Latest topics
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!by கார்த்திகேயன் காசி Today at 12:24
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 11:08
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Today at 2:16
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Today at 1:36
» கருத்துப்படம் 13/09/2024
by mohamed nizamudeen Today at 1:15
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 0:42
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Yesterday at 22:53
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 21:24
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:03
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:18
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:54
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:36
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:57
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:43
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:38
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:12
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:05
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:48
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 0:33
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 0:31
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 0:31
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 0:30
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 0:26
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:20
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 23:28
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 23:26
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 23:19
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 23:16
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 23:15
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 23:05
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 23:04
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 23:03
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 23:02
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 23:01
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu 12 Sep 2024 - 21:57
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 21:39
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu 12 Sep 2024 - 21:29
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu 12 Sep 2024 - 18:58
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu 12 Sep 2024 - 13:49
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 0:22
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 0:16
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 0:11
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 0:06
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed 11 Sep 2024 - 21:49
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed 11 Sep 2024 - 21:38
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed 11 Sep 2024 - 20:10
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed 11 Sep 2024 - 10:52
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed 11 Sep 2024 - 1:39
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Wed 11 Sep 2024 - 0:11
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar | ||||
கார்த்திகேயன் காசி |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
மொஹமட் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
+20
பாலாஜி
dhilipdsp
Gowthambsc
ayyamperumal
அல்கெனா ரிஷி
பேகன்
ரேவதி
krishnaamma
சதாசிவம்
பி.தமிழ்முகில்
கேசவன்
ஜாஹீதாபானு
சிவா
உமா
பிஜிராமன்
கோவிந்தராஜ்
சார்லஸ் mc
இளமாறன்
கே. பாலா
Dr.சுந்தரராஜ் தயாளன்
24 posters
Page 16 of 21
Page 16 of 21 • 1 ... 9 ... 15, 16, 17 ... 21
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
First topic message reminder :
பொழுதைக் கழிக்க ஓர் வழி
[எண்சீர் ஆசிரிய விருத்தம்]
அடிக்கடி பெண்டிர் போட்டுவைத் திடுமிடம் (1)
--------------அழகிய தாய்மொழி அதன்பெயர் ஒன்று (2)
பிடித்த தலைவரைப் வாழ்த்தியே முழக்கும்சொல் (3)
--------------பேர் ”விருப்பம்” என்பதின் முன்றெழுத் துச்சொல் (4)
தடித்ததோர் யானையின் தடங்செவி என்பதைத்
--------------தரமாய் முன்றெழுத் திலாக்க வருங்சொல் (5)
படிக்கப் படிக்க பெருங்கடல் போன்றது (6)
----------------படிக்கும் பாவகையின் மூன்றெழுத்து மறுசொல்(7)
எல்லாம் முன்றெழுத்தே வருதல் வேண்டும்
-----------------எழுதி நடுவெழுத்தை வாசித்தால்,ஈகரையோரே
சொல்லாத பெயரொன்று வருதல் காண்பீர்
------------------சோர்விலா அழகுப் பெயராம் அதுவே
நல்லா தரவுதந் திதையேற் கவேண்டும்
-------------------நன்றாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்
பொல்லா தவனே என்றேயேச வேண்டாம்
----------------பொழுதைக் கழிக்க வோர்வழியே சொன்னேன் !!!
அன்புடையீர், வணக்கம். நான் மேலே கொடுத்துள்ள விருத்தம் 'நடுவெழுத்து அலங்காரம்' என்று வைத்துக்கொள்ளலாம். நன்றாக யோசித்து உள்ளே மறைந்திருக்கும் பெயர் என்ன என்பதை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். முதலில் கண்டுபிடிப்போருக்கு நல்ல பரிசு கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். எனினும் அதை நிர்வாகத்தின் அனுமதி பெற்றெ முடிவு செய்ய முடியும். என்றாலும், நீங்கள் என் ஊருக்கு வந்தால் அடையாறு ஆனந்த பவனில் ஒரு சிறப்புச் சாப்பாடு, அல்லது புலால் உண்ணுபவராக இருந்தால் நல்ல ஆடு/கோழி பிரியாணி வாங்கித்தர நான் தயாராக உள்ளேன். எல்லோரும் முயற்சி செய்யுங்கள்.
முதலாம் போட்டி : பக்கம் 1 - வெற்றி பெற்றவர்: கே. பாலா
இரண்டாம் போட்டி : பக்கம் 4 - வெற்றி பெற்றவர்: வை. பாலாஜி
மூன்றாம் போட்டி : பக்கம் 7 - வெற்றி பெற்றவர்: பி.தமிழ் முகில்
நான்காம் போட்டி : பக்கம் 9 - வெற்றி பெற்றவர் : கே. பாலா
பொழுதைக் கழிக்க ஓர் வழி
[எண்சீர் ஆசிரிய விருத்தம்]
அடிக்கடி பெண்டிர் போட்டுவைத் திடுமிடம் (1)
--------------அழகிய தாய்மொழி அதன்பெயர் ஒன்று (2)
பிடித்த தலைவரைப் வாழ்த்தியே முழக்கும்சொல் (3)
--------------பேர் ”விருப்பம்” என்பதின் முன்றெழுத் துச்சொல் (4)
தடித்ததோர் யானையின் தடங்செவி என்பதைத்
--------------தரமாய் முன்றெழுத் திலாக்க வருங்சொல் (5)
படிக்கப் படிக்க பெருங்கடல் போன்றது (6)
----------------படிக்கும் பாவகையின் மூன்றெழுத்து மறுசொல்(7)
எல்லாம் முன்றெழுத்தே வருதல் வேண்டும்
-----------------எழுதி நடுவெழுத்தை வாசித்தால்,ஈகரையோரே
சொல்லாத பெயரொன்று வருதல் காண்பீர்
------------------சோர்விலா அழகுப் பெயராம் அதுவே
நல்லா தரவுதந் திதையேற் கவேண்டும்
-------------------நன்றாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்
பொல்லா தவனே என்றேயேச வேண்டாம்
----------------பொழுதைக் கழிக்க வோர்வழியே சொன்னேன் !!!
அன்புடையீர், வணக்கம். நான் மேலே கொடுத்துள்ள விருத்தம் 'நடுவெழுத்து அலங்காரம்' என்று வைத்துக்கொள்ளலாம். நன்றாக யோசித்து உள்ளே மறைந்திருக்கும் பெயர் என்ன என்பதை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். முதலில் கண்டுபிடிப்போருக்கு நல்ல பரிசு கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். எனினும் அதை நிர்வாகத்தின் அனுமதி பெற்றெ முடிவு செய்ய முடியும். என்றாலும், நீங்கள் என் ஊருக்கு வந்தால் அடையாறு ஆனந்த பவனில் ஒரு சிறப்புச் சாப்பாடு, அல்லது புலால் உண்ணுபவராக இருந்தால் நல்ல ஆடு/கோழி பிரியாணி வாங்கித்தர நான் தயாராக உள்ளேன். எல்லோரும் முயற்சி செய்யுங்கள்.
முதலாம் போட்டி : பக்கம் 1 - வெற்றி பெற்றவர்: கே. பாலா
இரண்டாம் போட்டி : பக்கம் 4 - வெற்றி பெற்றவர்: வை. பாலாஜி
மூன்றாம் போட்டி : பக்கம் 7 - வெற்றி பெற்றவர்: பி.தமிழ் முகில்
நான்காம் போட்டி : பக்கம் 9 - வெற்றி பெற்றவர் : கே. பாலா
Last edited by Dr.சுந்தரராஜ் தயாளன் on Wed 8 Feb 2012 - 21:41; edited 9 times in total
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 04/09/2011
Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
அடிக்கடி அலைந்திடக் களைப்பினால் வரும்நிலை, .........................(1)
--------------- அருந்துவர் பாலுடன் இதனையும் சேர்த்தே ....................(2)
படித்தோம் பைபிளில் புனிதமாய் ஒருசொல்
---------------- பரமன் இயேசுவை ரட்சகர் என்பதாம் ..............................(3)
பிடித்த மலையாம் இமாலயத் தமர்ந்து
----------------- பின்னிய காலோடு பண்ணிடும் ஓர்செயல் ....................(4)
தடித்தநல் தேங்காய் சிறுமிளகு சீரகத்தை
----------------- தட்டியே அரைக்கவோர் தரமான சாதனம் .....................(5)
உறவுகளே, போட்டி - 4 ல் மொத்தம் 5 மூவேழுத்துச் சொற்கள் வருகின்றன. அவற்றைக் கண்டுபிடித்து மேலிருந்து கீழாக அடுக்கி வைத்து இரண்டாம் எழுத்தை அதாவது நடுவேழுத்தை, மேல் இருந்து கீழாகப் படிக்கும் போது புதிய ஒரு சொல் வருவதைக் காண்பீர்கள். அதைக் கண்டுபிடியுங்கள்
எல்லா வார்த்தைகளும் 3 எழுத்து தானா
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
1 .
2 .
3 . தூதன்
4 . தவம்
5 . அம்மி
2 .
3 . தூதன்
4 . தவம்
5 . அம்மி
பி.தமிழ்முகில்- பண்பாளர்
- பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010
Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
1. அசதி
2. மிளகு
3. மேசியா
4. தவம்
5. அம்மி
சளசிவம் - இதுவே சொல்லப்படாத வாா்த்தை
2. மிளகு
3. மேசியா
4. தவம்
5. அம்மி
சளசிவம் - இதுவே சொல்லப்படாத வாா்த்தை
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
ஐந்து எழுத்து கொண்ட சொல் என்று ஐயா தெளிவுபடுத்தியதால் வேளை எளிதாயிற்று . நேற்றுவரை நான்கு எழுத்து சொல் என்று நினைத்து சோர்விலா பக்தி என்பதால் "சரணம் " என்றுதான் வரும் என்று முயற்சி செய்துகொண்டிருந்தேன் .அசதி ,அம்மி இரண்டு மட்டுமே பொருந்தி வர "குன்று முட்டிய குருவியாக "தவிக்க நேர்ந்தது இனிவரும் போட்டிகளில் எத்தனை எழுத்து சொல் என்பதை முதலில் தெரிவித்துவிட்டால் மிக்க நலமாக இருக்கும்
Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
திரு.பாலா அவா்களுக்கு எனது மனமாா்ந்த நல்வாழ்த்துக்கள்.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
நன்றி ! சார்லஸ் ! நீங்கள் மிகுந்த முயற்சி செய்திருக்கிறீர்கள் சார்லஸ் !..என்ன ! அந்த மிளகு என்பதை மட்டும் ஆரம்பத்திருந்து நீங்கள் விடவே இல்லை !சார்லஸ் mc wrote:திரு.பாலா அவா்களுக்கு எனது மனமாா்ந்த நல்வாழ்த்துக்கள்.
நீங்கள் குறிப்பிட்டிருந்த மேசியா என்ற சொல்லை
இதன் உதவியுடன் நேற்றே சரிபார்த்தேன் .உலகைக் காப்பவர்.என்ற பொருள் வந்ததால் எடுத்துக்கொண்டேன் .
எனக்கு கிறிஸ்தவ வார்த்தைகள் புதிது ..மேசியா என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர் நீங்கள்தான் ..உங்கள் உதவி இல்லாமல் என்னால் கண்டு பிடித்திருக்க முடியாது உங்களுக்கு மிக்க நன்றி சார்லஸ் !
Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
கே. பாலா wrote:நன்றி ! சார்லஸ் ! நீங்கள் மிகுந்த முயற்சி செய்திருக்கிறீர்கள் சார்லஸ் !..என்ன ! அந்த மிளகு என்பதை மட்டும் ஆரம்பத்திருந்து நீங்கள் விடவே இல்லை !சார்லஸ் mc wrote:திரு.பாலா அவா்களுக்கு எனது மனமாா்ந்த நல்வாழ்த்துக்கள்.
நீங்கள் குறிப்பிட்டிருந்த மேசியா என்ற சொல்லை
இதன் உதவியுடன் நேற்றே சரிபார்த்தேன் .உலகைக் காப்பவர்.என்ற பொருள் வந்ததால் எடுத்துக்கொண்டேன் .
எனக்கு கிறிஸ்தவ வார்த்தைகள் புதிது ..மேசியா என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர் நீங்கள்தான் ..உங்கள் உதவி இல்லாமல் என்னால் கண்டு பிடித்திருக்க முடியாது உங்களுக்கு மிக்க நன்றி சார்லஸ் !
உங்களது இந்த பெருந்தன்மையானசொற்களுக்கு முன் என்னை தலைதாழ்த்தி வணங்குகிறேன்.
தாங்கள் கூறியபடி நான் இந்த மிளகையே உறுதியாகப் பிடித்துக் கொண்டேன். பாதாம் என்ற கோணத்தில் பாா்க்க தவறி விட்டேன்.
இருப்பினும்,எனது அருமை நண்பராகிய தாங்கள் வெற்றி பெற்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியே.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
நண்பர் பாலா அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். போட்டி - 4 ல் வெற்றி பெற்றவர் கே. பாலா அவர்கள்.கே. பாலா wrote:விடை: சதாசிவம்
1அசதி
2பாதாம்
3 மேசியா
4தவம்
5அம்மி
அதேசமயம் அருமைத் தம்பி சார்லஸ் அவர்களும் உண்மையில் பாராட்டுக்குரியவர். முதல் முன்று போட்டிகளில் ஆரம்பத்திலேயே பாதிக் கிணறு தாண்டிவிடுவார். இம்முறையும் அதேமாதிரி தாண்டியவர் கடைசியில் மயிரிழையில் தவறவிட்டு விட்டாரே விடாதீர்கள் சார்லஸ் தம்பி, அடுத்தமுறை நிச்சயம் வெற்றி உண்டு. கலந்துகொண்ட என் உறவுகள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 04/09/2011
Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
நன்றி ஐயா
மூளைக்கு நல்ல வேலை கொடுக்கும் உங்களுக்கு எனது பாராட்டுக்கள்.
கஜினி முகமது போல எனது இந்த முயற்சி நிச்சயம் சோா்ந்து போகாமல் தொடரும்....
போட்டியில் கலந்து கொண்ட நமது , ஈகரை உறவுகள் அனைவருக்கும் எனது நன்றிகள்.
தொடா்ந்து தொடருங்கள்...
அனைத்து தோழா்களும் இப்போட்டிகளில் பங்கெடுக்க முயற்சி செய்தால் இன்னும் விறுவிறுப்பாக இருக்கும் என கருதுகிறேன்.
அதே வேளையில், தாங்கள் எத்தனை சொற்கள் என்பதை ஒவ்வொரு முறையும் தெளிவாக குறிப்பிடும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
மூளைக்கு நல்ல வேலை கொடுக்கும் உங்களுக்கு எனது பாராட்டுக்கள்.
கஜினி முகமது போல எனது இந்த முயற்சி நிச்சயம் சோா்ந்து போகாமல் தொடரும்....
போட்டியில் கலந்து கொண்ட நமது , ஈகரை உறவுகள் அனைவருக்கும் எனது நன்றிகள்.
தொடா்ந்து தொடருங்கள்...
அனைத்து தோழா்களும் இப்போட்டிகளில் பங்கெடுக்க முயற்சி செய்தால் இன்னும் விறுவிறுப்பாக இருக்கும் என கருதுகிறேன்.
அதே வேளையில், தாங்கள் எத்தனை சொற்கள் என்பதை ஒவ்வொரு முறையும் தெளிவாக குறிப்பிடும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Page 16 of 21 • 1 ... 9 ... 15, 16, 17 ... 21
Similar topics
» பயிற்சிக்கு வராமல் சானியாவுடன் பொழுதைக் கழித்த சோயப் மாலிக் அதிரடி நீக்கம்
» பெருக்க -கழிக்க -கூட்டி-வகுக்க
» திருஷ்டி கழிக்க என்ன செய்ய வேண்டும்?
» கர்ம வினைகளை கழிக்க எளிய வழி- விவேகானந்தர்
» பகவத் கீதையின் உபதேசம் 115 ல் 74 கழிக்க வருவது....?
» பெருக்க -கழிக்க -கூட்டி-வகுக்க
» திருஷ்டி கழிக்க என்ன செய்ய வேண்டும்?
» கர்ம வினைகளை கழிக்க எளிய வழி- விவேகானந்தர்
» பகவத் கீதையின் உபதேசம் 115 ல் 74 கழிக்க வருவது....?
Page 16 of 21
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|