ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

+20
பாலாஜி
dhilipdsp
Gowthambsc
ayyamperumal
அல்கெனா ரிஷி
பேகன்
ரேவதி
krishnaamma
சதாசிவம்
பி.தமிழ்முகில்
கேசவன்
ஜாஹீதாபானு
சிவா
உமா
பிஜிராமன்
கோவிந்தராஜ்
சார்லஸ் mc
இளமாறன்
கே. பாலா
Dr.சுந்தரராஜ் தயாளன்
24 posters

Page 18 of 21 Previous  1 ... 10 ... 17, 18, 19, 20, 21  Next

Go down

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 18 Empty பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun Dec 18, 2011 10:01 pm

First topic message reminder :

பொழுதைக் கழிக்க ஓர் வழி
[எண்சீர் ஆசிரிய விருத்தம்]

அடிக்கடி பெண்டிர் போட்டுவைத் திடுமிடம் (1)
--------------அழகிய தாய்மொழி அதன்பெயர் ஒன்று (2)
பிடித்த தலைவரைப் வாழ்த்தியே முழக்கும்சொல் (3)
--------------பேர் ”விருப்பம்” என்பதின் முன்றெழுத் துச்சொல் (4)
தடித்ததோர் யானையின் தடங்செவி என்பதைத்
--------------தரமாய் முன்றெழுத் திலாக்க வருங்சொல் (5)
படிக்கப் படிக்க பெருங்கடல் போன்றது (6)
----------------படிக்கும் பாவகையின் மூன்றெழுத்து மறுசொல்(7)


எல்லாம் முன்றெழுத்தே வருதல் வேண்டும்
-----------------எழுதி நடுவெழுத்தை வாசித்தால்,ஈகரையோரே
சொல்லாத பெயரொன்று வருதல் காண்பீர்
------------------சோர்விலா அழகுப் பெயராம் அதுவே
நல்லா தரவுதந் திதையேற் கவேண்டும்
-------------------நன்றாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்
பொல்லா தவனே என்றேயேச வேண்டாம்
----------------பொழுதைக் கழிக்க வோர்வழியே சொன்னேன் !!!

அன்புடையீர், வணக்கம். நான் மேலே கொடுத்துள்ள விருத்தம் 'நடுவெழுத்து அலங்காரம்' என்று வைத்துக்கொள்ளலாம். நன்றாக யோசித்து உள்ளே மறைந்திருக்கும் பெயர் என்ன என்பதை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். முதலில் கண்டுபிடிப்போருக்கு நல்ல பரிசு கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். எனினும் அதை நிர்வாகத்தின் அனுமதி பெற்றெ முடிவு செய்ய முடியும். என்றாலும், நீங்கள் என் ஊருக்கு வந்தால் அடையாறு ஆனந்த பவனில் ஒரு சிறப்புச் சாப்பாடு, அல்லது புலால் உண்ணுபவராக இருந்தால் நல்ல ஆடு/கோழி பிரியாணி வாங்கித்தர நான் தயாராக உள்ளேன். எல்லோரும் முயற்சி செய்யுங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

முதலாம் போட்டி : பக்கம் 1 - வெற்றி பெற்றவர்: கே. பாலா
இரண்டாம் போட்டி : பக்கம் 4 - வெற்றி பெற்றவர்: வை. பாலாஜி
மூன்றாம் போட்டி : பக்கம் 7 - வெற்றி பெற்றவர்: பி.தமிழ் முகில்


நான்காம் போட்டி : பக்கம் 9 - வெற்றி பெற்றவர் : கே. பாலா
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


Last edited by Dr.சுந்தரராஜ் தயாளன் on Wed Feb 08, 2012 7:11 pm; edited 9 times in total
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down


பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 18 Empty Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Feb 09, 2012 6:43 am

பி.தமிழ்முகில் wrote:1 .
2 .
3 . தூதன்
4 . தவம்
5 . அம்மி
உங்களின் முயற்ச்சிக்கு என் பாராட்டுக்கள் தமிழ் முகில். தொடர்ந்து வந்து கலந்துகொள்ளுமாறு உங்களை அன்புடன் அழைக்கிறேன் மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 18 Empty Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Feb 09, 2012 6:44 am

