சிவம், தவம், சைவம் (சைவச் சமயம்)
7. தொழில், தாழிசை, பழமை, அறிவு, முரண், மூப்பு, வெண்பா, வஞ்சி =கன்னி
7 எழுத்துச் சொல் = தமிழ் மறவன்.
இது தவறு என்றால், சிறு குறிப்பு கொடுக்கவும். மீண்டும் முயற்சி செய்கிறேன்
என்னால் இயன்ற வரை முயற்சி செய்கிறேன். நான் முயற்சி செய்த அனைத்து சொற்களும் உங்கள் பார்வைக்கு பதிகிறேன்.
1. பெட்டி, டப்பா, கைப்பை, நுதல்,
2. அமுது, மணம், நிலவு, இயல், தமிழ்
3. தலைவா, அண்ணா, வாழ்க,
4. காதல், வேட்கை, அன்பு, பற்று, பாசம், நேசம், காமம்
5. மாகாது, மாமுகை, முறம்
6. கல்வி, அறிவு, வேதம், சுகம், மணம், மனம், ஞானம், சிவம், தவம், சைவம் (சைவச் சமயம்)
7. தொழில், தாழிசை, பழமை, அறிவு, முரண், மூப்பு, வெண்பா, வஞ்சி =கன்னி
7 எழுத்துச் சொல் = தமிழ் மறவன்.
இது தவறு என்றால், சிறு குறிப்பு கொடுக்கவும். மீண்டும் முயற்சி செய்கிறேன்
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
சதாசிவம் wrote:சற்று யோசிக்க வைத்த வினா கேட்டமைக்கு முதர்க்கண் நன்றி
என்னால் இயன்ற வரை முயற்சி செய்கிறேன். நான் முயற்சி செய்த அனைத்து சொற்களும் உங்கள் பார்வைக்கு பதிகிறேன்.
1. பெட்டி, டப்பா, கைப்பை, நுதல்,
2. அமுது, மணம், நிலவு, இயல், தமிழ்
3. தலைவா, அண்ணா, வாழ்க,
4. காதல், வேட்கை, அன்பு, பற்று, பாசம், நேசம், காமம்
5. மாகாது, மாமுகை, முறம்
6. கல்வி, அறிவு, வேதம், சுகம், மணம், மனம், ஞானம், சிவம், தவம்
7. தொழில், தாழிசை, பழமை, அறிவு, முரண், மூப்பு, வெண்பா, வஞ்சி =கன்னி
7 எழுத்துச் சொல் = தமிழ் மறவன்.
இது தவறு என்றால், சிறு குறிப்பு கொடுக்கவும். மீண்டும் முயற்சி செய்கிறேன்
ஐயா, உங்களின் இந்த பதிவின் மூலம், பல வார்த்தைகளை நான் தெரிந்து கொண்டேன்.........நிச்சயம், சரியான பதிலாகத் தான் இருக்க வேண்டும்.......மிக்க நன்றிகள்.......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
சதாசிவம் அவர்களே...நீங்கள் இத்திரிக்கு வந்து பதிவிட்டமை குறித்து மிகவும் மகிழ்ச்சி. அதிலும் நிறைய மூன்று எழுத்துச் சொற்கள் தந்துள்ளீர்கள். ஆயினும் இது ஒரு பெண்ணின் பெயராகும். ''அழகிய பெண்ணின் பெயர் ஆதல் காண்பீர்'' என்று பழைய நோட் புத்தகத்தில் எழுதி இருந்தேன். ஆயினும் இங்கு பதியும் போது, மோனைக்காக மற்றும் போது பெண் என்பதைச் சொல்ல மறந்துவிட்டேன். ஆக, முழுக்க முழுக்க இது எனது தவறுதான்.சதாசிவம் wrote:சற்று யோசிக்க வைத்த வினா கேட்டமைக்கு முதர்க்கண் நன்றி
என்னால் இயன்ற வரை முயற்சி செய்கிறேன். நான் முயற்சி செய்த அனைத்து சொற்களும் உங்கள் பார்வைக்கு பதிகிறேன்.
1. பெட்டி, டப்பா, கைப்பை, நுதல்,
2. அமுது, மணம், நிலவு, இயல், தமிழ்
3. தலைவா, அண்ணா, வாழ்க,
4. காதல், வேட்கை, அன்பு, பற்று, பாசம், நேசம், காமம்
5. மாகாது, மாமுகை, முறம்
6. கல்வி, அறிவு, வேதம், சுகம், மணம், மனம், ஞானம், சிவம், தவம், சைவம் (சைவச் சமயம்)
7. தொழில், தாழிசை, பழமை, அறிவு, முரண், மூப்பு, வெண்பா, வஞ்சி =கன்னி
7 எழுத்துச் சொல் = தமிழ் மறவன்.
இது தவறு என்றால், சிறு குறிப்பு கொடுக்கவும். மீண்டும் முயற்சி செய்கிறேன்
முதல் மூன்று சொற்கள் மிகவும் சரியாகச்சொன்னீர்கள். இதை முன்பே நண்பர் பாலா அவர்கள் முதன் முதலாகவே தெரிவித்து விட்டார்கள். அவரும் மிகவும் ஆர்வத்துடனும் ஆவலுடனும் காத்திருக்கின்றார். உண்மையில், நான்காம் மற்றும் ஐந்தாம் சொற்கள்தான் கடினமாக உள்ளது என்று கருதுகிறேன். நான்காம் சொல் விருப்பம், ஆசை என்ற பொருளில் வருகின்ற முன்றேழுத்துச்சொல். ஆயினும் 'பேராசை' அல்ல!
ஐந்தாம் சொல்தான் சற்றுக் கடினமானதாகும். இந்தச் சொல்லைக் குறுக்கி நாமாகவே மூன்று எழுத்துச் சொல்லாக மாற்றிக்கொள்ள வேண்டும். நீங்கள் கிட்டத்தட்ட 95 விழுக்காடு வந்துவிட்டேர்கள். ஆயினும் சொல்லை முற்றிலுமாக மாற்றி விட்டீர்கள். நான் சொல்லவிரும்புவது என்னவென்றால், நாம் மற்ற சொற்க்களை முடிவுசெய்து மேலிருந்து கீழாக எழுதிக்கொண்டால், கடைசியில் இந்த விடுபட்ட சொல்லைக் கண்டுபிடித்து விடலாம்.
நண்பர் கோவிந்தராஜ் மற்றும் தமிழ்முகில், சில சொற்களை சரியாகக் கண்டுபிடித்துள்ளனர். தம்பி சார்லஸ் மற்றும் இராமன் போன்றோரின் ஆவல் என்னை மேலும் உற்சாகப்படுத்துகிறது. நான் எனது உடல்நலம் சரியில்லாததால் மருத்துவமணை செல்ல வேண்டியுள்ளது. ஆகவே நாளை இதுகுறித்து விடையை முடிவுசெய்துவிடலாம். சிலர் இரண்டு நாட்கள் அவகாசம் கேட்டுள்ளனர். ஆகவே நாளை மாலையில் இதை முடித்து விடலாம். எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள்.
- பி.தமிழ்முகில்பண்பாளர்
- பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010
4, ஆவல்
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
கே. பாலா wrote:தமிழ்ச்செல்வி
மிகவும் சரியான விடை....பாராட்டுகிறேன் பாலா அவர்களே
நன்றி ! அய்யா!....
நீங்கள் கடைசியில் கொடுத்த இரண்டு குறிப்புகள் மிகவும் உதவியது
1. இது பெண்ணின் பெயர்
2.///ஐந்தாம் சொல்தான் சற்றுக் கடினமானதாகும். இந்தச் சொல்லைக் குறுக்கி நாமாகவே மூன்று எழுத்துச் சொல்லாக மாற்றிக்கொள்ள வேண்டும்.
மிக சவாலான விளையாட்டு ...தினமும் இதைப்பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன்
நான் பெங்களூர் வரும்போது ..உங்கள் வீட்டு பிரியாணியை சாப்பிட ஆவலாக உள்ளேன் (சைவம் )
நான் பெங்களூர் இதுவரை வந்ததில்லை
நீங்கள் கடைசியில் கொடுத்த இரண்டு குறிப்புகள் மிகவும் உதவியது
1. இது பெண்ணின் பெயர்
2.///ஐந்தாம் சொல்தான் சற்றுக் கடினமானதாகும். இந்தச் சொல்லைக் குறுக்கி நாமாகவே மூன்று எழுத்துச் சொல்லாக மாற்றிக்கொள்ள வேண்டும்.
மிக சவாலான விளையாட்டு ...தினமும் இதைப்பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன்
நான் பெங்களூர் வரும்போது ..உங்கள் வீட்டு பிரியாணியை சாப்பிட ஆவலாக உள்ளேன் (சைவம் )
நான் பெங்களூர் இதுவரை வந்ததில்லை
- Sponsored content
Page 3 of 21 • 1, 2, 3, 4 ... 12 ... 21
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 21
|
|