ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உரிமைக்கு குரல் கொடுடா தமிழா!

+6
ஹிஷாலீ
ஜாஹீதாபானு
Dr.சுந்தரராஜ் தயாளன்
உதயசுதா
உமா
ரேவதி
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! - Page 2 Empty உரிமைக்கு குரல் கொடுடா தமிழா!

Post by ரேவதி Sat Dec 17, 2011 11:42 am

First topic message reminder :

உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! - Page 2 Mullai1


உயிர்வாழ நீர்கேட்டு
எங்கெங்கு அலைந்தாலும்
அவமானம் பட்டோமடா தமிழா - நம்
நிலம் மட்டும் மற்றவர் வசிப்பிடமாடா?

பாசத்துடன் நேசத்துடன்


யாருடன் பழகினாலும்
பகைகொள்ள துடிக்கிறானடா தமிழா – நம்
மனமென்ன புறம்போக்கு நிலமாடா?

மழையோடும் வெயிலோடும்


மரமடித்த நிலத்தினை
பயிர் செய்து வளர்த்தாயடா தமிழா – நம்
உழைப்பை மற்றவர் புசிப்பதற்காடா?

உணவின்றி உறக்கமின்றி


கடல்தாண்டி போனாலும்
உயிருக்கு மதிப்பேதுடா தமிழா – நம்
உயிரென்ன பறவையா மிருகமாடா?

வேற்றுமைகள் பார்க்காது


கலப்புமணம் புரிந்தபடி
உறவுகள் வளர்த்தோமடா தமிழா – நம்
சகோதரன் எங்கும் இருப்பானடா!

காய்கறி தானியங்கள்


இங்கிருந்து போனாலும்
விசுவாசம் கொள்வோராரடா தமிழா – நாம்
விழலுக்கு நீரானோமடா!

தீண்டாமை பேய்க்கு


பண்டுவம் பார்த்தது
வைக்கம் வீரரடா தமிழா – நம்
பெரியாரை மறக்கலாமாடா?

மொழிகளில் மூத்தது


தமிழே என்பது
அடித்து உரைப்போமடா தமிழா – எத்
தீயதும் கொளுத்தி எறிவோமடா!

நட்பின் மறுபெயர்


தமிழன் என்பதை
அணைத்து மகிழ்வோமடா தமிழா – நம்
இனத்தில் வேற்றுமைக்கிடமில்லையேடா!

- - கோபால்தாசன்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down


உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! - Page 2 Empty Re: உரிமைக்கு குரல் கொடுடா தமிழா!

Post by ரேவதி Sat Dec 17, 2011 12:10 pm

ஹிஷாலீ wrote:
தமிழனுக்கு எதிரி ஓர் தமிழன் தான்.

தவறாக இருந்தால் மன்னிக்கவும்.

கண்டிப்பாக அதை ஏற்று கொள்கிறேன்...பிரச்சனை என்றதும் ஒன்றுபட வேண்டும் என்ற எண்ணம் உடனடியாக நமக்கு வருவதில்லை எதையுமே வேடிக்கை பார்க்கும் நிலையே இன்றைய தமிழனின் நிலை..
ஆனால் அது நிச்சயம் மாறும் அதற்கான காலம் நெருங்கிவிட்டது...ஆனால் ஒருபோதும் தமிழன் என்று சொல்ல நாம் நடுங்க வேண்டாம்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! - Page 2 Empty Re: உரிமைக்கு குரல் கொடுடா தமிழா!

Post by சிவா Sat Dec 17, 2011 12:11 pm

அனைத்து இனத்தவரிடமும் இந்தக் குணம் உள்ளது சுதா, நாம் தமிழர்களை மட்டும் அதிகம் பார்ப்பதால் நமக்கு இது பெரிதாகத் தெரிகிறது. இவைகளெல்லாம் மனிதக் குணம், தமிழர்களின் குணம் என்பது சரியானது அல்ல!


உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! - Page 2 Empty Re: உரிமைக்கு குரல் கொடுடா தமிழா!

Post by ஹிஷாலீ Sat Dec 17, 2011 12:12 pm

உதயசுதா wrote:மன்னிக்கனும் உமா.தமிழன் என்று சொல்வதில் எனக்கும் பெருமை உண்டுதான்.

துபாய் ஒரு சிறிய நாடு,நம்ம சென்னை அளவு கூட இல்லாத நாடு.இங்கு நான் சந்தித்த பெரும்பான்மையான தமிழர்களின் நிலை இதுதான்.
ஒருத்தன் 10 திர்காம்ஸ் கூட சம்பாதித்தால் மற்ற தமிழர்கள் படும் பாடு இருக்கே.அவன் கூட சம்பாதித்துவிட்டான்,எப்படியாச்சும் நாம அவன் சம்பாதிக்கரதை கெடுக்கணும் என்று நினைப்பவர்கள் அதிகம்.
ஒரு தமிழன் அடிபட்டால் இங்கு இருக்கும் தமிழ்சங்கம் உட்பட எந்த சங்கமும் கண்டுகொள்வதில்லை.இதுவே ஒரு கர்நாடக காரனோ,மலையாளியோ தெலுங்கானோ அடிபட்டால் உதவிக்கும்,ரத்தம் கொடுக்கவும் உடனே தயார் நிலையில் இருக்கிறார்கள்.
எங்கே இருக்கிறது தமிழர்களிடம் ஒற்றுமை.
ஒரு கசப்பான உண்மையா சொல்கிறேன்.போன மாதம் என் தோழியின் கணவருக்கு விபத்து ஏற்பட்டு அதிக அளவில் ரத்தம் தேவை பட்டு இருக்கிறது.என் தோழியும்,நானும் கேட்டு பார்க்காத தமிழ் ஆட்கள் இல்லை.யாருமே உதவிக்கு வரவில்லை.அதே சமயம் பாகிஸ்தானி ஒருவர் ரத்தம் கொடுக்க முன் வந்ததோடு,ஒரே ரத்த வகைய சேர்ந்த தன்னோட நண்பர்களை எல்லாம் அழைத்துவந்தார்.

இப்ப சொல்லுங்க இப்படிப்பட்ட தமிழர்களிடமா ஒற்றுமை இருக்கிறது?
நன்றி மகிழ்ச்சி சியர்ஸ்
இதனால் தான் நாம் இன்றும் சண்டை போடுகிறோம்.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! - Page 2 Empty Re: உரிமைக்கு குரல் கொடுடா தமிழா!

Post by உமா Sat Dec 17, 2011 12:17 pm

அக்கா. நீங்கள் சொல்வது சரி தான்.

அவர் அவருக்கு தனிப்பட்ட கருத்துரிமை உள்ளது,
உங்கள் வாழ்வில் நடந்த சில விஷயங்களால் நீங்கள் அனைவரையுமே பொதுவாக சொல்வது தான் சரியா என கேட்டேன்.

ஒருத்தனை ஒருத்தன் காமித்து கொடுப்பவர்களில் முதலிடம் தமிழனுக்கே

இதை செய்வது நாமே. ஏதோ ஒருவன் செய்த தவறால் தமிழனை இங்கே நாமே திட்டி கொண்டு இருக்கிறோமே. இதுவே நம்மிடையே ஒற்றுமை இல்லை என்பதை உணர்த்துகிறது அக்கா....

ஒருவன் செய்த பிழையால் இன்று தமிழனை திட்டுகிறோம்.அதே போல அவன் வாழ்விலும் ஏதும் நடந்து இருக்கலாம்.அதனால் அவனும் அப்படி மாறி இருக்கலாமே அக்கா...

நாமே நம்மை இப்படி மாறி மாறி திட்டுவதால் தான் தமிழனுக்கு எதிரி தமிழனே என்று அனைவருமே மேடை ஏறி பேசும் அளவு போய் இருக்கிறகு காலம்.

(உங்கள் மனதை காய படுதி இருந்தால் மன்னிக்க )



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! - Page 2 Empty Re: உரிமைக்கு குரல் கொடுடா தமிழா!

Post by பேகன் Sat Dec 17, 2011 12:27 pm

உமா wrote:அக்கா. நீங்கள் சொல்வது சரி தான்.

அவர் அவருக்கு தனிப்பட்ட கருத்துரிமை உள்ளது,
உங்கள் வாழ்வில் நடந்த சில விஷயங்களால் நீங்கள் அனைவரையுமே பொதுவாக சொல்வது தான் சரியா என கேட்டேன்.

ஒருத்தனை ஒருத்தன் காமித்து கொடுப்பவர்களில் முதலிடம் தமிழனுக்கே

இதை செய்வது நாமே. ஏதோ ஒருவன் செய்த தவறால் தமிழனை இங்கே நாமே திட்டி கொண்டு இருக்கிறோமே. இதுவே நம்மிடையே ஒற்றுமை இல்லை என்பதை உணர்த்துகிறது அக்கா....

ஒருவன் செய்த பிழையால் இன்று தமிழனை திட்டுகிறோம்.அதே போல அவன் வாழ்விலும் ஏதும் நடந்து இருக்கலாம்.அதனால் அவனும் அப்படி மாறி இருக்கலாமே அக்கா...

நாமே நம்மை இப்படி மாறி மாறி திட்டுவதால் தான் தமிழனுக்கு எதிரி தமிழனே என்று அனைவருமே மேடை ஏறி பேசும் அளவு போய் இருக்கிறகு காலம்.

(உங்கள் மனதை காய படுதி இருந்தால் மன்னிக்க )


விருப்ப பொத்தானை பாவித்தேன் !! மகிழ்ச்சி
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Back to top Go down

உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! - Page 2 Empty Re: உரிமைக்கு குரல் கொடுடா தமிழா!

Post by kitcha Sat Dec 17, 2011 3:21 pm

சிறுவயதில் இருந்து தமிழ், தமிழன் என்ற உணர்வோடு வளர்க்கப் பட்டால் ஒழிய நம் இனம் ஒன்று சேர்வது என்பது மிகக் கஷ்டம்.அப்படியே சேர்ந்தாலும் தேன்கூட்டைப் போல் எளிதில் கலைத்துவிடுவார்கள்.நிரந்தரமாக இருக்க வேண்டும் என்றால் ஒவ்வொருவரும் தமிழ் உணர்வோடு வளர்க்கப் படவேண்டும்.இனி வரும் காலங்களிலாவது அதைக்காண ஆசை.என் குழந்தைக்கு நான் அப்படித் தான் கற்றுக்கொடுக்க ஆசைப்படுகிறேன்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! - Page 2 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

உரிமைக்கு குரல் கொடுடா தமிழா! - Page 2 Empty Re: உரிமைக்கு குரல் கொடுடா தமிழா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum