Latest topics
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!by சிவா Today at 10:23 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 8:38 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:06 pm
» கருத்துப்படம் 13/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:45 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Yesterday at 8:23 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:33 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:24 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:08 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Sep 12, 2024 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu Sep 12, 2024 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 6:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 12, 2024 4:28 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu Sep 12, 2024 11:19 am
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Guna.D | ||||
சிவா | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
மொஹமட் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
+20
பாலாஜி
dhilipdsp
Gowthambsc
ayyamperumal
அல்கெனா ரிஷி
பேகன்
ரேவதி
krishnaamma
சதாசிவம்
பி.தமிழ்முகில்
கேசவன்
ஜாஹீதாபானு
சிவா
உமா
பிஜிராமன்
கோவிந்தராஜ்
சார்லஸ் mc
இளமாறன்
கே. பாலா
Dr.சுந்தரராஜ் தயாளன்
24 posters
Page 12 of 21
Page 12 of 21 • 1 ... 7 ... 11, 12, 13 ... 16 ... 21
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
First topic message reminder :
பொழுதைக் கழிக்க ஓர் வழி
[எண்சீர் ஆசிரிய விருத்தம்]
அடிக்கடி பெண்டிர் போட்டுவைத் திடுமிடம் (1)
--------------அழகிய தாய்மொழி அதன்பெயர் ஒன்று (2)
பிடித்த தலைவரைப் வாழ்த்தியே முழக்கும்சொல் (3)
--------------பேர் ”விருப்பம்” என்பதின் முன்றெழுத் துச்சொல் (4)
தடித்ததோர் யானையின் தடங்செவி என்பதைத்
--------------தரமாய் முன்றெழுத் திலாக்க வருங்சொல் (5)
படிக்கப் படிக்க பெருங்கடல் போன்றது (6)
----------------படிக்கும் பாவகையின் மூன்றெழுத்து மறுசொல்(7)
எல்லாம் முன்றெழுத்தே வருதல் வேண்டும்
-----------------எழுதி நடுவெழுத்தை வாசித்தால்,ஈகரையோரே
சொல்லாத பெயரொன்று வருதல் காண்பீர்
------------------சோர்விலா அழகுப் பெயராம் அதுவே
நல்லா தரவுதந் திதையேற் கவேண்டும்
-------------------நன்றாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்
பொல்லா தவனே என்றேயேச வேண்டாம்
----------------பொழுதைக் கழிக்க வோர்வழியே சொன்னேன் !!!
அன்புடையீர், வணக்கம். நான் மேலே கொடுத்துள்ள விருத்தம் 'நடுவெழுத்து அலங்காரம்' என்று வைத்துக்கொள்ளலாம். நன்றாக யோசித்து உள்ளே மறைந்திருக்கும் பெயர் என்ன என்பதை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். முதலில் கண்டுபிடிப்போருக்கு நல்ல பரிசு கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். எனினும் அதை நிர்வாகத்தின் அனுமதி பெற்றெ முடிவு செய்ய முடியும். என்றாலும், நீங்கள் என் ஊருக்கு வந்தால் அடையாறு ஆனந்த பவனில் ஒரு சிறப்புச் சாப்பாடு, அல்லது புலால் உண்ணுபவராக இருந்தால் நல்ல ஆடு/கோழி பிரியாணி வாங்கித்தர நான் தயாராக உள்ளேன். எல்லோரும் முயற்சி செய்யுங்கள்.
முதலாம் போட்டி : பக்கம் 1 - வெற்றி பெற்றவர்: கே. பாலா
இரண்டாம் போட்டி : பக்கம் 4 - வெற்றி பெற்றவர்: வை. பாலாஜி
மூன்றாம் போட்டி : பக்கம் 7 - வெற்றி பெற்றவர்: பி.தமிழ் முகில்
நான்காம் போட்டி : பக்கம் 9 - வெற்றி பெற்றவர் : கே. பாலா
பொழுதைக் கழிக்க ஓர் வழி
[எண்சீர் ஆசிரிய விருத்தம்]
அடிக்கடி பெண்டிர் போட்டுவைத் திடுமிடம் (1)
--------------அழகிய தாய்மொழி அதன்பெயர் ஒன்று (2)
பிடித்த தலைவரைப் வாழ்த்தியே முழக்கும்சொல் (3)
--------------பேர் ”விருப்பம்” என்பதின் முன்றெழுத் துச்சொல் (4)
தடித்ததோர் யானையின் தடங்செவி என்பதைத்
--------------தரமாய் முன்றெழுத் திலாக்க வருங்சொல் (5)
படிக்கப் படிக்க பெருங்கடல் போன்றது (6)
----------------படிக்கும் பாவகையின் மூன்றெழுத்து மறுசொல்(7)
எல்லாம் முன்றெழுத்தே வருதல் வேண்டும்
-----------------எழுதி நடுவெழுத்தை வாசித்தால்,ஈகரையோரே
சொல்லாத பெயரொன்று வருதல் காண்பீர்
------------------சோர்விலா அழகுப் பெயராம் அதுவே
நல்லா தரவுதந் திதையேற் கவேண்டும்
-------------------நன்றாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்
பொல்லா தவனே என்றேயேச வேண்டாம்
----------------பொழுதைக் கழிக்க வோர்வழியே சொன்னேன் !!!
அன்புடையீர், வணக்கம். நான் மேலே கொடுத்துள்ள விருத்தம் 'நடுவெழுத்து அலங்காரம்' என்று வைத்துக்கொள்ளலாம். நன்றாக யோசித்து உள்ளே மறைந்திருக்கும் பெயர் என்ன என்பதை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். முதலில் கண்டுபிடிப்போருக்கு நல்ல பரிசு கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். எனினும் அதை நிர்வாகத்தின் அனுமதி பெற்றெ முடிவு செய்ய முடியும். என்றாலும், நீங்கள் என் ஊருக்கு வந்தால் அடையாறு ஆனந்த பவனில் ஒரு சிறப்புச் சாப்பாடு, அல்லது புலால் உண்ணுபவராக இருந்தால் நல்ல ஆடு/கோழி பிரியாணி வாங்கித்தர நான் தயாராக உள்ளேன். எல்லோரும் முயற்சி செய்யுங்கள்.
முதலாம் போட்டி : பக்கம் 1 - வெற்றி பெற்றவர்: கே. பாலா
இரண்டாம் போட்டி : பக்கம் 4 - வெற்றி பெற்றவர்: வை. பாலாஜி
மூன்றாம் போட்டி : பக்கம் 7 - வெற்றி பெற்றவர்: பி.தமிழ் முகில்
நான்காம் போட்டி : பக்கம் 9 - வெற்றி பெற்றவர் : கே. பாலா
Last edited by Dr.சுந்தரராஜ் தயாளன் on Wed Feb 08, 2012 7:11 pm; edited 9 times in total
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
கோவிந்தராஜ் wrote:நான் முன்னமே பார்த்தேன் தமிழ் முகில் அவர்களின் பதில் சரியாக பொருந்தியது ஆதாலால் நான் தங்கள் பதிலுக்காக காத்திருந்தேன் வாழ்த்துகள் அக்கா !Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் பாராட்டுகிறேன் தமிழ் முகில். மிகச் சரியாகச்சொன்னீர்கள். தம்பி சார்லஸ் ம், நண்பர் பால அவர்களும் கடிகாரம் ஒன்றை மற்றும் சரியாகச் சொன்னார்கள். ஆகவே நான் இரண்டையும் சரியாகச் சொல்பவருக்காகக் காத்திருந்தேன். எப்படி கண்டுபிடித்தீர்கள் என்று சொல்லுங்கள்.பி.தமிழ்முகில் wrote:கடிகாரம்,கடல் அலை
ஈகரை உறவுகளே போட்டி - 3 ல் வெற்றி பெற்றவர் "தமிழ் முகில்"
விடை : கடிகாரம், கடல்அலை
நன்றி சகோதரரே..
பி.தமிழ்முகில்- பண்பாளர்
- பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010
Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
சார்லஸ் mc wrote:சாியான விடையை சொன்ன நண்பா் திரு.தமிழ்முகில் அவா்களுக்கு மனமாா்ந்த பாராட்டுக்கள்.
மூளைக்கு நல்ல வேலை கொடுத்துக் கொண்டு வரும் தமிழய்யாவிற்கு நன்றிகள் பல.
அடுத்த போட்டிக்கு நான் ரெடி.
அடுத்த போட்டியிலாவது வெற்றிக்கனி பறிக்காமல் விடுவதில்லை.
நன்றி நண்பரே....நீங்கள் அடுத்த போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
பி.தமிழ்முகில்- பண்பாளர்
- பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010
Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
ஐயா,
நான் ஸபடிக மாலையும், அம்மியும் என்று பதில் சொல்லலாம் என்று இருந்தேன். பதில் சொன்னவருக்கு பாராட்டுகள்.
அருமையான கேள்வி கேட்டமைக்கு நன்றி ஐயா
நான் ஸபடிக மாலையும், அம்மியும் என்று பதில் சொல்லலாம் என்று இருந்தேன். பதில் சொன்னவருக்கு பாராட்டுகள்.
அருமையான கேள்வி கேட்டமைக்கு நன்றி ஐயா
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
வாழ்த்துக்கள் தமிழ்முகில்.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
நன்றி சகோதரரே!!!மகா பிரபு wrote:வாழ்த்துக்கள் தமிழ்முகில்.
பி.தமிழ்முகில்- பண்பாளர்
- பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010
Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
மிகவும் நன்று தம்பி சார்லெஸ்...இந்த மன உறுதியும், நம்பிக்கையும் எப்போதும் வேண்டும். நீங்கள் ஒரு நாள் நிச்சயம் வெற்றிக்கணியைப் பறிப்பீர்கள். இது திண்ணம். காலம் கடந்து செல்கிறது, வெகு நாட்கள் ஆக இந்தத் திரிப்பக்கம் வரவில்லை. அலுவலகத்தில் வேலைப்பளு அதிகமாய் இருப்பதே காரணம்.சார்லஸ் mc wrote:சாியான விடையை சொன்ன நண்பா் திரு.தமிழ்முகில் அவா்களுக்கு மனமாா்ந்த பாராட்டுக்கள்.
மூளைக்கு நல்ல வேலை கொடுத்துக் கொண்டு வரும் தமிழய்யாவிற்கு நன்றிகள் பல.
அடுத்த போட்டிக்கு நான் ரெடி.
அடுத்த போட்டியிலாவது வெற்றிக்கனி பறிக்காமல் விடுவதில்லை.
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
மிகவும் நன்று தம்பி சதாசிவம்..சதாசிவம் wrote:ஐயா,
நான் ஸபடிக மாலையும், அம்மியும் என்று பதில் சொல்லலாம் என்று இருந்தேன். பதில் சொன்னவருக்கு பாராட்டுகள்.
அருமையான கேள்வி கேட்டமைக்கு நன்றி ஐயா
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
உறவுகளே, வேலைப்பளுவின் காரணமாக இந்தத் திரியை தொடரமுடியாமல் சில நாட்கள் ஆகிவிட்டது. கடந்த போட்டியை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். செல்வி. முகில் சரியான விடையைத் தந்தார்கள். அந்த சிலேடை வெண்பாவை நான் பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதினேன்.
முன்னாலே போகுமாம் முன்போய் முடிந்தபின்பு
பின்னாலும் போகும் பிடித்தடைக்க லாகா
படிகாரத் தாலே பயனடைவோர் மக்கள்
கடிகாரம் கடல்அலையும் காண்
என்பது இந்த வெண்பாவாக்கும். இதில் 'கடிகாரம் கடல்அலையும்' என்பதில் தளை தட்டுவதால் அதில் சிறு மாற்றம் செய்து " கடிகாரம் நல்லலையும் காண்" என்று ஈற்றடியில் முடிக்கலாம்.
கடிகாரம்:
பழைய கடிகாரத்தில் பெண்டுலம் முன்னால் சென்று ஒரு நிலையை அடைந்தபின் மீண்டும் பின்நோக்கி செல்கிறது. சாதாரணக் கடிகாரத்தில் கூட முட்கள் இரவு 12 மணி முதல் காலை 6 மணிவரை முன்னோக்கிச் செல்வதைப்போல் காண்கிறது. பின்பு காலை 6 மணி முதல் மதியம் 12 வரை முட்கள் பின்னோக்கிச் செல்வதைப்போல் காண்கிறோம். 'பிடித்தடைக்க லாகாது' என்றால், நேரத்தை நம்மால் கட்டுப்படுத்த, தடுக்க ஆகாது என்பதாகும். கடிகாரம் ஓடினாலும் ஒட்டாவிட்டாலும் நேரம் தொடர்ந்து கொண்டுதானே உள்ளது. ' படிகாரத்தால் பயனடைவார் மக்கள்' என்றால், இது quartz - crystal கடிகாரங்கள் என்ற பொருளில் நோக்க வேண்டும். crystal என்றால் படிகாரம் தானே !
கடல் அலை :
கடல் அலை முன்னாலே செல்கிறது, சென்று கரையைத் தொட்டவுடன் மீண்டும் பின்னோக்கிச் செல்கிறது. கடல் அலையையும் யாரும் பிடித்தடைக்கவோ கட்டுப்படுத்தவோ முடியாது. கடலில் இருந்துதான் படிகாரம் ஆகிய உப்பு தயார் செய்யப்படுகிறது. அதனை உலக மக்கள் யாவரும் பயன்படுத்துகின்றனர்.
எனவே கடிகாரமும் கடல் அலையும் ஒன்று என்பதாகும்.
முன்னாலே போகுமாம் முன்போய் முடிந்தபின்பு
பின்னாலும் போகும் பிடித்தடைக்க லாகா
படிகாரத் தாலே பயனடைவோர் மக்கள்
கடிகாரம் கடல்அலையும் காண்
என்பது இந்த வெண்பாவாக்கும். இதில் 'கடிகாரம் கடல்அலையும்' என்பதில் தளை தட்டுவதால் அதில் சிறு மாற்றம் செய்து " கடிகாரம் நல்லலையும் காண்" என்று ஈற்றடியில் முடிக்கலாம்.
கடிகாரம்:
பழைய கடிகாரத்தில் பெண்டுலம் முன்னால் சென்று ஒரு நிலையை அடைந்தபின் மீண்டும் பின்நோக்கி செல்கிறது. சாதாரணக் கடிகாரத்தில் கூட முட்கள் இரவு 12 மணி முதல் காலை 6 மணிவரை முன்னோக்கிச் செல்வதைப்போல் காண்கிறது. பின்பு காலை 6 மணி முதல் மதியம் 12 வரை முட்கள் பின்னோக்கிச் செல்வதைப்போல் காண்கிறோம். 'பிடித்தடைக்க லாகாது' என்றால், நேரத்தை நம்மால் கட்டுப்படுத்த, தடுக்க ஆகாது என்பதாகும். கடிகாரம் ஓடினாலும் ஒட்டாவிட்டாலும் நேரம் தொடர்ந்து கொண்டுதானே உள்ளது. ' படிகாரத்தால் பயனடைவார் மக்கள்' என்றால், இது quartz - crystal கடிகாரங்கள் என்ற பொருளில் நோக்க வேண்டும். crystal என்றால் படிகாரம் தானே !
கடல் அலை :
கடல் அலை முன்னாலே செல்கிறது, சென்று கரையைத் தொட்டவுடன் மீண்டும் பின்னோக்கிச் செல்கிறது. கடல் அலையையும் யாரும் பிடித்தடைக்கவோ கட்டுப்படுத்தவோ முடியாது. கடலில் இருந்துதான் படிகாரம் ஆகிய உப்பு தயார் செய்யப்படுகிறது. அதனை உலக மக்கள் யாவரும் பயன்படுத்துகின்றனர்.
எனவே கடிகாரமும் கடல் அலையும் ஒன்று என்பதாகும்.
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
விளக்கத்திற்கு மிக்க நன்றிகள் ஐயா........
மிக மிக அருமையாக உள்ளது ஐயா.....
மிக்க நன்றிகள்
மிக மிக அருமையாக உள்ளது ஐயா.....
மிக்க நன்றிகள்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
போட்டி எண் - 4
உறவுகளே, இது எண் 2000 மாவது பதிவாகும். நீண்ட நாட்கள் இடைவெளி ஆகிவிட்டதால் நான்காவது போட்டியைத் தொடரலாம் என்று உள்ளேன். படித்துப் பார்த்து, நன்றாக யோசித்து, பதில் எழுதுங்கள். முளுமையான பதிலாக இருக்க வேண்டும். சரியான பதில் வரும்வரை நான் எதுவும் பேசாமல் இருக்க முடிவு செய்துள்ளேன்.
எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
அடிக்கடி அலைந்திடக் களைப்பினால் வரும்நிலை
அருந்துவர் பாலுடன் இதனையும் சேர்த்தே
படித்தோம் பைபிளில் புனிதமாய் ஒருசொல்
பரமன் இயேசுவை ரட்ச்சகர் என்பதாம்
பிடித்த மலையாம் இமாலயத் தமர்ந்து
பின்னிய காலோடு பண்ணிடும் ஓர்செயல்
தடித்தநல் தேங்காய் சிறுமிளகு சீரகத்தை
தட்டியே அரைக்கவோர் தரமான சாதனம்
எல்லாமே மூன்று எழுத்தாய் உள்ளதுகாண்
எடுத்தெழு திநடுவில் வாசித்தால் உறவுகளே
சொல்லாத ஒர்சொல்லும் வருதல் காண்பீர்
சோர்விலா பக்தியின் பெயராம் அதுவே
கல்லாது ஆத்திரமாய் பதில்தர வேண்டாம்
கண்டிப்பாய் சிறுகுறிப்புக் கொடுக்க மாட்டேன்
நல்லாதரவு தந்திதனை ஏற்க்க வேண்டும்
நன்றாகச் சிந்தித்துப் பார்ப்பீர் தானே!
உறவுகளே, இது எண் 2000 மாவது பதிவாகும். நீண்ட நாட்கள் இடைவெளி ஆகிவிட்டதால் நான்காவது போட்டியைத் தொடரலாம் என்று உள்ளேன். படித்துப் பார்த்து, நன்றாக யோசித்து, பதில் எழுதுங்கள். முளுமையான பதிலாக இருக்க வேண்டும். சரியான பதில் வரும்வரை நான் எதுவும் பேசாமல் இருக்க முடிவு செய்துள்ளேன்.
எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
அடிக்கடி அலைந்திடக் களைப்பினால் வரும்நிலை
அருந்துவர் பாலுடன் இதனையும் சேர்த்தே
படித்தோம் பைபிளில் புனிதமாய் ஒருசொல்
பரமன் இயேசுவை ரட்ச்சகர் என்பதாம்
பிடித்த மலையாம் இமாலயத் தமர்ந்து
பின்னிய காலோடு பண்ணிடும் ஓர்செயல்
தடித்தநல் தேங்காய் சிறுமிளகு சீரகத்தை
தட்டியே அரைக்கவோர் தரமான சாதனம்
எல்லாமே மூன்று எழுத்தாய் உள்ளதுகாண்
எடுத்தெழு திநடுவில் வாசித்தால் உறவுகளே
சொல்லாத ஒர்சொல்லும் வருதல் காண்பீர்
சோர்விலா பக்தியின் பெயராம் அதுவே
கல்லாது ஆத்திரமாய் பதில்தர வேண்டாம்
கண்டிப்பாய் சிறுகுறிப்புக் கொடுக்க மாட்டேன்
நல்லாதரவு தந்திதனை ஏற்க்க வேண்டும்
நன்றாகச் சிந்தித்துப் பார்ப்பீர் தானே!
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Page 12 of 21 • 1 ... 7 ... 11, 12, 13 ... 16 ... 21
Similar topics
» பயிற்சிக்கு வராமல் சானியாவுடன் பொழுதைக் கழித்த சோயப் மாலிக் அதிரடி நீக்கம்
» பெருக்க -கழிக்க -கூட்டி-வகுக்க
» திருஷ்டி கழிக்க என்ன செய்ய வேண்டும்?
» கர்ம வினைகளை கழிக்க எளிய வழி- விவேகானந்தர்
» பகவத் கீதையின் உபதேசம் 115 ல் 74 கழிக்க வருவது....?
» பெருக்க -கழிக்க -கூட்டி-வகுக்க
» திருஷ்டி கழிக்க என்ன செய்ய வேண்டும்?
» கர்ம வினைகளை கழிக்க எளிய வழி- விவேகானந்தர்
» பகவத் கீதையின் உபதேசம் 115 ல் 74 கழிக்க வருவது....?
Page 12 of 21
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|