கே. பாலா wrote:ஐந்து எழுத்து கொண்ட சொல் என்று ஐயா தெளிவுபடுத்தியதால் வேளை எளிதாயிற்று . நேற்றுவரை நான்கு எழுத்து சொல் என்று நினைத்து சோர்விலா பக்தி என்பதால் "சரணம் " என்றுதான் வரும் என்று முயற்சி செய்துகொண்டிருந்தேன் .அசதி ,அம்மி இரண்டு மட்டுமே பொருந்தி வர "குன்று முட்டிய குருவியாக "தவிக்க நேர்ந்தது இனிவரும் போட்டிகளில் எத்தனை எழுத்து சொல் என்பதை முதலில் தெரிவித்துவிட்டால் மிக்க நலமாக இருக்கும்
அப்படியே செய்துவிடலாம் பாலா அவர்களே புன்னகை
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 18 Empty Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Feb 09, 2012 6:51 am

கோவிந்தராஜ் wrote:வெற்றி பெற்ற பால அன்ன அவர்களை மனமார வாழ்த்துகிறேன் !!!! மகிழ்ச்சி
நானும் கலந்துகொள்ள நினைத்தேன் ஆனால் எங்கே நன் மட்ட்ரவர்களையும் குசப்பிவிடுவேனோ என்று ஒதுங்கியே நின்று கவனித்தேன் ! !!
நீங்கள் ஒதுங்கியே நின்றாலும், ஓரத்தில் நின்றாலும் எங்களுடன் ஓரணியில் உள்ளீர்கள் என்பதே எனக்கு மகிழ்வாக உள்ளது கோவிந்தராசு தம்பி. நன்றி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 18 Empty Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Feb 09, 2012 7:02 am

சார்லஸ் mc wrote:நன்றி ஐயா பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 18 678642 பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 18 154550

மூளைக்கு நல்ல வேலை கொடுக்கும் உங்களுக்கு எனது பாராட்டுக்கள். பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 18 154550 பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 18 154550 பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 18 154550

கஜினி முகமது போல எனது இந்த முயற்சி நிச்சயம் சோா்ந்து போகாமல் தொடரும்....

போட்டியில் கலந்து கொண்ட நமது , ஈகரை உறவுகள் அனைவருக்கும் எனது நன்றிகள். பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 18 678642 பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 18 678642 பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 18 678642

தொடா்ந்து தொடருங்கள்...

அனைத்து தோழா்களும் இப்போட்டிகளில் பங்கெடுக்க முயற்சி செய்தால் இன்னும் விறுவிறுப்பாக இருக்கும் என கருதுகிற‌ேன்.

அதே வேளையில், தாங்கள் எத்தனை சொற்கள் என்பதை ஒவ்வொரு முறையும் தெளிவாக குறிப்பிடும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 18 678642
மிகவும் நன்றி...சார்லஸ் தம்பி...இனிவரும் போட்டிகளில் சொற்கள் எத்தனை என்று தெளிவாகக் குறிப்பிட்டு விடலாம். விடாமுயற்சியை விடாதீர்கள் தம்பி சார்லஸ் - எஸ்ரா, நெகேமியா போன்றவர்களின் விடாமுயற்சியால் தேவாலயம் புதுப்பிக்கப்பட்டதாகப் படிக்கிறோமே அதுபோல் ! மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 18 Empty Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Feb 09, 2012 7:12 am

வை.பாலாஜி wrote:வாழ்த்துக்கள் பாலா சார் ..

அசதி கண்டுபிடித்தேன் , சார்லஸ் அவர்களின் உதவியுடன் "மேசியா " . ஆனால் "பாதாம் " என்ற சொல் எனக்கு தோன்றவே இல்லை .

அடுத்த போட்டிக்காக காத்துயிருக்கின்றேன் ...
உங்களுக்கு என் பாராட்டுக்கள் பாலாஜி அவர்களே...உங்களின் ஆர்வத்துக்கு நான் தலை வணங்குகிறேன். போட்டியை சென்னை விழா முடிந்தபின் தொடரலாம் :வணக்கம்:
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 18 Empty Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Feb 09, 2012 7:15 am

ரேவதி wrote:என்னால் அசதி enra வார்த்தையை மட்டும்தான் கண்டுபிடிக்க முடிந்தது.

விடையை சொன்ன அனைவர்க்கும் வாழ்த்துக்கள்
கவலைப்பாதீர்கள் இரேவதி அவர்களே, தொடர்ந்து பங்கு பெறுங்கள், நீங்களும் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். நன்றி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 18 Empty Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by பாலாஜி Thu Feb 09, 2012 10:39 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
வை.பாலாஜி wrote:வாழ்த்துக்கள் பாலா சார் ..

அசதி கண்டுபிடித்தேன் , சார்லஸ் அவர்களின் உதவியுடன் "மேசியா " . ஆனால் "பாதாம் " என்ற சொல் எனக்கு தோன்றவே இல்லை .

அடுத்த போட்டிக்காக காத்துயிருக்கின்றேன் ...
உங்களுக்கு என் பாராட்டுக்கள் பாலாஜி அவர்களே...உங்களின் ஆர்வத்துக்கு நான் தலை வணங்குகிறேன். போட்டியை சென்னை விழா முடிந்தபின் தொடரலாம் :வணக்கம்:

மிக்க மகிழ்ச்சி ... அன்பு மலர்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 18 Empty Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by சதாசிவம் Fri Feb 10, 2012 7:53 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:நமது உறவுகள் நல்ல தமிழ் அறிய, புறநானுறு, ஆசாரக்கோவை, குறுந்தொகை, நறுந்தொகை என்று பல திரிகளை உருவாக்கி அயராது விளக்கமளித்து வரும் நமது ஈகரையின் தமிழ் அறிஞர், என் தம்பி சதாசிவம் அவர்களை மனதில் நிறுத்தி இந்த போட்டிக்கான விருத்தத்தை எழுதினேன். அதில் சற்று வருத்தத்தை உண்டாக்கவேண்டும் என்று கருதி இயேசுவின் திருநாமங்களில் ஒன்றினையும் சேர்த்தேன். தம்பி சார்லஸ் இதை வெகு எளிதில் கண்டுபிடித்து விடுவாரோ என்ற ஐயம் இருந்தது. ஆயினும் பார்க்கலாம் என்று அதையே வைத்தேன். சார்லஸ் தம்பியும் முதலில் மீட்பர் என்று நினைத்து எழுதினார். பின்பு இரண்டாம் முறை, மேசியா என்பதை சரியாக கணித்து விட்டார். அது நண்பர் பாலா அவர்களுக்கு எளிதாய் விட்டது. ஆரம்ப முதல் கடைசி வரை தம்பி சார்லஸ் மிளகை கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டு பாதாம் பாலை விட்டு விட்டாரே என்பது ஆச்சரியமாக உள்ளது. இந்த போட்டி எண் நான்கில் பங்குபெற்ற நம் உறவுகள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். சென்னை விழா முடிந்தபின் அடுத்த போட்டியைத் தொடங்கலாம். மகிழ்ச்சி மகிழ்ச்சி :வணக்கம்:

மிக்க நன்றி ஐயா,
தங்களின் அங்கீகாரத்திற்கு மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.

நன்றி அன்பு மலர்


சதாசிவம்
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 18 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 18 Empty Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri Feb 17, 2012 9:47 pm

சதாசிவம் wrote:வாழ்த்துகள் பாலா சார். மகிழ்ச்சி

அருமையாக யோசிக்க வைக்கும் கேள்வி கேட்ட அய்யாவுக்கு மிக்க நன்றி. அன்பு மலர்
மிகவும் நன்றி தம்பி சதாசிவம் மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 18 Empty Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by மகா பிரபு Fri Feb 17, 2012 9:49 pm

அடுத்தது எப்ப ஐயா?
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! - Page 18 Empty Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 18 of 21 Previous  1 ... 10 ... 17, 18, 19, 20, 21  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum