புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
by mohamed nizamudeen Today at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
Saravananj | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
Raji@123 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழக்கம் என்பது... ஆன்மீகம்
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
மனிதர்களாக பிறந்தவர்களுக்கு, பகவத் பக்தி அவசியம் இருக்க வேண்டும். ஒரு பெண், நிறைய ஆபரணங்கள் அணிந்து கொண்டிருந்தாலும், ஆடை எவ்வளவு முக்கியமோ, அதுபோல், எவ்வளவு தான் பணக்காரர்களாக இருந்தாலும், பகவத் பக்தியும் இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.
இந்த பகவத் பக்தி எப்போது ஏற்படும் என்றால், அது, சின்ன வயதிலிருந்தே வர வேண்டும். நாளும் ஏதாவது ஒரு தெய்வ வழிபாடோ, ஜெபமோ செய்து வர வேண்டும்.
"இப்போது அதுக்கெல்லாம் நேரமில்லை சார்... ஐம்பது வயதுக்குப் பிறகோ அல்லது ஓய்வு பெற்ற பிறகோ தான் இதெல்லாம் செய்ய முடியும்...' என்பவரும் உண்டு. ஆனால், பகவான் இவரை அது வரையில் விட்டு வைக்க வேண்டுமே... பிரகலாதன் இதைத்தான் சொன்னார்.
பகவானை வழிபடுவதற்கு சின்ன வயதிலிருந்தே பழக வேண்டும். அப்போதே ஆரம்பிக்க வேண்டும். வயதாகி விட்டால் கல்யாணம், மனைவி, மக்கள் என்று இவர்களை கவனிக்கவே பொழுது சரியாகி விடும். பிறகு, பகவானை வழிபட தனியாக நேரம் கிடைக்காது. சிறு வயதிலிருந்தே இந்தப் பழக்கம் வர வேண்டும்.
தகப்பனார் அல்லது பாட்டனார் பூஜை செய்வதைப் பார்த்தால், பிள்ளை அல்லது பேரனும் அதே மாதிரி பூஜை செய்ய ஆசைப்படுவான். நாளடைவில் அவனும் பூஜை செய்வதில் ஈடுபடுவான். தகப்பனார் சிகரட், பாட்டனார் மூக்குப்பொடியும் கையுமாக இருந்தால் பிள்ளையும், பேரனும் அதேபோல் இருக்க முயல்வர்.
"பால வயதில் ஏற்பட்ட பழக்கங்கள், வயதானாலும் போகாது. பால வயதில் கற்ற பழக்கம், பருவமடைந்த பின்னும் வரும் தம்மோடு...' என்று ஒரு பாடல் உண்டு. அதனால், சிறு வயது முதலே பகவானை பற்றிய சுலோகங்கள், புராணங் களை படிக்க வேண்டும்.
அதனால்தான், வயதானவர்கள் கூட ஏதாவது புராணங்களைப் படிப்பதும், ஜெபம் செய்வதுமாக இருப்பர். இதைப் பார்க்கும் சிறுவர்களும் இதே போல் செய்வர்; நல்ல பழக்கங்கள் ஏற்படும். இதில் பெற்றோரும், வயதானவர்களும் வழி காட்ட வேண்டும். பையன் எதிரில் தகப்பனார் பீடி பிடித்தால், பையன் சிகரட் பிடிக்கிறான். யாரை, யார் கட்டுப்படுத்துவது.
பெரியோர் என்ன செய்கின்றனரோ, அதைத் தான் சிறுவர்களும் செய்ய முற்படுவர். அதனால், பெரியோர் தான் சிறுவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும். நல்ல பழக்கம் சீக்கிரம் வராது; கெட்ட பழக்கம் சீக்கிரம் பிடித்துக்
கொள்ளும்; ஜாக்கிரதை!
வாரமலர்
இந்த பகவத் பக்தி எப்போது ஏற்படும் என்றால், அது, சின்ன வயதிலிருந்தே வர வேண்டும். நாளும் ஏதாவது ஒரு தெய்வ வழிபாடோ, ஜெபமோ செய்து வர வேண்டும்.
"இப்போது அதுக்கெல்லாம் நேரமில்லை சார்... ஐம்பது வயதுக்குப் பிறகோ அல்லது ஓய்வு பெற்ற பிறகோ தான் இதெல்லாம் செய்ய முடியும்...' என்பவரும் உண்டு. ஆனால், பகவான் இவரை அது வரையில் விட்டு வைக்க வேண்டுமே... பிரகலாதன் இதைத்தான் சொன்னார்.
பகவானை வழிபடுவதற்கு சின்ன வயதிலிருந்தே பழக வேண்டும். அப்போதே ஆரம்பிக்க வேண்டும். வயதாகி விட்டால் கல்யாணம், மனைவி, மக்கள் என்று இவர்களை கவனிக்கவே பொழுது சரியாகி விடும். பிறகு, பகவானை வழிபட தனியாக நேரம் கிடைக்காது. சிறு வயதிலிருந்தே இந்தப் பழக்கம் வர வேண்டும்.
தகப்பனார் அல்லது பாட்டனார் பூஜை செய்வதைப் பார்த்தால், பிள்ளை அல்லது பேரனும் அதே மாதிரி பூஜை செய்ய ஆசைப்படுவான். நாளடைவில் அவனும் பூஜை செய்வதில் ஈடுபடுவான். தகப்பனார் சிகரட், பாட்டனார் மூக்குப்பொடியும் கையுமாக இருந்தால் பிள்ளையும், பேரனும் அதேபோல் இருக்க முயல்வர்.
"பால வயதில் ஏற்பட்ட பழக்கங்கள், வயதானாலும் போகாது. பால வயதில் கற்ற பழக்கம், பருவமடைந்த பின்னும் வரும் தம்மோடு...' என்று ஒரு பாடல் உண்டு. அதனால், சிறு வயது முதலே பகவானை பற்றிய சுலோகங்கள், புராணங் களை படிக்க வேண்டும்.
அதனால்தான், வயதானவர்கள் கூட ஏதாவது புராணங்களைப் படிப்பதும், ஜெபம் செய்வதுமாக இருப்பர். இதைப் பார்க்கும் சிறுவர்களும் இதே போல் செய்வர்; நல்ல பழக்கங்கள் ஏற்படும். இதில் பெற்றோரும், வயதானவர்களும் வழி காட்ட வேண்டும். பையன் எதிரில் தகப்பனார் பீடி பிடித்தால், பையன் சிகரட் பிடிக்கிறான். யாரை, யார் கட்டுப்படுத்துவது.
பெரியோர் என்ன செய்கின்றனரோ, அதைத் தான் சிறுவர்களும் செய்ய முற்படுவர். அதனால், பெரியோர் தான் சிறுவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும். நல்ல பழக்கம் சீக்கிரம் வராது; கெட்ட பழக்கம் சீக்கிரம் பிடித்துக்
கொள்ளும்; ஜாக்கிரதை!
வாரமலர்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|