புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மம்பட்டியான் - திரைப்பட விமர்சனம்.
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
மம்பட்டியான் !
அப்பன் நடித்த ஒரு படத்தை மகன் நடித்து அதை அப்பனே இயக்கிய படமாக பிரசாந்த் நடிக்க தியாகராஜன் இயக்கிய மம்பட்டியான் படம் பார்க்க இந்த வாரத் தனிமை தூண்டியது. திரையரங்கிற்குச் சென்றேன் மொத்தமே 40 பேருக்கும் குறைவாக அதுவும் 35 - 45 வயதினராக இருந்தனர். அறிவிக்கப்பட்ட படி (செடியூல்) சிங்கையில் ஒற்றை ஆளுக்கு கூட படம் ஓட்டுவார்கள்.
வெற்றி அடைந்த பழையப் படங்களை தூசித் தட்டி இன்றைய வடிவங்களுடன் எடுத்தப் படங்கள் வெற்றியடைந்துள்ளன, குறிப்பாக பில்லா, பில்லா படத்தின் கதையை திரும்ப எடுக்கும் போது அடிப்படைக் கதைகள் கடத்தல் அதில் ஆள் மாறாட்டம், அவை இன்றும் நடப்பவை என்பதால் கதை ஓட்டத்தில் இன்றைய உத்திகளை நுழைத்து (பழைய படத்தில் நாள்குறிப்பேடு, இன்றைய பென் ட்ரைவ்) வெற்றிகரமாக எடுத்திருந்தனர், கூடவே இன்றைய நடிகைகளின் கவர்ச்சியும் அதன் ஏற்ற இரக்கம் அந்தப்படத்தின் வெற்றியை மேலும் கூட்டி இருந்தது.
மம்பட்டியான் அன்றைக்கு எடுத்தாலும் இன்றைக்கு எடுத்தாலும் அவை நடைபெற்ற காலத்தையும் காட்ட வேண்டிய கட்டாயத்தில் இன்றைய உத்திகள் என்று எதையும் காட்டிவிட முடியாது என்பது இந்த மறு உருவாக்கப்படத்தின் பின்னடைவு, நடிகர்களும் கதைக் கள படப்பிடிப்பு இடங்களும் மாறி இருக்கிறதன்றி புதிதாக பார்த்து ரசிக்க ஒன்றும் இல்லை.
பழைய பதிப்பான மலையூர் மம்பட்டியான் படத்தில் தியாகராஜன், சரிதா, கவுண்டமணி, ஜெயமாலினி, செந்தில் மற்றும் சங்கிலி முருகன் தவிர்த்து வேறு யார் நடித்திருந்தார்கள் என்பது நினைவுக்கு வரவில்லை.
******
நீண்ட நாளுக்கு பிறகு பிரசாந்த் நடித்த படத்தை (பொன்னர் சங்கர் இதுவரை பார்க்கவில்லை) பார்த்தேன், உடலை ஏற்றி இருக்கிறார், படம் முழுவதும் முண்டா பணியனில் உடல் ஏற்றத்தைக் காட்டுகிறார், திமிரும் சண்டைக்காட்சிகள் ஏசு நாதர் போன்று வளர்த்த முடி மற்றும் தாடி படத்தின் பாத்திரத்திற்கேற்ற இறுக்கத்தைக் கொண்டுவரவில்லை., இரவு பத்துமணிக்கு மேலான காட்சியாக அமைப்பட்டதில் கூட மீரா ஜாஸ்மின் புதிய பூவைப் போல் முழு ஒப்பனையுடன் இருந்தார், கிராமத்து அப்பாவி மற்றும் சீற வேண்டிய நேரத்தில் சீறும் பெண்ணாக பழைய படத்தில் சரிதா மிகச் சிறப்பாக செய்திருப்பார், அதில் சரிதா பேசிய அதே வசனங்கள் மீரா ஜாஸ்மினுக்கும் அப்படியே வைத்திருக்கிறார்கள், ஆட்டக்காரியாக வரும் முமைத்கான் ஜெயமாலினியைத் தாண்டி கவர்ச்சி காட்டியுள்ளார், பழையப் படத்தில் ஜெயமாலினி பாத்திரம் கவர்ச்சியைத் தாண்டி மனதைவிட்டு அகலாத ஒன்றாக அவரது நடிப்பு இருக்கும், முமைத்கான் வேகாத இரைச்சிக் கோழித்துண்டைப் போல் (உடையில் மட்டும்) அரைகுறையாக இருந்தது.
