புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கூடங்குளம் அணுமின் நிலையத்தை இயங்காமல் நிறுத்திவைக்க முடியாது - மன்மோகன்சிங்
Page 1 of 1 •
ரூ.14 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தை இயங்காமல் நிறுத்திவைக்க முடியாது என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறினார்.
எதிர்ப்பு
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில், ரஷியாவின் உதவியுடன் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
ஆனால், அணு உலை எதிர்ப்பாளர்கள் இந்த அணு உலைகளால் ஆபத்து ஏற்படும் என்று கூறி, மின் உற்பத்தியை தொடங்க எதிர்ப்பு தெரிவித்து கூடங்குளம் பகுதியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதே சமயம் அணுமின் நிலையத்தில் உற்பத்தியை தொடங்க வேண்டும் என்று கோரியும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
பிரதமர் அறிவிப்பு
இந்த நிலையில், 3 நாள் சுற்றுப்பயணமாக ரஷியா சென்ற பிரதமர் மன்மோகன்சிங், மாஸ்கோ நகரில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்; கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் உலை ஒரு சில வாரங்களில் செயல்பட தொடங்கும் என்றும், 2-வது அணு உலையில் 6 மாதங்களில் உற்பத்தி தொடங்கப்படும் என்றும் கூறினார்.
ரஷியாவில் 3 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, நேற்று டெல்லி திரும்பும் வழியில் விமானத்தில் தன்னுடன் வந்த நிருபர்களுக்கு பிரதமர் மன்மோகன்சிங் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாதுகாப்பானவை
கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணு உலைகளின் பாதுகாப்பு குறித்து சிலர் கவலை தெரிவித்து இருப்பதால் சிரமமான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. அங்கு அமைக்கப்பட்டுள்ள அணு உலைகள் உலகில் உள்ள அணு உலைகளிலேயே மிகவும் பாதுகாப்பானவை என்று உறுதியாக கூறுகிறேன்.
இதுதொடர்பாக அமைக்கப்பட்ட 15 பேர் கொண்ட நிபுணர் குழுவினர் தமிழக அரசின் பிரதிநிதிகளுடனும் உள்ளூர் மக்களின் பிரதிநிதிகளுடனும் ஆலோசனை நடத்தி உள்ளனர். அணுமின் நிலையத்துக்கு எதிராக அங்கு நடைபெற்று வரும் போராட்டங்கள் மிகையானவை என்ற எண்ணம் மக்களிடையே அதிகரித்து வருகிறது.
நிறுத்திவைக்க முடியாது
இங்குள்ள அணு உலைகளில் தலா 1,000 மெகாவாட் வீதம் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இதில் கிட்டத்தட்ட 1,000 மெகாவாட் மின்சாரம் தமிழ்நாட்டுக்கு கிடைக்கும். மீதம் உள்ள மின்சாரம் பிற தென்மாநிலங்களுக்கு வழங்கப்படும். எனவே, ரூ.14 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தை இயங்காமல் அப்படியே நிறுத்தி வைக்க முடியாது. மின்சார பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு இந்த கருத்தை அங்கீகரிக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன்.
தமிழ்நாட்டுக்கு கூடுதல் மின்சாரம் ஒதுக்க வேண்டும் என்று கோரி அந்த மாநில முதல்-அமைச்சர் சமீபத்தில் கடிதம் எழுதி இருந்தார். தமிழ்நாட்டின் மின்சார தேவையை நாங்கள் புரிந்து கொள்கிறோம். நாட்டின் மொத்த மின்சார உற்பத்தியை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டுக்கு உரிய மின்சாரம் கிடைக்க வழிவகை செய்யப்படும்.
இவ்வாறு பிரதமர் மன்மோகன்சிங் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது:-
முல்லைப் பெரியாறு பிரச்சினை
இந்தியாவில் தமிழ்நாடும், கேரளாவும் முக்கியமான மாநிலங்கள். இந்த இரு மாநிலங்களின் நலனில் எனக்கும், மத்திய அரசுக்கும் மிகுந்த அக்கறை உள்ளது.
தமிழ்நாடும், கேரளாவும் அமர்ந்து பேசி முல்லைப்பெரியாறு அணை பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு இரு மாநில அரசுகளையும் தாஜா செய்ய நான் முயற்சி செய்து வருகிறேன். ஆனால் அதில் எனக்கு இன்னும் வெற்றி கிடைக்கவில்லை. என்றாலும் நம்பிக்கையை நான் கைவிட்டுவிடவில்லை.
இரு மாநில முதல்-மந்திரிகளும் அமர்ந்து பேசி இந்த பிரச்சினையில் இரு தரப்புக்கும் திருப்தி தரக்கூடிய தீர்வுகாண முடியும். பேச்சுவார்த்தை, ஆலோசனைகள் மூலம் தீர்க்கப்படாத பிரச்சினைகள் இல்லை என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
அன்னிய நேரடி முதலீடு
கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி தேவையான சீர்திருத்தங்களை செய்ய முடியும் என்று நம்புகிறேன். 5 மாநில சட்டசபை தேர்தல்கள் முடிந்த பிறகு அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதற்காக சாத்தியக்கூறுகளை மத்திய அரசு ஆய்வு செய்யும். மத்தியில் நடப்பது கூட்டணி ஆட்சி என்பதாலும், காங்கிரசுக்கு தனி மெஜாரிட்டி இல்லை என்பதாலும் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன்தான் முடிவுகளை மேற்கொள்ள முடியும்.
மேற்கண்டவாறு மன்மோகன்சிங் கூறினார்.
ப.சிதம்பரம் பிரச்சினை
டெல்லியை சேர்ந்த ஓட்டல் அதிபர் எஸ்.பி.குப்தா தொடர்புடைய மோசடி வழக்கில் அவருக்கு ஆதரவாக உள்துறை மந்திரி ப.சிதம்பரம் ஆஜராகி வாதாடியதால் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டது பற்றி நிருபர்கள் கருத்து கேட்டனர்.
அதற்கு மன்மோகன்சிங் பதில் அளிக்கையில்; தான் மாஸ்கோவுக்கு கிளம்பும் போது அந்த பிரச்சினை பற்றி தெரியவந்ததாகவும், பத்திரிகைகளிலும் படித்ததாகவும், உள்துறை மந்திரி அளித்த விளக்கத்தையும் பார்த்ததாகவும், ஆனால் அதுபற்றி அவருடன் இன்னும் பேசவில்லை என்றும் கூறினார்.
இந்த பிரச்சினையில் தான் குற்றவாளி அல்ல என்று உள்துறை மந்திரி அறிக்கை வெளியிட்டு இருப்பதையும் அப்போது அவர் சுட்டிக்காட்டினார்.
தினதந்தி
எதிர்ப்பு
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில், ரஷியாவின் உதவியுடன் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
ஆனால், அணு உலை எதிர்ப்பாளர்கள் இந்த அணு உலைகளால் ஆபத்து ஏற்படும் என்று கூறி, மின் உற்பத்தியை தொடங்க எதிர்ப்பு தெரிவித்து கூடங்குளம் பகுதியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதே சமயம் அணுமின் நிலையத்தில் உற்பத்தியை தொடங்க வேண்டும் என்று கோரியும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
பிரதமர் அறிவிப்பு
இந்த நிலையில், 3 நாள் சுற்றுப்பயணமாக ரஷியா சென்ற பிரதமர் மன்மோகன்சிங், மாஸ்கோ நகரில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்; கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் உலை ஒரு சில வாரங்களில் செயல்பட தொடங்கும் என்றும், 2-வது அணு உலையில் 6 மாதங்களில் உற்பத்தி தொடங்கப்படும் என்றும் கூறினார்.
ரஷியாவில் 3 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, நேற்று டெல்லி திரும்பும் வழியில் விமானத்தில் தன்னுடன் வந்த நிருபர்களுக்கு பிரதமர் மன்மோகன்சிங் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாதுகாப்பானவை
கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணு உலைகளின் பாதுகாப்பு குறித்து சிலர் கவலை தெரிவித்து இருப்பதால் சிரமமான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. அங்கு அமைக்கப்பட்டுள்ள அணு உலைகள் உலகில் உள்ள அணு உலைகளிலேயே மிகவும் பாதுகாப்பானவை என்று உறுதியாக கூறுகிறேன்.
இதுதொடர்பாக அமைக்கப்பட்ட 15 பேர் கொண்ட நிபுணர் குழுவினர் தமிழக அரசின் பிரதிநிதிகளுடனும் உள்ளூர் மக்களின் பிரதிநிதிகளுடனும் ஆலோசனை நடத்தி உள்ளனர். அணுமின் நிலையத்துக்கு எதிராக அங்கு நடைபெற்று வரும் போராட்டங்கள் மிகையானவை என்ற எண்ணம் மக்களிடையே அதிகரித்து வருகிறது.
நிறுத்திவைக்க முடியாது
இங்குள்ள அணு உலைகளில் தலா 1,000 மெகாவாட் வீதம் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இதில் கிட்டத்தட்ட 1,000 மெகாவாட் மின்சாரம் தமிழ்நாட்டுக்கு கிடைக்கும். மீதம் உள்ள மின்சாரம் பிற தென்மாநிலங்களுக்கு வழங்கப்படும். எனவே, ரூ.14 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தை இயங்காமல் அப்படியே நிறுத்தி வைக்க முடியாது. மின்சார பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு இந்த கருத்தை அங்கீகரிக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன்.
தமிழ்நாட்டுக்கு கூடுதல் மின்சாரம் ஒதுக்க வேண்டும் என்று கோரி அந்த மாநில முதல்-அமைச்சர் சமீபத்தில் கடிதம் எழுதி இருந்தார். தமிழ்நாட்டின் மின்சார தேவையை நாங்கள் புரிந்து கொள்கிறோம். நாட்டின் மொத்த மின்சார உற்பத்தியை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டுக்கு உரிய மின்சாரம் கிடைக்க வழிவகை செய்யப்படும்.
இவ்வாறு பிரதமர் மன்மோகன்சிங் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது:-
முல்லைப் பெரியாறு பிரச்சினை
இந்தியாவில் தமிழ்நாடும், கேரளாவும் முக்கியமான மாநிலங்கள். இந்த இரு மாநிலங்களின் நலனில் எனக்கும், மத்திய அரசுக்கும் மிகுந்த அக்கறை உள்ளது.
தமிழ்நாடும், கேரளாவும் அமர்ந்து பேசி முல்லைப்பெரியாறு அணை பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு இரு மாநில அரசுகளையும் தாஜா செய்ய நான் முயற்சி செய்து வருகிறேன். ஆனால் அதில் எனக்கு இன்னும் வெற்றி கிடைக்கவில்லை. என்றாலும் நம்பிக்கையை நான் கைவிட்டுவிடவில்லை.
இரு மாநில முதல்-மந்திரிகளும் அமர்ந்து பேசி இந்த பிரச்சினையில் இரு தரப்புக்கும் திருப்தி தரக்கூடிய தீர்வுகாண முடியும். பேச்சுவார்த்தை, ஆலோசனைகள் மூலம் தீர்க்கப்படாத பிரச்சினைகள் இல்லை என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
அன்னிய நேரடி முதலீடு
கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி தேவையான சீர்திருத்தங்களை செய்ய முடியும் என்று நம்புகிறேன். 5 மாநில சட்டசபை தேர்தல்கள் முடிந்த பிறகு அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதற்காக சாத்தியக்கூறுகளை மத்திய அரசு ஆய்வு செய்யும். மத்தியில் நடப்பது கூட்டணி ஆட்சி என்பதாலும், காங்கிரசுக்கு தனி மெஜாரிட்டி இல்லை என்பதாலும் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன்தான் முடிவுகளை மேற்கொள்ள முடியும்.
மேற்கண்டவாறு மன்மோகன்சிங் கூறினார்.
ப.சிதம்பரம் பிரச்சினை
டெல்லியை சேர்ந்த ஓட்டல் அதிபர் எஸ்.பி.குப்தா தொடர்புடைய மோசடி வழக்கில் அவருக்கு ஆதரவாக உள்துறை மந்திரி ப.சிதம்பரம் ஆஜராகி வாதாடியதால் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டது பற்றி நிருபர்கள் கருத்து கேட்டனர்.
அதற்கு மன்மோகன்சிங் பதில் அளிக்கையில்; தான் மாஸ்கோவுக்கு கிளம்பும் போது அந்த பிரச்சினை பற்றி தெரியவந்ததாகவும், பத்திரிகைகளிலும் படித்ததாகவும், உள்துறை மந்திரி அளித்த விளக்கத்தையும் பார்த்ததாகவும், ஆனால் அதுபற்றி அவருடன் இன்னும் பேசவில்லை என்றும் கூறினார்.
இந்த பிரச்சினையில் தான் குற்றவாளி அல்ல என்று உள்துறை மந்திரி அறிக்கை வெளியிட்டு இருப்பதையும் அப்போது அவர் சுட்டிக்காட்டினார்.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» கூடங்குளம் அணுமின் நிலையம் விரைவில் செயல்படத்துவங்கும்
» அப்துல்கலாம் கூடங்குளம் வந்தார், அணுமின் நிலையத்தை இன்று பார்வையிடுகிறார்
» கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க கோரி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
» கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடினால் தமிழக வளர்ச்சி பாதிக்கப்படும்- ஜெ.வுக்கு பிரதமர் பதில்
» கூடங்குளத்தில் போலீசார் குவிப்பு; அணுமின் நிலையத்தை முற்றுகையிட கிராம மக்கள் திரண்டதால் பதற்றம்
» அப்துல்கலாம் கூடங்குளம் வந்தார், அணுமின் நிலையத்தை இன்று பார்வையிடுகிறார்
» கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க கோரி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
» கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடினால் தமிழக வளர்ச்சி பாதிக்கப்படும்- ஜெ.வுக்கு பிரதமர் பதில்
» கூடங்குளத்தில் போலீசார் குவிப்பு; அணுமின் நிலையத்தை முற்றுகையிட கிராம மக்கள் திரண்டதால் பதற்றம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|