புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
by ayyasamy ram Today at 9:08 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருவண்ணாமலை மாவட்டம்
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
மாவட்டங்களின் கதைகள் - திருவண்ணாமலை மாவட்டம் (Thiruvannamalai)
திருவண்ணாமலை மாவட்டம்
அடிப்படைத் தகவல்கள்
தலைநகர் திருவண்ணாமலை
பரப்பு 6,191 ச.கி.மீ
மக்கள்தொகை 21,86,125
ஆண்-பெண் 995
எழுத்தறிவு விகிதம் 67.39%
இந்துக்கள் 20,41,854
கிருத்தவர்கள் 55,180
இஸ்லாமியர் 78,506
வட்டங்கள் 7
ஊராட்சி ஒன்றியங்கள் 18
நகராட்சிகள் 4
பேரூராட்சிகள் 10
ஊராட்சிகள் 860
வருவாய் கோட்டங்கள் 2
புவியியல் அமைவு
அட்சரேகை 120-120.49 N
தீர்க்கரேகை 780.38-790.45E
இணையதளம்:
www.thiruvannamalai.tn.nic.in
ஆட்சியர் அலுவலகம்
மின்னஞ்சல்: collrtvm@tn.nic.in
தொலைபேசி: 04175-233333
எல்லைகள்:
திருவண்ணாமலை மாவட்டம் கிழக்கே காஞ்சிபுரம் மாவட்டத்தினாலும், வடக்கே வேலூர் மாவட்டத்தினாலும், தெற்கே விழுப்புரம் மாவட்டத்தினாலும் மற்றும் மேற்கே தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களாலும் சூழப்பெற்ற 6191 சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்ட 28 வது மாவட்டமாகும்.
மக்கள் வகைப்பாடு
2001 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி 2,186,125 மக்கள்தொகை கொண்ட இம்மாவட்டம் 18.33 % நகர்புறமாகப் பெற்றது. கல்வியறிவு விகிதத்தில் இம்மாவட்டம் 68.22 விழுக்காடுடன் மாநிலத்திலேயே பின்தங்கி உள்ளது.
வரலாறு: துவகத்தில் சோழர்களின் ஆட்சிக்குட்பட்டிருந்த (கி.பி. 871-1210) இப்பகுதி இடையில் சிறிது காலம் இராஷ்டரகூடர்களின் ஆட்சிக்குள்ளானது.
13-ஆம் நூற்றாண்டில் ஜடாவர்மன் சுந்தரபாண்டியனும், பிற்பாடு விஜயநகரப் பேரரசர்களும் இதை தமது ஆதிக்கத்திற்கு கொண்டு வந்தனர். பிற்பாடு, பிரெஞ்சு, பிரிட்டீஷ் ஆதிக்கம்.
சுதந்திரத்திற்குப் பின் வட ஆற்காடு மாவட்டத்தின் கீழ் அமைந்தது. 1989 அக்டோபரில் வர ஆற்காடு மாவட்டம் வேலூர் மற்றும் திருவண்ணாமலை என இரண்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது.
பின்னர் 1996 ஆம் ஆண்டின் மாவட்டப் பெயர் மாற்றங்களுக்கு பின் திருவண்ணாமலை மாவட்டமானது.
உழவுத் தொழில்
நெல் சாகுபடி மற்றும் அரிசி பதனிடுதல் திருவண்ணாமலை மாவட்டத்தின் முக்கியத் தொழில் ஆகும். பதினெட்டு சிறு அணைகள் மற்றும் 1965 ஏரிகளின் மூலம் சுமார் 112013 ஹெக்டர் பரப்பில் நெல் சாகுபடி செய்யபடுகிறது. அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் தனியார் நெல் மண்டிகள் மாவட்டம் பரவியுள்ளன. அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் மூலம் 2007 ஆம் ஆண்டில் 271411 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. செய்யாறு நகருக்கு அருகிலுள்ள அரசு நெல் அரவை ஆலை மாவட்டத்திலேயே பெரிய அரிசி ஆலை ஆகும். ஆரணி மற்றும் போளூர் வட்டங்களில் சுமார் 278 அரிசி ஆலைகள் உள்ளன. களம்பூர் பொன்னி என்னும் ஒரு வகை அரிசி இம்மாவட்டத்தின் களம்பூர் என்னுமிடத்தில் தயாரிக்கப்படும் புகழ் பெற்ற அரிசி வகை ஆகும். நெற் சாகுபடி தவிர, கரும்பு சாகுபடியும் சிறந்து விளங்குகிறது. செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை, இந்தியாவின் பெரிய சர்க்கரை ஆலைகளுள் ஒன்று ஆகும்.
நெசவுத் தொழில்
மாவட்டத்தின் இரண்டாவது முக்கிய தொழில் பட்டு நெசவு ஆகும்.ஆரணி பட்டு பிரசித்தி பெற்றது ஆகும். கைத்தறி பட்டு நெசவு தவிர விசைத்தறி பருத்தி ஆடைகளும் நெய்யப்படுகின்றன.
14வது சட்டமன்ற உறுப்பினர்கள்
செங்கம்
டி. சுரேஷ் குமார் வார்ப்புரு:தமிழ்நாடு சட்டமன்றம்/14/தொகுதி/கட்சி
திருவண்ணாமலை
எஸ். ராமச்சந்திரன் வார்ப்புரு:தமிழ்நாடு சட்டமன்றம்/14/தொகுதி/கட்சி
கீழ்பெண்ணாத்தூர்
கு. பிச்சாண்டி வார்ப்புரு:தமிழ்நாடு சட்டமன்றம்/14/தொகுதி/கட்சி
கலசப்பாக்கம்
அக்ரி கிருஷ்ணமூர்த்தி வார்ப்புரு:தமிழ்நாடு சட்டமன்றம்/14/தொகுதி/கட்சி
போளூர்
ஜெயசுதா லட்சுமிகாந்தன் வார்ப்புரு:தமிழ்நாடு சட்டமன்றம்/14/தொகுதி/கட்சி
ஆரணி
ஆர். மோகன் (எ) மோகனம் வார்ப்புரு:தமிழ்நாடு சட்டமன்றம்/14/தொகுதி/கட்சி
செய்யாறு
முக்கூர் சுப்பிரமணியன் வார்ப்புரு:தமிழ்நாடு சட்டமன்றம்/14/தொகுதி/கட்சி
வந்தவாசி
செய்யாமூர் குணசீலன் வார்ப்புரு:தமிழ்நாடு சட்டமன்றம்/14/தொகுதி/கட்சி
முக்கிய ஆறுகள்: செய்யாறு, தென் பெண்ணையாறு, கமண்டல நாகநதி, சாத்தனூர் அணைக்கட்டு.
நிர்வாகப் பிரிவுகள்:
வருவாய் கோட்டங்கள் - 2: திருவண்ணாமலை, செய்யார். தாலுகாக்கள்-7: திருவண்ணாமலை, போளூர், செங்கம், செய்யார், வந்தவாசி, ஆரணி, தண்டாம்பட்டு, நகராட்சிகள் - 4: திருவண்ணாமலை, திருவேதிபுரம், ஆரணி, வந்தவாசி, ஊராட்சி ஒன்றியங்கள்- 16: அனகாவூர், ஆரணி, செங்கம், சேத்துப்பட்டு, செய்யாறு, ஜவ்வாதுமலை, கலசப்பாக்கம், கீழ்பெண்ணாத்தூர், பெரணமல்லூர், போளுர், புதுப்பாளையும், தண்டாரம் பேட்டை, தென்னாறு, துரிஞ்சாபுரம், திருவண்ணாமலை, வந்தவாசி, வேம்பாக்கம், மேற்கு ஆரணி.
சாத்தனூர் அணைக்கட்டு: பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள புகழ்பெற்ற அணைக்கட்டு. இங்கு நீச்சல் குளம், முதலைப்பண்ணை, சிறுவர் இரயில், படகுச்ச சவாரி, இரும்புத் தொங்குபாலம், வண்ணமீன் காட்சி என பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.
ஸ்ரீ ரமண மகரிஷி ஆசிரம்: கிரிவலப் பாதையின் இரண்டு மற்றும ்மூன்றாம் லிங்கங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ளது. இருபதாம் நூற்றாண்டில் ஆன்மீகப் போரொளி ரமண மகரிஷி, இங்குள்ள தியான மண்டபம் அமைதியும் எளிமையும் நிறைந்தது.
சேஷாத்ரி சுவாமிகள் ஆஸ்ரமம்: இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆன்மீகத் துறவி, சேஷாத்ரி சுவாமிகள் ஆஸ்ரமம் உலகெங்கிலுமுள்ள பக்தர்களை ஈர்த்து வருகிறது.
முக்கிய விழாக்கள்: கிரிவலம்: கடல் மட்டத்திலிருந்து 2609 மீட்டர் உயரமான திருவண்ணாமலை மலையைச் சுற்றிவரும் நிகழ்வு. 16 கி.மீ. சுற்றளவு கொண்ட இம்மமலைப்பாதையில் பௌர்ணமி தினத்தன்று கிரிவலம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து குழுமுகிறார்கள்.
திருவண்ணாமலை கார்த்திகை தீபம்: கார்த்திகை மாதம் பௌர்ணமியும், கிருத்திகையும் கூடிய நாளில் திருவண்ணாமலை மலை உச்சியில் ஏற்றப்படும் தீபத் திருவிழா. உலகப் புகழ்பெற்றது.
இருப்பிடமும், சிறப்புகளும்
சென்னையிலிருந்து 187 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
கிரிவலமும், தீபத் திருவிழாவும் புகழ்மிக்க நிகழ்வுகள்.
பஞ்சபூத தலங்களில் ஒன்று (அக்னி)
சாத்தனூர் அணைக்கட்டு பெண்ணாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.
திருகோவிலூர்: இங்குள்ள கீழையூர் பகுதி மலையமான்களின் தலைநகராக இருந்ததாகக் கூறப்பட்டுகிறது. (10-11- ஆம் நூற்றாண்டு)
தியாகதுர்க்கம் கோட்டை தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டைகளில் ஒன்று.
திருமலைக் குன்றின் மேல் 22-ஆம் தீர்த்தங்கர்ரான்ன நேமிநாதரின் திருவுருவச் சிலை ஒன்று உள்ளது. தமிழகதிலுள்ள சமணத் திருவுருவங்களில் இதுவே மிகப் பெரியது எனப்படுகிறது.
கூட்டுறவு சர்க்கரைத் தொழிற்சாலை உள்ளது.
ஆரணிப்பட்டு புகழ்மிக்கது.
ஜவ்வாது மலை
அருணகிரிநாதர் பிறந்த ஊர்.
http://www.thangampalani.com/2011/11/story-of-thiruvannamalai-tamil-nadu.html
திருவண்ணாமலை மாவட்டம்
அடிப்படைத் தகவல்கள்
தலைநகர் திருவண்ணாமலை
பரப்பு 6,191 ச.கி.மீ
மக்கள்தொகை 21,86,125
ஆண்-பெண் 995
எழுத்தறிவு விகிதம் 67.39%
இந்துக்கள் 20,41,854
கிருத்தவர்கள் 55,180
இஸ்லாமியர் 78,506
வட்டங்கள் 7
ஊராட்சி ஒன்றியங்கள் 18
நகராட்சிகள் 4
பேரூராட்சிகள் 10
ஊராட்சிகள் 860
வருவாய் கோட்டங்கள் 2
புவியியல் அமைவு
அட்சரேகை 120-120.49 N
தீர்க்கரேகை 780.38-790.45E
இணையதளம்:
www.thiruvannamalai.tn.nic.in
ஆட்சியர் அலுவலகம்
மின்னஞ்சல்: collrtvm@tn.nic.in
தொலைபேசி: 04175-233333
எல்லைகள்:
திருவண்ணாமலை மாவட்டம் கிழக்கே காஞ்சிபுரம் மாவட்டத்தினாலும், வடக்கே வேலூர் மாவட்டத்தினாலும், தெற்கே விழுப்புரம் மாவட்டத்தினாலும் மற்றும் மேற்கே தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களாலும் சூழப்பெற்ற 6191 சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்ட 28 வது மாவட்டமாகும்.
மக்கள் வகைப்பாடு
2001 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி 2,186,125 மக்கள்தொகை கொண்ட இம்மாவட்டம் 18.33 % நகர்புறமாகப் பெற்றது. கல்வியறிவு விகிதத்தில் இம்மாவட்டம் 68.22 விழுக்காடுடன் மாநிலத்திலேயே பின்தங்கி உள்ளது.
வரலாறு: துவகத்தில் சோழர்களின் ஆட்சிக்குட்பட்டிருந்த (கி.பி. 871-1210) இப்பகுதி இடையில் சிறிது காலம் இராஷ்டரகூடர்களின் ஆட்சிக்குள்ளானது.
13-ஆம் நூற்றாண்டில் ஜடாவர்மன் சுந்தரபாண்டியனும், பிற்பாடு விஜயநகரப் பேரரசர்களும் இதை தமது ஆதிக்கத்திற்கு கொண்டு வந்தனர். பிற்பாடு, பிரெஞ்சு, பிரிட்டீஷ் ஆதிக்கம்.
சுதந்திரத்திற்குப் பின் வட ஆற்காடு மாவட்டத்தின் கீழ் அமைந்தது. 1989 அக்டோபரில் வர ஆற்காடு மாவட்டம் வேலூர் மற்றும் திருவண்ணாமலை என இரண்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது.
பின்னர் 1996 ஆம் ஆண்டின் மாவட்டப் பெயர் மாற்றங்களுக்கு பின் திருவண்ணாமலை மாவட்டமானது.
உழவுத் தொழில்
நெல் சாகுபடி மற்றும் அரிசி பதனிடுதல் திருவண்ணாமலை மாவட்டத்தின் முக்கியத் தொழில் ஆகும். பதினெட்டு சிறு அணைகள் மற்றும் 1965 ஏரிகளின் மூலம் சுமார் 112013 ஹெக்டர் பரப்பில் நெல் சாகுபடி செய்யபடுகிறது. அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் தனியார் நெல் மண்டிகள் மாவட்டம் பரவியுள்ளன. அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் மூலம் 2007 ஆம் ஆண்டில் 271411 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. செய்யாறு நகருக்கு அருகிலுள்ள அரசு நெல் அரவை ஆலை மாவட்டத்திலேயே பெரிய அரிசி ஆலை ஆகும். ஆரணி மற்றும் போளூர் வட்டங்களில் சுமார் 278 அரிசி ஆலைகள் உள்ளன. களம்பூர் பொன்னி என்னும் ஒரு வகை அரிசி இம்மாவட்டத்தின் களம்பூர் என்னுமிடத்தில் தயாரிக்கப்படும் புகழ் பெற்ற அரிசி வகை ஆகும். நெற் சாகுபடி தவிர, கரும்பு சாகுபடியும் சிறந்து விளங்குகிறது. செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை, இந்தியாவின் பெரிய சர்க்கரை ஆலைகளுள் ஒன்று ஆகும்.
நெசவுத் தொழில்
மாவட்டத்தின் இரண்டாவது முக்கிய தொழில் பட்டு நெசவு ஆகும்.ஆரணி பட்டு பிரசித்தி பெற்றது ஆகும். கைத்தறி பட்டு நெசவு தவிர விசைத்தறி பருத்தி ஆடைகளும் நெய்யப்படுகின்றன.
14வது சட்டமன்ற உறுப்பினர்கள்
செங்கம்
டி. சுரேஷ் குமார் வார்ப்புரு:தமிழ்நாடு சட்டமன்றம்/14/தொகுதி/கட்சி
திருவண்ணாமலை
எஸ். ராமச்சந்திரன் வார்ப்புரு:தமிழ்நாடு சட்டமன்றம்/14/தொகுதி/கட்சி
கீழ்பெண்ணாத்தூர்
கு. பிச்சாண்டி வார்ப்புரு:தமிழ்நாடு சட்டமன்றம்/14/தொகுதி/கட்சி
கலசப்பாக்கம்
அக்ரி கிருஷ்ணமூர்த்தி வார்ப்புரு:தமிழ்நாடு சட்டமன்றம்/14/தொகுதி/கட்சி
போளூர்
ஜெயசுதா லட்சுமிகாந்தன் வார்ப்புரு:தமிழ்நாடு சட்டமன்றம்/14/தொகுதி/கட்சி
ஆரணி
ஆர். மோகன் (எ) மோகனம் வார்ப்புரு:தமிழ்நாடு சட்டமன்றம்/14/தொகுதி/கட்சி
செய்யாறு
முக்கூர் சுப்பிரமணியன் வார்ப்புரு:தமிழ்நாடு சட்டமன்றம்/14/தொகுதி/கட்சி
வந்தவாசி
செய்யாமூர் குணசீலன் வார்ப்புரு:தமிழ்நாடு சட்டமன்றம்/14/தொகுதி/கட்சி
முக்கிய ஆறுகள்: செய்யாறு, தென் பெண்ணையாறு, கமண்டல நாகநதி, சாத்தனூர் அணைக்கட்டு.
நிர்வாகப் பிரிவுகள்:
வருவாய் கோட்டங்கள் - 2: திருவண்ணாமலை, செய்யார். தாலுகாக்கள்-7: திருவண்ணாமலை, போளூர், செங்கம், செய்யார், வந்தவாசி, ஆரணி, தண்டாம்பட்டு, நகராட்சிகள் - 4: திருவண்ணாமலை, திருவேதிபுரம், ஆரணி, வந்தவாசி, ஊராட்சி ஒன்றியங்கள்- 16: அனகாவூர், ஆரணி, செங்கம், சேத்துப்பட்டு, செய்யாறு, ஜவ்வாதுமலை, கலசப்பாக்கம், கீழ்பெண்ணாத்தூர், பெரணமல்லூர், போளுர், புதுப்பாளையும், தண்டாரம் பேட்டை, தென்னாறு, துரிஞ்சாபுரம், திருவண்ணாமலை, வந்தவாசி, வேம்பாக்கம், மேற்கு ஆரணி.
சாத்தனூர் அணைக்கட்டு: பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள புகழ்பெற்ற அணைக்கட்டு. இங்கு நீச்சல் குளம், முதலைப்பண்ணை, சிறுவர் இரயில், படகுச்ச சவாரி, இரும்புத் தொங்குபாலம், வண்ணமீன் காட்சி என பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.
ஸ்ரீ ரமண மகரிஷி ஆசிரம்: கிரிவலப் பாதையின் இரண்டு மற்றும ்மூன்றாம் லிங்கங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ளது. இருபதாம் நூற்றாண்டில் ஆன்மீகப் போரொளி ரமண மகரிஷி, இங்குள்ள தியான மண்டபம் அமைதியும் எளிமையும் நிறைந்தது.
சேஷாத்ரி சுவாமிகள் ஆஸ்ரமம்: இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆன்மீகத் துறவி, சேஷாத்ரி சுவாமிகள் ஆஸ்ரமம் உலகெங்கிலுமுள்ள பக்தர்களை ஈர்த்து வருகிறது.
முக்கிய விழாக்கள்: கிரிவலம்: கடல் மட்டத்திலிருந்து 2609 மீட்டர் உயரமான திருவண்ணாமலை மலையைச் சுற்றிவரும் நிகழ்வு. 16 கி.மீ. சுற்றளவு கொண்ட இம்மமலைப்பாதையில் பௌர்ணமி தினத்தன்று கிரிவலம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து குழுமுகிறார்கள்.
திருவண்ணாமலை கார்த்திகை தீபம்: கார்த்திகை மாதம் பௌர்ணமியும், கிருத்திகையும் கூடிய நாளில் திருவண்ணாமலை மலை உச்சியில் ஏற்றப்படும் தீபத் திருவிழா. உலகப் புகழ்பெற்றது.
இருப்பிடமும், சிறப்புகளும்
சென்னையிலிருந்து 187 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
கிரிவலமும், தீபத் திருவிழாவும் புகழ்மிக்க நிகழ்வுகள்.
பஞ்சபூத தலங்களில் ஒன்று (அக்னி)
சாத்தனூர் அணைக்கட்டு பெண்ணாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.
திருகோவிலூர்: இங்குள்ள கீழையூர் பகுதி மலையமான்களின் தலைநகராக இருந்ததாகக் கூறப்பட்டுகிறது. (10-11- ஆம் நூற்றாண்டு)
தியாகதுர்க்கம் கோட்டை தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டைகளில் ஒன்று.
திருமலைக் குன்றின் மேல் 22-ஆம் தீர்த்தங்கர்ரான்ன நேமிநாதரின் திருவுருவச் சிலை ஒன்று உள்ளது. தமிழகதிலுள்ள சமணத் திருவுருவங்களில் இதுவே மிகப் பெரியது எனப்படுகிறது.
கூட்டுறவு சர்க்கரைத் தொழிற்சாலை உள்ளது.
ஆரணிப்பட்டு புகழ்மிக்கது.
ஜவ்வாது மலை
அருணகிரிநாதர் பிறந்த ஊர்.
http://www.thangampalani.com/2011/11/story-of-thiruvannamalai-tamil-nadu.html
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|