வடிவேலு கவுண்டமனி செய்த மைனர் பாத்திரத்தை செய்திருக்கிறார், எத்தனை திறமையான ஒரு நகைச்சுவை நடிகரை அரசியல் பேராசைக்காரர்கள் தன்னலத்தினால் பயன்படுத்தியும் புறக்கணித்தும் முடக்கிப் போட்டுள்ளனர் என்று நினைக்க வைத்திருந்தார், 40 பேர் படம் பார்த்தாலும் 25 பேர் வடிவேலுவின் அறிமுகக் காட்சியில் விசில் அடித்தனர், பிரகாஷ்ராஜ் இன்ஸ்பெக்டர் வேடம், தனக்கு கொடுக்கப்பட்ட காட்சிகள் அமைப்புகளுக்கு இந்த அளவுக்கு மேல் செய்ய ஒன்றுமில்லை என்ற அளைவில் தான் வந்து போகிறார். போலி மம்பட்டியானாக பழைய படத்தில் நடித்த சங்கிலி முருகனுக்கு மாற்றாக இதில் ரியாஸ்கான், உடல் தோற்றம் தவிர்த்து சங்கில் பாத்திரத்தின் பயமுறுத்தலை இவரும் ஒழுங்காகக் கொண்டுவரவில்லை பொருத்தமாகவும் இல்லை.
'கருப்பண்ண சாமி வரான்' பாட்டை இன்னும் கொஞ்சம் துள்ளல் இசையாக்கி இருக்கலாம் அறிமுக இசையமைப்பாளர் (தமன்) சரியாகச் செய்யவில்லை, இளையராஜவின் பழைய பாடல்கள் ரீமிக்ஸ் கேட்கும் படி இருந்தது ஆறுதல் குறிப்பாக சின்னப் பொண்ணு சேலை (இளையராஜா. சார்........என்ன டியூன்யா அது .சே மனுசன் கொண்ணுட்டார்)
மலை கிராமம் மற்றும் அதன் சூழல், மலைக்காடுகள் குளிர்ச்சியான அழகான படப்பிடிப்பு, கடைசி கட்ட துரத்தல் சண்டைக்காட்சிகள் அசத்தல்.
******
நல்ல கதை அம்சங்களுடன் வரும் புதிய இயக்குனர்கள் வெற்றியடை ஏற்கனவே அறிமுகமாகமான திறமையான முகங்கள் நடிகராக போட்டால் எளிதான வெற்றியை அடைந்துவிட முடியும் விக்ரமன் லிங்குசாமி ஆகியோர் அப்படித்தான் வெற்றிகரமான இயக்குனர்களாக உருவானார்கள், பிரசாந்த் புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்து தன்னை மீண்டும் நிலை நிறுத்திக்கொள்ளலாம். மணிரத்தினம் ஷங்கர் படத்தில் நடித்திருந்தாலும் கூட மினிமம் கேரண்டி நடிகர் என்னும் சிறப்பைப் பெற இவரால் முடியவில்லை, ஒருவேளை தனிப்பட்ட (மண) வாழ்க்கையின் தோல்விகூட அதற்கான அவரது முயற்சியை தடை செய்திருக்கலாம். நல்ல உடல் தோற்றம், சண்டை, நடனம் அனைத்தும் தெரிந்து நல்ல நடிகர் ஒருவரை விட்டுவிட்டு 10 கோடி 20 கோடி என்று சில நடிகர்களுக்கு கட்டிவிட்டு கால்சீட்டுகளுக்கு காத்திருப்போர் பிரசாந்த் போன்றவர்களை புறக்கணிக்காமல் வாய்ப்பளித்தால் தமிழ் சினிமாவின் தோல்விகளின் எண்ணிக்கை குறையலாம், ரசிகர்களுக்கும் நல்ல படங்கள் கிடைக்கலாம்.
பகிர்வு - http://govikannan.blogspot.com
அப்பன் நடித்த ஒரு படத்தை மகன் நடித்து அதை அப்பனே இயக்கிய படமாக பிரசாந்த் நடிக்க தியாகராஜன் இயக்கிய மம்பட்டியான் படம் பார்க்க இந்த வாரத் தனிமை தூண்டியது. திரையரங்கிற்குச் சென்றேன் மொத்தமே 40 பேருக்கும் குறைவாக அதுவும் 35 - 45 வயதினராக இருந்தனர். அறிவிக்கப்பட்ட படி (செடியூல்) சிங்கையில் ஒற்றை ஆளுக்கு கூட படம் ஓட்டுவார்கள்.
வெற்றி அடைந்த பழையப் படங்களை தூசித் தட்டி இன்றைய வடிவங்களுடன் எடுத்தப் படங்கள் வெற்றியடைந்துள்ளன, குறிப்பாக பில்லா, பில்லா படத்தின் கதையை திரும்ப எடுக்கும் போது அடிப்படைக் கதைகள் கடத்தல் அதில் ஆள் மாறாட்டம், அவை இன்றும் நடப்பவை என்பதால் கதை ஓட்டத்தில் இன்றைய உத்திகளை நுழைத்து (பழைய படத்தில் நாள்குறிப்பேடு, இன்றைய பென் ட்ரைவ்) வெற்றிகரமாக எடுத்திருந்தனர், கூடவே இன்றைய நடிகைகளின் கவர்ச்சியும் அதன் ஏற்ற இரக்கம் அந்தப்படத்தின் வெற்றியை மேலும் கூட்டி இருந்தது.
மம்பட்டியான் அன்றைக்கு எடுத்தாலும் இன்றைக்கு எடுத்தாலும் அவை நடைபெற்ற காலத்தையும் காட்ட வேண்டிய கட்டாயத்தில் இன்றைய உத்திகள் என்று எதையும் காட்டிவிட முடியாது என்பது இந்த மறு உருவாக்கப்படத்தின் பின்னடைவு, நடிகர்களும் கதைக் கள படப்பிடிப்பு இடங்களும் மாறி இருக்கிறதன்றி புதிதாக பார்த்து ரசிக்க ஒன்றும் இல்லை.
பழைய பதிப்பான மலையூர் மம்பட்டியான் படத்தில் தியாகராஜன், சரிதா, கவுண்டமணி, ஜெயமாலினி, செந்தில் மற்றும் சங்கிலி முருகன் தவிர்த்து வேறு யார் நடித்திருந்தார்கள் என்பது நினைவுக்கு வரவில்லை.
******
நீண்ட நாளுக்கு பிறகு பிரசாந்த் நடித்த படத்தை (பொன்னர் சங்கர் இதுவரை பார்க்கவில்லை) பார்த்தேன், உடலை ஏற்றி இருக்கிறார், படம் முழுவதும் முண்டா பணியனில் உடல் ஏற்றத்தைக் காட்டுகிறார், திமிரும் சண்டைக்காட்சிகள் ஏசு நாதர் போன்று வளர்த்த முடி மற்றும் தாடி படத்தின் பாத்திரத்திற்கேற்ற இறுக்கத்தைக் கொண்டுவரவில்லை., இரவு பத்துமணிக்கு மேலான காட்சியாக அமைப்பட்டதில் கூட மீரா ஜாஸ்மின் புதிய பூவைப் போல் முழு ஒப்பனையுடன் இருந்தார், கிராமத்து அப்பாவி மற்றும் சீற வேண்டிய நேரத்தில் சீறும் பெண்ணாக பழைய படத்தில் சரிதா மிகச் சிறப்பாக செய்திருப்பார், அதில் சரிதா பேசிய அதே வசனங்கள் மீரா ஜாஸ்மினுக்கும் அப்படியே வைத்திருக்கிறார்கள், ஆட்டக்காரியாக வரும் முமைத்கான் ஜெயமாலினியைத் தாண்டி கவர்ச்சி காட்டியுள்ளார், பழையப் படத்தில் ஜெயமாலினி பாத்திரம் கவர்ச்சியைத் தாண்டி மனதைவிட்டு அகலாத ஒன்றாக அவரது நடிப்பு இருக்கும், முமைத்கான் வேகாத இரைச்சிக் கோழித்துண்டைப் போல் (உடையில் மட்டும்) அரைகுறையாக இருந்தது.
வடிவேலு கவுண்டமனி செய்த மைனர் பாத்திரத்தை செய்திருக்கிறார், எத்தனை திறமையான ஒரு நகைச்சுவை நடிகரை அரசியல் பேராசைக்காரர்கள் தன்னலத்தினால் பயன்படுத்தியும் புறக்கணித்தும் முடக்கிப் போட்டுள்ளனர் என்று நினைக்க வைத்திருந்தார், 40 பேர் படம் பார்த்தாலும் 25 பேர் வடிவேலுவின் அறிமுகக் காட்சியில் விசில் அடித்தனர், பிரகாஷ்ராஜ் இன்ஸ்பெக்டர் வேடம், தனக்கு கொடுக்கப்பட்ட காட்சிகள் அமைப்புகளுக்கு இந்த அளவுக்கு மேல் செய்ய ஒன்றுமில்லை என்ற அளைவில் தான் வந்து போகிறார். போலி மம்பட்டியானாக பழைய படத்தில் நடித்த சங்கிலி முருகனுக்கு மாற்றாக இதில் ரியாஸ்கான், உடல் தோற்றம் தவிர்த்து சங்கில் பாத்திரத்தின் பயமுறுத்தலை இவரும் ஒழுங்காகக் கொண்டுவரவில்லை பொருத்தமாகவும் இல்லை.
'கருப்பண்ண சாமி வரான்' பாட்டை இன்னும் கொஞ்சம் துள்ளல் இசையாக்கி இருக்கலாம் அறிமுக இசையமைப்பாளர் (தமன்) சரியாகச் செய்யவில்லை, இளையராஜவின் பழைய பாடல்கள் ரீமிக்ஸ் கேட்கும் படி இருந்தது ஆறுதல் குறிப்பாக சின்னப் பொண்ணு சேலை (இளையராஜா. சார்........என்ன டியூன்யா அது .சே மனுசன் கொண்ணுட்டார்)
மலை கிராமம் மற்றும் அதன் சூழல், மலைக்காடுகள் குளிர்ச்சியான அழகான படப்பிடிப்பு, கடைசி கட்ட துரத்தல் சண்டைக்காட்சிகள் அசத்தல்.
******
நல்ல கதை அம்சங்களுடன் வரும் புதிய இயக்குனர்கள் வெற்றியடை ஏற்கனவே அறிமுகமாகமான திறமையான முகங்கள் நடிகராக போட்டால் எளிதான வெற்றியை அடைந்துவிட முடியும் விக்ரமன் லிங்குசாமி ஆகியோர் அப்படித்தான் வெற்றிகரமான இயக்குனர்களாக உருவானார்கள், பிரசாந்த் புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்து தன்னை மீண்டும் நிலை நிறுத்திக்கொள்ளலாம். மணிரத்தினம் ஷங்கர் படத்தில் நடித்திருந்தாலும் கூட மினிமம் கேரண்டி நடிகர் என்னும் சிறப்பைப் பெற இவரால் முடியவில்லை, ஒருவேளை தனிப்பட்ட (மண) வாழ்க்கையின் தோல்விகூட அதற்கான அவரது முயற்சியை தடை செய்திருக்கலாம். நல்ல உடல் தோற்றம், சண்டை, நடனம் அனைத்தும் தெரிந்து நல்ல நடிகர் ஒருவரை விட்டுவிட்டு 10 கோடி 20 கோடி என்று சில நடிகர்களுக்கு கட்டிவிட்டு கால்சீட்டுகளுக்கு காத்திருப்போர் பிரசாந்த் போன்றவர்களை புறக்கணிக்காமல் வாய்ப்பளித்தால் தமிழ் சினிமாவின் தோல்விகளின் எண்ணிக்கை குறையலாம், ரசிகர்களுக்கும் நல்ல படங்கள் கிடைக்கலாம்.
பகிர்வு - http://govikannan.blogspot.com
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|