புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_c10உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_m10உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_c10 
84 Posts - 45%
ayyasamy ram
உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_c10உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_m10உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_c10 
74 Posts - 39%
T.N.Balasubramanian
உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_c10உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_m10உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_c10உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_m10உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_c10உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_m10உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_c10உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_m10உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_c10உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_m10உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_c10 
2 Posts - 1%
prajai
உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_c10உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_m10உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_c10உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_m10உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_c10 
2 Posts - 1%
Saravananj
உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_c10உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_m10உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_c10உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_m10உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_c10 
440 Posts - 47%
heezulia
உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_c10உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_m10உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_c10 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_c10உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_m10உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_c10உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_m10உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_c10உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_m10உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_c10 
30 Posts - 3%
prajai
உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_c10உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_m10உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_c10உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_m10உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_c10உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_m10உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_c10உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_m10உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_c10உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_m10உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உரிமைக்கு குரல் கொடுடா தமிழா!


   
   

Page 1 of 2 1, 2  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Dec 17, 2011 11:42 am

உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Mullai1


உயிர்வாழ நீர்கேட்டு
எங்கெங்கு அலைந்தாலும்
அவமானம் பட்டோமடா தமிழா - நம்
நிலம் மட்டும் மற்றவர் வசிப்பிடமாடா?

பாசத்துடன் நேசத்துடன்


யாருடன் பழகினாலும்
பகைகொள்ள துடிக்கிறானடா தமிழா – நம்
மனமென்ன புறம்போக்கு நிலமாடா?

மழையோடும் வெயிலோடும்


மரமடித்த நிலத்தினை
பயிர் செய்து வளர்த்தாயடா தமிழா – நம்
உழைப்பை மற்றவர் புசிப்பதற்காடா?

உணவின்றி உறக்கமின்றி


கடல்தாண்டி போனாலும்
உயிருக்கு மதிப்பேதுடா தமிழா – நம்
உயிரென்ன பறவையா மிருகமாடா?

வேற்றுமைகள் பார்க்காது


கலப்புமணம் புரிந்தபடி
உறவுகள் வளர்த்தோமடா தமிழா – நம்
சகோதரன் எங்கும் இருப்பானடா!

காய்கறி தானியங்கள்


இங்கிருந்து போனாலும்
விசுவாசம் கொள்வோராரடா தமிழா – நாம்
விழலுக்கு நீரானோமடா!

தீண்டாமை பேய்க்கு


பண்டுவம் பார்த்தது
வைக்கம் வீரரடா தமிழா – நம்
பெரியாரை மறக்கலாமாடா?

மொழிகளில் மூத்தது


தமிழே என்பது
அடித்து உரைப்போமடா தமிழா – எத்
தீயதும் கொளுத்தி எறிவோமடா!

நட்பின் மறுபெயர்


தமிழன் என்பதை
அணைத்து மகிழ்வோமடா தமிழா – நம்
இனத்தில் வேற்றுமைக்கிடமில்லையேடா!

- - கோபால்தாசன்



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Dec 17, 2011 11:49 am

தமிழன் என்பதை
அணைத்து மகிழ்வோமடா தமிழா – நம்
இனத்தில் வேற்றுமைக்கிடமில்லையேடா!

இப்போது நடக்கும் பிரச்சனைகளுக்கு ஏற்ற கவிதை தான்.
நல்ல கவிதையை பகிர்வித்தமைக்கு நன்றி ரேவதி.
நன்றி திரு.கோபால்தாசன்
நன்றி
உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Dec 17, 2011 11:53 am

நம் இனத்தில் எங்கே வேற்றுமைக்கு இடம் இல்லை என்று சொல்லுங்கள் முதலில்.
எல்லா விஷயத்திலும் வேறுபட்டு நிற்பவன் தமிழன்.
நான் முன்பு சொன்னது போல ஒருத்தனை ஒருத்தன் காமித்து கொடுப்பவர்களில் முதலிடம் தமிழனுக்கே. வேறு எந்த இனத்திலும் இந்த அவலட்சணம் இல்லை



உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Uஉரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Dஉரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Aஉரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Yஉரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Aஉரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Sஉரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Uஉரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Dஉரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Hஉரிமைக்கு குரல் கொடுடா தமிழா! A
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Dec 17, 2011 11:57 am

உதயசுதா wrote:நம் இனத்தில் எங்கே வேற்றுமைக்கு இடம் இல்லை என்று சொல்லுங்கள் முதலில்.
எல்லா விஷயத்திலும் வேறுபட்டு நிற்பவன் தமிழன்.
நான் முன்பு சொன்னது போல ஒருத்தனை ஒருத்தன் காமித்து கொடுப்பவர்களில் முதலிடம் தமிழனுக்கே. வேறு எந்த இனத்திலும் இந்த அவலட்சணம் இல்லை

அக்கா யாரோ ஒருவர் இப்படி செய்வதால் பொதுவாக தமிழனையே நீங்கள் இப்படி சொல்வது எந்த விதத்தில் சரி ???


வேறு எந்த இனத்திலும் இல்லை என்று நாம் தான் சொல்லி கொண்டு திரிய வேண்டும்... நாம் வெளிபடையானவர்கள் அனைத்துமே வெளியே தேர்ந்து விடுகிறது. சில இடத்தில் அனைத்துமே திருட்டு தானமாக நடக்குது..

தமிழன் என்று சொல்லி கொள்வதில் பெருமிதம் கொள்பவள் நான்...உங்கள் மறுமொழியால் சற்று வேதனை தான் மிஞ்சுகிறது.




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Dec 17, 2011 11:59 am

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்த்து நில்லடா!



Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Dec 17, 2011 12:01 pm

அருமையான கவிதை இரேவதி avargale மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Dec 17, 2011 12:05 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Dec 17, 2011 12:07 pm

அருமையான கவிதை ரேவதி.
படிக்கும் போது மனம் சிலிர்க்கிறது.

இருந்தும் ஒன்று கூற விரும்புகிறேன்.

தமிழனுக்கு எதிரி ஓர் தமிழன் தான்.

தவறாக இருந்தால் மன்னிக்கவும்.

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Dec 17, 2011 12:08 pm

ரேவதி wrote:

உயிர்வாழ நீர்கேட்டு
எங்கெங்கு அலைந்தாலும்
அவமானம் பட்டோமடா தமிழா - நம்
நிலம் மட்டும் மற்றவர் வசிப்பிடமாடா?


[b]
இங்கிருந்து போனாலும்
விசுவாசம் கொள்வோராரடா தமிழா – நாம்
விழலுக்கு நீரானோமடா!

[/center]

- - கோபால்தாசன்


எல்லாதரப்பு மக்களும் தற்போதுதான் தங்களுடைய சுய அடையாளத்தை தேடி பயணம் செய்யும் மன நிலைக்கு வந்திருக்கிறார்கள். எழுச்சி என்பது இல்லை என்றால் , வீழ்ச்சிதான் நமக்கு விடையாய் இருக்கும்.

உணர்வு பூர்வமான பதிவு - நன்றி !



உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Thank-you015
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Dec 17, 2011 12:08 pm

மன்னிக்கனும் உமா.தமிழன் என்று சொல்வதில் எனக்கும் பெருமை உண்டுதான்.

துபாய் ஒரு சிறிய நாடு,நம்ம சென்னை அளவு கூட இல்லாத நாடு.இங்கு நான் சந்தித்த பெரும்பான்மையான தமிழர்களின் நிலை இதுதான்.
ஒருத்தன் 10 திர்காம்ஸ் கூட சம்பாதித்தால் மற்ற தமிழர்கள் படும் பாடு இருக்கே.அவன் கூட சம்பாதித்துவிட்டான்,எப்படியாச்சும் நாம அவன் சம்பாதிக்கரதை கெடுக்கணும் என்று நினைப்பவர்கள் அதிகம்.
ஒரு தமிழன் அடிபட்டால் இங்கு இருக்கும் தமிழ்சங்கம் உட்பட எந்த சங்கமும் கண்டுகொள்வதில்லை.இதுவே ஒரு கர்நாடக காரனோ,மலையாளியோ தெலுங்கானோ அடிபட்டால் உதவிக்கும்,ரத்தம் கொடுக்கவும் உடனே தயார் நிலையில் இருக்கிறார்கள்.
எங்கே இருக்கிறது தமிழர்களிடம் ஒற்றுமை.
ஒரு கசப்பான உண்மையா சொல்கிறேன்.போன மாதம் என் தோழியின் கணவருக்கு விபத்து ஏற்பட்டு அதிக அளவில் ரத்தம் தேவை பட்டு இருக்கிறது.என் தோழியும்,நானும் கேட்டு பார்க்காத தமிழ் ஆட்கள் இல்லை.யாருமே உதவிக்கு வரவில்லை.அதே சமயம் பாகிஸ்தானி ஒருவர் ரத்தம் கொடுக்க முன் வந்ததோடு,ஒரே ரத்த வகைய சேர்ந்த தன்னோட நண்பர்களை எல்லாம் அழைத்துவந்தார்.

இப்ப சொல்லுங்க இப்படிப்பட்ட தமிழர்களிடமா ஒற்றுமை இருக்கிறது?




உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Uஉரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Dஉரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Aஉரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Yஉரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Aஉரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Sஉரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Uஉரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Dஉரிமைக்கு குரல் கொடுடா தமிழா! Hஉரிமைக்கு குரல் கொடுடா தமிழா! A
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக