Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)by வேல்முருகன் காசி Today at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
+20
பாலாஜி
dhilipdsp
Gowthambsc
ayyamperumal
அல்கெனா ரிஷி
பேகன்
ரேவதி
krishnaamma
சதாசிவம்
பி.தமிழ்முகில்
கேசவன்
ஜாஹீதாபானு
சிவா
உமா
பிஜிராமன்
கோவிந்தராஜ்
சார்லஸ் mc
இளமாறன்
கே. பாலா
Dr.சுந்தரராஜ் தயாளன்
24 posters
Page 15 of 21
Page 15 of 21 • 1 ... 9 ... 14, 15, 16 ... 21
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
First topic message reminder :
பொழுதைக் கழிக்க ஓர் வழி
[எண்சீர் ஆசிரிய விருத்தம்]
அடிக்கடி பெண்டிர் போட்டுவைத் திடுமிடம் (1)
--------------அழகிய தாய்மொழி அதன்பெயர் ஒன்று (2)
பிடித்த தலைவரைப் வாழ்த்தியே முழக்கும்சொல் (3)
--------------பேர் ”விருப்பம்” என்பதின் முன்றெழுத் துச்சொல் (4)
தடித்ததோர் யானையின் தடங்செவி என்பதைத்
--------------தரமாய் முன்றெழுத் திலாக்க வருங்சொல் (5)
படிக்கப் படிக்க பெருங்கடல் போன்றது (6)
----------------படிக்கும் பாவகையின் மூன்றெழுத்து மறுசொல்(7)
எல்லாம் முன்றெழுத்தே வருதல் வேண்டும்
-----------------எழுதி நடுவெழுத்தை வாசித்தால்,ஈகரையோரே
சொல்லாத பெயரொன்று வருதல் காண்பீர்
------------------சோர்விலா அழகுப் பெயராம் அதுவே
நல்லா தரவுதந் திதையேற் கவேண்டும்
-------------------நன்றாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்
பொல்லா தவனே என்றேயேச வேண்டாம்
----------------பொழுதைக் கழிக்க வோர்வழியே சொன்னேன் !!!
அன்புடையீர், வணக்கம். நான் மேலே கொடுத்துள்ள விருத்தம் 'நடுவெழுத்து அலங்காரம்' என்று வைத்துக்கொள்ளலாம். நன்றாக யோசித்து உள்ளே மறைந்திருக்கும் பெயர் என்ன என்பதை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். முதலில் கண்டுபிடிப்போருக்கு நல்ல பரிசு கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். எனினும் அதை நிர்வாகத்தின் அனுமதி பெற்றெ முடிவு செய்ய முடியும். என்றாலும், நீங்கள் என் ஊருக்கு வந்தால் அடையாறு ஆனந்த பவனில் ஒரு சிறப்புச் சாப்பாடு, அல்லது புலால் உண்ணுபவராக இருந்தால் நல்ல ஆடு/கோழி பிரியாணி வாங்கித்தர நான் தயாராக உள்ளேன். எல்லோரும் முயற்சி செய்யுங்கள்.
முதலாம் போட்டி : பக்கம் 1 - வெற்றி பெற்றவர்: கே. பாலா
இரண்டாம் போட்டி : பக்கம் 4 - வெற்றி பெற்றவர்: வை. பாலாஜி
மூன்றாம் போட்டி : பக்கம் 7 - வெற்றி பெற்றவர்: பி.தமிழ் முகில்
நான்காம் போட்டி : பக்கம் 9 - வெற்றி பெற்றவர் : கே. பாலா
பொழுதைக் கழிக்க ஓர் வழி
[எண்சீர் ஆசிரிய விருத்தம்]
அடிக்கடி பெண்டிர் போட்டுவைத் திடுமிடம் (1)
--------------அழகிய தாய்மொழி அதன்பெயர் ஒன்று (2)
பிடித்த தலைவரைப் வாழ்த்தியே முழக்கும்சொல் (3)
--------------பேர் ”விருப்பம்” என்பதின் முன்றெழுத் துச்சொல் (4)
தடித்ததோர் யானையின் தடங்செவி என்பதைத்
--------------தரமாய் முன்றெழுத் திலாக்க வருங்சொல் (5)
படிக்கப் படிக்க பெருங்கடல் போன்றது (6)
----------------படிக்கும் பாவகையின் மூன்றெழுத்து மறுசொல்(7)
எல்லாம் முன்றெழுத்தே வருதல் வேண்டும்
-----------------எழுதி நடுவெழுத்தை வாசித்தால்,ஈகரையோரே
சொல்லாத பெயரொன்று வருதல் காண்பீர்
------------------சோர்விலா அழகுப் பெயராம் அதுவே
நல்லா தரவுதந் திதையேற் கவேண்டும்
-------------------நன்றாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்
பொல்லா தவனே என்றேயேச வேண்டாம்
----------------பொழுதைக் கழிக்க வோர்வழியே சொன்னேன் !!!
அன்புடையீர், வணக்கம். நான் மேலே கொடுத்துள்ள விருத்தம் 'நடுவெழுத்து அலங்காரம்' என்று வைத்துக்கொள்ளலாம். நன்றாக யோசித்து உள்ளே மறைந்திருக்கும் பெயர் என்ன என்பதை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். முதலில் கண்டுபிடிப்போருக்கு நல்ல பரிசு கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். எனினும் அதை நிர்வாகத்தின் அனுமதி பெற்றெ முடிவு செய்ய முடியும். என்றாலும், நீங்கள் என் ஊருக்கு வந்தால் அடையாறு ஆனந்த பவனில் ஒரு சிறப்புச் சாப்பாடு, அல்லது புலால் உண்ணுபவராக இருந்தால் நல்ல ஆடு/கோழி பிரியாணி வாங்கித்தர நான் தயாராக உள்ளேன். எல்லோரும் முயற்சி செய்யுங்கள்.
முதலாம் போட்டி : பக்கம் 1 - வெற்றி பெற்றவர்: கே. பாலா
இரண்டாம் போட்டி : பக்கம் 4 - வெற்றி பெற்றவர்: வை. பாலாஜி
மூன்றாம் போட்டி : பக்கம் 7 - வெற்றி பெற்றவர்: பி.தமிழ் முகில்
நான்காம் போட்டி : பக்கம் 9 - வெற்றி பெற்றவர் : கே. பாலா
Last edited by Dr.சுந்தரராஜ் தயாளன் on Wed Feb 08, 2012 7:11 pm; edited 9 times in total
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
......
தூதன்
தவம்
அம்மி
மாதவம்
சரியான வார்த்தையா என தெரியவில்லை ? தொடர்ந்து முயற்ச்சிக்கிறேன்.
தூதன்
தவம்
அம்மி
மாதவம்
சரியான வார்த்தையா என தெரியவில்லை ? தொடர்ந்து முயற்ச்சிக்கிறேன்.
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
1. மிளகு
2. மேசியா
3. தவம்
4. அம்மி
சொல்லாத வாா்த்தை:
1. வசிளம் 2. சிளவம் 3. வம்சிள 4. சிவம் - ள
(இவைகளில் ஏதோ ஒன்று இருக்கலாம்)
சாியா ஐயா?!
2. மேசியா
3. தவம்
4. அம்மி
சொல்லாத வாா்த்தை:
1. வசிளம் 2. சிளவம் 3. வம்சிள 4. சிவம் - ள
(இவைகளில் ஏதோ ஒன்று இருக்கலாம்)
சாியா ஐயா?!
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
விடையை தெரிந்துகொள்ள ஆர்வம் அதிகரித்துவிட்டது .. நாளை மீண்டும் முயற்சி செய்கின்றேன் ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
கே. பாலா wrote://எல்லாம் முன்றெழுத்தே வருதல் வேண்டும்
-----------------எழுதி நடுவெழுத்தை வாசித்தால்//
சார்லஸ் ...மூன்று எழுத்து சொற்களில் நாடு எழுத்தைமட்டும் மட்டும் படிக்க அந்த சொல் வருமாம்
ஐயாயோ இதை நான் கவனிக்கவில்லையே
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
விரதம் என்று நினைக்கின்றேன் ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
அன்புள்ள உறவுகளே...அனைவருக்கும் என் மாலை வணக்கம் உரித்தாகுக. பொழுதைக் கழிக்க ஓர் வழி....எனும் இத்திரியில் உங்களுக்கு இருக்கும் ஆர்வம் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. சரியான விடையைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று முழுமூச்சில் நீங்கள் இருப்பது என்னை மேலும் மேலும் உற்சாகப்படுத்துகிறது. ஆனால் எனக்கு ஒரு வருத்தம் என்னவென்றால், கொடுக்கப்பட்ட கவிதையை நீங்கள் சரியாகப் புரிந்து கொண்டீர்களா என்றால்....இல்லை என்றுதான் கூற வேண்டும்.
ஒரு வெண்பா அல்லது விருத்தப்பாவைக் கொடுத்து, அதில் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாத செய்திகளைச் சொல்லி, அந்தச் செய்திகளுக்கு உரிய ஒரு மூன்று எழுத்துச் சொல்லைக் கண்டுபிடித்து, அந்த சொற்களை மேலிருந்து கீழாக அடுக்கிவிட்டு, அந்தச் சொற்களின் இரண்டாவது எழுத்தை, அதாவது நடுவேழுத்தை மேல் இருந்து கீழாக வாசிக்கும் போது....சொல்லப்படாத ஒரு புது சொல் ஒன்று வருவதைக் காண்பீர்கள். அது என்ன என்று கண்டுபிடிக்க வேண்டும். இதுதானே போட்டி?
இது வரை மூன்று போட்டிகள் இப்படித்தானே நடத்தப்பட்டது? மூன்று போட்டிகளிலும் முறையே, நண்பர்கள் பாலா, பாலாஜி, தமிழ் முகில் ஆகியோர் வெற்றி பெற்றனர். இப்போது கொடுக்கப்பட்ட நான்காவது போட்டியில் உள்ள பிரச்சனை என்னவென்றால், கொடுக்கப்பட்ட எண்சீர் விருத்தத்தில் எத்தனை மூன்று எழுத்துச் சொற்கள் கண்டுபிடிக்கப் படவேண்டும் என்பதிலேயே மிகுந்த குழப்பம் நிலவுகிறதே!?
இரு நண்பர்கள், நான்கு முன்றேழுத்துச் சொற்கள் என்று முடிவு செய்து அதை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இன்னொருவர் ஐந்து என்று நினைத்து உள்ளார். இன்னொருவர் ஆறு சொற்கள்தான் என்றும், எல்லாவற்றிற்கும் மேலாக இன்று மதியம் ஒரு உறவு, ஏழு சொற்கள் என்று முடிவு செய்து அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார். இதை நான் எதிர்பார்க்க வில்லை. இதனால் மிகுந்த குழப்பமும், நேர வீண்விரயமும் ஆகும் அல்லவா? ஆகவே நான் முதலாம் போட்டியில் செய்தபடி, எத்தனை சொற்கள் வேண்டும் என்பதை நானே எண்குறியிட்டுக் கொடுத்து விடுவது நலம் எனக்கருதுகிறேன்.
நீங்கள் என்ன சொல்கிறீர்கள் உறவுகளே?
ஒரு வெண்பா அல்லது விருத்தப்பாவைக் கொடுத்து, அதில் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாத செய்திகளைச் சொல்லி, அந்தச் செய்திகளுக்கு உரிய ஒரு மூன்று எழுத்துச் சொல்லைக் கண்டுபிடித்து, அந்த சொற்களை மேலிருந்து கீழாக அடுக்கிவிட்டு, அந்தச் சொற்களின் இரண்டாவது எழுத்தை, அதாவது நடுவேழுத்தை மேல் இருந்து கீழாக வாசிக்கும் போது....சொல்லப்படாத ஒரு புது சொல் ஒன்று வருவதைக் காண்பீர்கள். அது என்ன என்று கண்டுபிடிக்க வேண்டும். இதுதானே போட்டி?
இது வரை மூன்று போட்டிகள் இப்படித்தானே நடத்தப்பட்டது? மூன்று போட்டிகளிலும் முறையே, நண்பர்கள் பாலா, பாலாஜி, தமிழ் முகில் ஆகியோர் வெற்றி பெற்றனர். இப்போது கொடுக்கப்பட்ட நான்காவது போட்டியில் உள்ள பிரச்சனை என்னவென்றால், கொடுக்கப்பட்ட எண்சீர் விருத்தத்தில் எத்தனை மூன்று எழுத்துச் சொற்கள் கண்டுபிடிக்கப் படவேண்டும் என்பதிலேயே மிகுந்த குழப்பம் நிலவுகிறதே!?
இரு நண்பர்கள், நான்கு முன்றேழுத்துச் சொற்கள் என்று முடிவு செய்து அதை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இன்னொருவர் ஐந்து என்று நினைத்து உள்ளார். இன்னொருவர் ஆறு சொற்கள்தான் என்றும், எல்லாவற்றிற்கும் மேலாக இன்று மதியம் ஒரு உறவு, ஏழு சொற்கள் என்று முடிவு செய்து அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார். இதை நான் எதிர்பார்க்க வில்லை. இதனால் மிகுந்த குழப்பமும், நேர வீண்விரயமும் ஆகும் அல்லவா? ஆகவே நான் முதலாம் போட்டியில் செய்தபடி, எத்தனை சொற்கள் வேண்டும் என்பதை நானே எண்குறியிட்டுக் கொடுத்து விடுவது நலம் எனக்கருதுகிறேன்.
நீங்கள் என்ன சொல்கிறீர்கள் உறவுகளே?
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
காலை யில் நான் சுமார் 1 மணி நேரம் செலவு செய்து ..சில வார்த்தைகளை கண்டுபிடித்தேன் .
அடிக்கடி அலைந்திடக் களைப்பினால் வரும்நிலை
--------------- அருந்துவர் பாலுடன் இதனையும் சேர்த்தே இவற்றுக்கு ஒரு வார்த்தையா ? இரு வார்த்தை வருமா என்ற சந்தேகம் வந்தது !..உங்களுக்கு தனிமடல் இட்டு கேட்க நினைத்தேன் . போட்டி தொடர்பாக தனிமடல் இடுவது நாகரிகம் இல்லை என்று விட்டுவிட்டேன் !
நீங்களே சொல்லுங்கள் எத்தனை எழுத்து உள்ள வார்த்தை அது என்று ...!
நாளைக்குள் கண்டுபிடிக்க முடியும் என்று எண்ணுகிறேன் !...
அடிக்கடி அலைந்திடக் களைப்பினால் வரும்நிலை
--------------- அருந்துவர் பாலுடன் இதனையும் சேர்த்தே இவற்றுக்கு ஒரு வார்த்தையா ? இரு வார்த்தை வருமா என்ற சந்தேகம் வந்தது !..உங்களுக்கு தனிமடல் இட்டு கேட்க நினைத்தேன் . போட்டி தொடர்பாக தனிமடல் இடுவது நாகரிகம் இல்லை என்று விட்டுவிட்டேன் !
நீங்களே சொல்லுங்கள் எத்தனை எழுத்து உள்ள வார்த்தை அது என்று ...!
நாளைக்குள் கண்டுபிடிக்க முடியும் என்று எண்ணுகிறேன் !...
Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
எத்தனை சொற்கள் என குறிப்பிட்டால் நலமே.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
கூறுங்கள் ஐயா........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
அடிக்கடி அலைந்திடக் களைப்பினால் வரும்நிலை, .........................(1)
--------------- அருந்துவர் பாலுடன் இதனையும் சேர்த்தே ....................(2)
படித்தோம் பைபிளில் புனிதமாய் ஒருசொல்
---------------- பரமன் இயேசுவை ரட்சகர் என்பதாம் ..............................(3)
பிடித்த மலையாம் இமாலயத் தமர்ந்து
----------------- பின்னிய காலோடு பண்ணிடும் ஓர்செயல் ....................(4)
தடித்தநல் தேங்காய் சிறுமிளகு சீரகத்தை
----------------- தட்டியே அரைக்கவோர் தரமான சாதனம் .....................(5)
உறவுகளே, போட்டி - 4 ல் மொத்தம் 5 மூவேழுத்துச் சொற்கள் வருகின்றன. அவற்றைக் கண்டுபிடித்து மேலிருந்து கீழாக அடுக்கி வைத்து இரண்டாம் எழுத்தை அதாவது நடுவேழுத்தை, மேல் இருந்து கீழாகப் படிக்கும் போது புதிய ஒரு சொல் வருவதைக் காண்பீர்கள். அதைக் கண்டுபிடியுங்கள்
அடிக்கடி அலைந்திடக் களைப்பினால் வரும்நிலை, .........................(1)
--------------- அருந்துவர் பாலுடன் இதனையும் சேர்த்தே ....................(2)
படித்தோம் பைபிளில் புனிதமாய் ஒருசொல்
---------------- பரமன் இயேசுவை ரட்சகர் என்பதாம் ..............................(3)
பிடித்த மலையாம் இமாலயத் தமர்ந்து
----------------- பின்னிய காலோடு பண்ணிடும் ஓர்செயல் ....................(4)
தடித்தநல் தேங்காய் சிறுமிளகு சீரகத்தை
----------------- தட்டியே அரைக்கவோர் தரமான சாதனம் .....................(5)
உறவுகளே, போட்டி - 4 ல் மொத்தம் 5 மூவேழுத்துச் சொற்கள் வருகின்றன. அவற்றைக் கண்டுபிடித்து மேலிருந்து கீழாக அடுக்கி வைத்து இரண்டாம் எழுத்தை அதாவது நடுவேழுத்தை, மேல் இருந்து கீழாகப் படிக்கும் போது புதிய ஒரு சொல் வருவதைக் காண்பீர்கள். அதைக் கண்டுபிடியுங்கள்
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Page 15 of 21 • 1 ... 9 ... 14, 15, 16 ... 21
Similar topics
» பயிற்சிக்கு வராமல் சானியாவுடன் பொழுதைக் கழித்த சோயப் மாலிக் அதிரடி நீக்கம்
» பெருக்க -கழிக்க -கூட்டி-வகுக்க
» திருஷ்டி கழிக்க என்ன செய்ய வேண்டும்?
» கர்ம வினைகளை கழிக்க எளிய வழி- விவேகானந்தர்
» பகவத் கீதையின் உபதேசம் 115 ல் 74 கழிக்க வருவது....?
» பெருக்க -கழிக்க -கூட்டி-வகுக்க
» திருஷ்டி கழிக்க என்ன செய்ய வேண்டும்?
» கர்ம வினைகளை கழிக்க எளிய வழி- விவேகானந்தர்
» பகவத் கீதையின் உபதேசம் 115 ல் 74 கழிக்க வருவது....?
Page 15 of 21
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|