புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_c10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_m10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_c10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_m10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_c10 
77 Posts - 36%
i6appar
இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_c10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_m10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_c10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_m10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_c10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_m10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_c10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_m10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_c10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_m10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_c10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_m10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_c10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_m10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_c10 
2 Posts - 1%
prajai
இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_c10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_m10இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றும் ஒரு கதை(16/12/11பானு ) கோட்டைத் தாண்டு


   
   

Page 1 of 2 1, 2  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Dec 16, 2011 3:13 pm

இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  1316773707_1-2

முருகய்யன் வீடு அவனது தேவையைவிடச் சற்றுப் பெரியது. அதனால் அவன் தன் வீட்டின் முன் பக்க அறையை சேகர் என்ற இளை ஞனுக்குச் சொற்ப வாடகையில் கொடுத்திருந்தான். சேகர் சாதாரண குடும்பத்தில் பிறந்தவன். ஒரு கடையில் வேலை செய்து மாதச் சம் பளம் பெற்று வருபவன். அவனுக்குக் கிடைத்த சம்பளப் பணம் அவனுக் குப் போதும் போதாததுமாகத்தான் இருந்தது. எப்படியோ ஒரு வேளை, அரை வேளை எனச் சாப்பிட்டு நாட் களைக் கழித்துக் கொண்டிருந்தான்.

முருகய்யனும் அவன் மீது பரி தாபப்பட்டு அவ்வப்போது சேகருக்கு உணவு அளித்தும் சிறு உதவிகளை செய்தும் வரலானான். இதைக் கண்ட முருகய்யனின் மாமா பொன்னய்யன், "இதோ பார் முருகய்யா! நீ இப்படியே சேகருக்கு உதவி செய்து கொண்டே இருந்தால் அவனுக்கு இன்னமும் அதிகமாகச் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணமே தோன்றாது. நாளடைவில் எதற்கும் உன்னையே எதிர்பார்த்து முழுச் சோம்பேறியாக ஆகிவிடுவான். அதனால் நீ அவ னுக்கு இனிமேல் உதவாதே!" என்று கூறினான்.

முருகய்யன் தன் மாமனிடம் மிகவும் மதிப்பு வைத்திருந்தான். ஏனெனில் அவனைப் படிக்க வைத்து வாழ்க்கையில் முன்னேறச் செய்த வனே அவனது மாமா பொன்னய்யன் தான். எனவே அவன் தன் மாமா கூறியதை மௌனமாகக் கேட்டுக் கொண்டான்.
இப்படி இருக்கையில் ஒருநாள் பொன்னய்யன் தன் நண்பனின் வீட் டுத் திருமணத்தில் கலந்து கொள்ள வெளியூர் சென்றான். முருகய்யனும் ஏதோ வேலையாக ஊருக்குள் போய் விட்டு மாலையில் தான் தன் வீட் டிற்கு வந்தான்.
அப்போது சேகரின் அறையில் இருந்து அவன் முனகும் சத்தத்தைக் கேட்டு முருகய்யன் அந்த அறைக்குள் சென்றான்.
அங்கு சேகர் நன்கு போர்த்திக் கொண்டு பாயில் படுத்திருப்பதை அவன் கண்டான். அவன் முக்கி முனகி ‘அம்மா’ ‘அம்மா’ என்று அரற்றுவதைக் கேட்டு முருகய்யன் அவனருகே போய் "சேகர்! என்ன வேண்டும்?" என்று கேட்டான். சேக ரும் "காய்ச்சலாக இருக்கிறது. எது வும் வேண்டாம். ஓரிரு நாட்களில் சரியாகிவிடும்," என்றான்.

முருகய்யன் அப்போதே அவ னுக்குக் கொஞ்சம் பணம் கொடுத்து உதவலாமா என்று எண்ணினான். ஆனால் அடுத்த விநாடியே மாமன் பொன்னய்யன் செய்த எச்சரிக்கை நினைவிற்கு வந்தது. எனவே சேக ரிடம், "சரி. உன் இஷ்டம் போலவே செய்!" என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றான்.

மூன்று நாட்கள் கழிந்தன. அப் போதும் சேகரின் உடல்நிலை திருந்த வில்லை. நான்காவது நாள் சேகர் வேலை செய்யும் கடையின் சொந்தக் காரர் சொக்கலிங்கம் அவனைப் பற்றி விசாரிக்க அவனது அறைக்கு வந்தார். அங்கு சேகர் படுத்திருப்பதைப் பார்த் துப் பதறிப் போய், அவர் அவனது உடலைத் தொட்டுப் பார்த்து முருகய் யனிடம், "நல்ல ஆளய்யா நீர்! ஒரு மனிதன் உயிர் போகும் நிலையில் இருக்கும் போது அவனைக் காப் பாற்ற வேண்டாமா? நான் சேகரை அழைத்துக் கொண்டு போய் வைத் தியரிடம் காட்டுகிறேன்," எனக் கூறி சேகரை எழுப்பி கைத்தாங்கலாக நடத்திக் கூட்டிக் கொண்டு சென்றார்.

அதே சமயம் ஊர் திரும்பிய பொன்னய்யன் சேகரை சொக்க லிங்கம் கூட்டிக் கொண்டு போவ தைப் பார்த்துவிட்டு, முருகய்யனி டம் என்ன விஷயம் என்று கேட் டான். முருகய்யனும் நடந்ததைக் கூறவே, பொன்னய்யனும் "அறி வுரைகளைப் புரிந்து கொண்டு சந் தர்ப்பத்திற்கு ஏற்ப செயல்பட வேண் டும். அப்படி நீ நடந்து கொள்ளாதது உன் தவறே. இனியாவது புரிந்து கொண்டு நட!" என்றான். முருகய் யனுக்கும் இனி தான் எவ்வாறு நடக்க வேண்டும் என்பது புரிந்தது!
இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  1316773707_2-2

நன்றி அம்புலிமாமா



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Dec 16, 2011 3:15 pm

இதை நான் ஏற்கனவே படித்து இருகேனே.. சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
பரவாயில்லை உங்களுக்காக இன்னொரு முறை படிக்கிறேன் (இல்லைனா பாட்டி கட்டைய தூக்கும்)

ரேவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Dec 16, 2011 3:17 pm

ரேவதி wrote:இதை நான் ஏற்கனவே படித்து இருகேனே.. சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
பரவாயில்லை உங்களுக்காக இன்னொரு முறை படிக்கிறேன் (இல்லைனா பாட்டி கட்டைய தூக்கும்)
படிச்சியா இல்லையா உடுட்டுக்கட்டை அடி வ



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Dec 16, 2011 3:18 pm

ஜாஹீதாபானு wrote:
ரேவதி wrote:இதை நான் ஏற்கனவே படித்து இருகேனே.. சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
பரவாயில்லை உங்களுக்காக இன்னொரு முறை படிக்கிறேன் (இல்லைனா பாட்டி கட்டைய தூக்கும்)
படிச்சியா இல்லையா உடுட்டுக்கட்டை அடி வ

படிச்சிட்டேன் மிஸ்



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Dec 16, 2011 3:23 pm

யப்பா தல சுத்து டா. சிரி சிரி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Dec 16, 2011 3:23 pm

உமா wrote:யப்பா தல சுத்து டா. சிரி சிரி
சேம் பிளட் இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  745155



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Dec 16, 2011 3:27 pm

உமா wrote:யப்பா தல சுத்து டா. சிரி சிரி
சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Dec 16, 2011 3:30 pm

ஜாஹீதாபானு wrote:
உமா wrote:யப்பா தல சுத்து டா. சிரி சிரி
சோகம்

என்ன பானு.
உண்மையா கதை எனக்கு சரியா புரியல.
மறுபடியும் படிச்சா தான் புரியும் போல.
இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  676261




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Dec 16, 2011 3:32 pm

உமா wrote:
ஜாஹீதாபானு wrote:
உமா wrote:யப்பா தல சுத்து டா. சிரி சிரி
சோகம்

என்ன பானு.
உண்மையா கதை எனக்கு சரியா புரியல.
மறுபடியும் படிச்சா தான் புரியும் போல.
இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  676261
இன்னைக்கு கொஞ்சமா அடினு சொன்னேன் கேட்டியா என்ன கொடுமை சார் இது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Dec 16, 2011 3:35 pm

ஜாஹீதாபானு wrote:
இன்னைக்கு கொஞ்சமா அடினு சொன்னேன் கேட்டியா என்ன கொடுமை சார் இது

என்ன ஒரு வில்லத்தனம்.
நல்ல வேலை ரேவதி பாக்கள.
இன்றும் ஒரு கதை(16/12/11பானு )  கோட்டைத் தாண்டு  12_13_1




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக