புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! Poll_c10இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! Poll_m10இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! Poll_c10இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! Poll_m10இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! Poll_c10 
3 Posts - 8%
heezulia
இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! Poll_c10இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! Poll_m10இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! Poll_c10இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! Poll_m10இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! Poll_c10இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! Poll_m10இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!!


   
   

Page 1 of 2 1, 2  Next

நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Postநேரு Fri Dec 16, 2011 3:01 pm

மத்திய அரசு முல்லை பெரியாறு பிரச்சனை மௌனம் சாதிப்பதற்க்கு காரணம் குடியரசு தலைவர் மாளிகையில் இருந்து பிரதமர் அலுவலகம் மற்றும் சோனியா காந்தி இல்லம் வரை நிரம்பி இருப்பது நாராயணன் மற்றும் மேனேன் களும் உள்ள கூடாரம் தான் . . . . . வாழ்க ஜனநாயகம் !!!!!!!!

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Dec 16, 2011 3:09 pm

சூப்பருங்க

யோசிக்க வைத்தீா்கள். நன்றி
சார்லஸ் mc
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சார்லஸ் mc



இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! 154550இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! 154550இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! 154550இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! 154550இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Dec 16, 2011 3:12 pm


என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன?



இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! Thank-you015
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Dec 16, 2011 3:13 pm

எனக்கு சத்தியமா புரியவில்லை



ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Dec 16, 2011 3:18 pm

தமிழகத்தில் இன்னும் ஆரிய - திராவிட யுத்தங்கள் முடியவில்லை என்கிற
என்னும் உண்மை தரும் வேதனை ஒருபுறம்

இனத்திற்கு எதிராக போராட வேண்டிய நிர்பந்தம் மறுபுறம் எங்கே செல்லும் இளைய சமுதாயம் ?



இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! Thank-you015
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Dec 16, 2011 3:32 pm

அய்யம் பெருமாள் .நா wrote:தமிழகத்தில் இன்னும் ஆரிய - திராவிட யுத்தங்கள் முடியவில்லை என்கிற
என்னும் உண்மை தரும் வேதனை ஒருபுறம்

இனத்திற்கு எதிராக போராட வேண்டிய நிர்பந்தம் மறுபுறம் எங்கே செல்லும் இளைய சமுதாயம் ?

“ஜனத்திற்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்திற்கு விரொதமாய் ராஜ்யமும் எழும்பும்” - என்று கடைசிகால உலகத்தில் இப்படியெல்லாம் நடக்கும் என்ற இயேசுவின் வாா்த்தைகள் நினைவுக்கு வருகிறது.



இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! 154550இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! 154550இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! 154550இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! 154550இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Dec 18, 2011 8:45 am

ரேவதி wrote:எனக்கு சத்தியமா புரியவில்லை
அதாவது ரேவதி ! முல்லை பெரியாறு பிரச்சனையில் மத்திய அரசு மௌனமாக இருக்க காரணம் மத்திய அரசுபணியில் ,ஆட்சி பணியில் அரசு செயலர்களாக கேரளமாநிலத்தவர் அதிகம் இருப்பதே காரணம் என்று சொல்றார்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
Guest
Guest

PostGuest Sun Dec 18, 2011 8:57 am

இந்தியா ஒரு நாடே இல்லை.. அதில் ஜனநாயகம் என்ற பொய் வேறு என்ன கொடுமை சார் இது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 18, 2011 9:07 am

எந்த மாநிலத்திற்கும் இல்லாத நெருக்கடி, எந்த இனத்திற்கும் இல்லாத அவமரியாதை இப்பொழுது இந்தியாவில் தமிழர்களுக்கு நிகழ்கிறது.

மூவருக்கு தூக்குதண்டனை, கூடங்குளம், முல்லை பெரியாறு போன்ற பிரச்சனைகளை இன்று மத்திய அரசாங்கம் இன வேறுபாட்டின் அடிப்படையிலேயே நோக்குகிறதே தவிட இந்தியன் என்று சிறிதும் எண்ணவில்லை.

உடனே இதுபோன்ற கருத்துக்களுக்கு, கணினி முன் அமர்ந்து வீரம் பேசிவிட்டான் என்று ஒரு வீர தீரச் செயல்களைப் புரிந்த கூட்டம் கிளம்பிவிடும் என்பதும் எனக்குத் தெரியும்.

இருப்பினும் தமிழனின் இன்றைய நிலை என்ன என்பதை என்னால் எழுதாமல் இருக்க முடியாது.



இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Guest
Guest

PostGuest Sun Dec 18, 2011 9:11 am

சிவா wrote:எந்த மாநிலத்திற்கும் இல்லாத நெருக்கடி, எந்த இனத்திற்கும் இல்லாத அவமரியாதை இப்பொழுது இந்தியாவில் தமிழர்களுக்கு நிகழ்கிறது.

மூவருக்கு தூக்குதண்டனை, கூடங்குளம், முல்லை பெரியாறு போன்ற பிரச்சனைகளை இன்று மத்திய அரசாங்கம் இன வேறுபாட்டின் அடிப்படையிலேயே நோக்குகிறதே தவிட இந்தியன் என்று சிறிதும் எண்ணவில்லை.

உடனே இதுபோன்ற கருத்துக்களுக்கு, கணினி முன் அமர்ந்து வீரம் பேசிவிட்டான் என்று ஒரு வீர தீரச் செயல்களைப் புரிந்த கூட்டம் கிளம்பிவிடும் என்பதும் எனக்குத் தெரியும்.

இருப்பினும் தமிழனின் இன்றைய நிலை என்ன என்பதை என்னால் எழுதாமல் இருக்க முடியாது.

உண்மை அய்யா ...இந்த அனுபவம் எனக்கு இருக்கிறது உங்களுக்கும் தெரியும்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக