Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!!
+4
ரேவதி
ayyamperumal
சார்லஸ் mc
நேரு
8 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!!
First topic message reminder :
மத்திய அரசு முல்லை பெரியாறு பிரச்சனை மௌனம் சாதிப்பதற்க்கு காரணம் குடியரசு தலைவர் மாளிகையில் இருந்து பிரதமர் அலுவலகம் மற்றும் சோனியா காந்தி இல்லம் வரை நிரம்பி இருப்பது நாராயணன் மற்றும் மேனேன் களும் உள்ள கூடாரம் தான் . . . . . வாழ்க ஜனநாயகம் !!!!!!!!
மத்திய அரசு முல்லை பெரியாறு பிரச்சனை மௌனம் சாதிப்பதற்க்கு காரணம் குடியரசு தலைவர் மாளிகையில் இருந்து பிரதமர் அலுவலகம் மற்றும் சோனியா காந்தி இல்லம் வரை நிரம்பி இருப்பது நாராயணன் மற்றும் மேனேன் களும் உள்ள கூடாரம் தான் . . . . . வாழ்க ஜனநாயகம் !!!!!!!!
நேரு- இளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011
Re: இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!!
தேவையற்ற மனவுளைச்சலை தவிர்க்கவே !....சிலவற்றில் பதிவிடுவதையும் தவிர்க்கவேண்டியுள்ளது சிவா !. நீங்கள் சொல்லியதை நான் ஏற்றுக்கொள்கிறேன்சிவா wrote:எந்த மாநிலத்திற்கும் இல்லாத நெருக்கடி, எந்த இனத்திற்கும் இல்லாத அவமரியாதை இப்பொழுது இந்தியாவில் தமிழர்களுக்கு நிகழ்கிறது.
மூவருக்கு தூக்குதண்டனை, கூடங்குளம், முல்லை பெரியாறு போன்ற பிரச்சனைகளை இன்று மத்திய அரசாங்கம் இன வேறுபாட்டின் அடிப்படையிலேயே நோக்குகிறதே தவிட இந்தியன் என்று சிறிதும் எண்ணவில்லை.
உடனே இதுபோன்ற கருத்துக்களுக்கு, கணினி முன் அமர்ந்து வீரம் பேசிவிட்டான் என்று ஒரு வீர தீரச் செயல்களைப் புரிந்த கூட்டம் கிளம்பிவிடும் என்பதும் எனக்குத் தெரியும்.
இருப்பினும் தமிழனின் இன்றைய நிலை என்ன என்பதை என்னால் எழுதாமல் இருக்க முடியாது.
Re: இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!!
எப்படி இந்த நிலை மாற்ற முடியும் என்று தங்கள் கருத்தை சொல்லுங்கள்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!!
சரி இதுக்கு என்ன செய்யணும் என்று நீங்களே சொல்லுங்க.
அவர்கள் அதிகமாகிவிட்டால் நம்மவர்கள் அதிகமாக என்ன வழி என்றுதான் கண்டுபிடிக்கணுமே தவிர அவர்கள் அதிகமாகிவிட்டானே என்று புழுங்கி கொண்டு இருந்தால் எந்த காலத்திலும் நம்மவர்கள் மேலே வர முடியாது.
மலையாளி அதிகமாகிவிட்டான் என்று சொல்லும் நாம் எப்படி அவன் அதிகமாகினான் என்பதையும் யோசிக்க வேண்டும்.
வேற மாநிலத்துல வேலை செய்யும் பொது ஒரு மலையாளி தன்னோட மேலதிகாரிய வந்தா மத்த மலையாளிகள் அவனுக்கு எல்லா விட ஒத்துழைப்பும் தருவார்கள்,தருகிறார்கள்.ஆனால் தமிழர்கள்?
இது கண்ணெதிரே காணும் உண்மை.உண்மை என்றும் கசக்கதான் செய்யும்.
நாம பேசுறதுக்கும்,கண்ணெதிரே காண்பதற்கும் சில சமயம் அதிக வித்தியாசம் இருக்கும்.
அவர்கள் அதிகமாகிவிட்டால் நம்மவர்கள் அதிகமாக என்ன வழி என்றுதான் கண்டுபிடிக்கணுமே தவிர அவர்கள் அதிகமாகிவிட்டானே என்று புழுங்கி கொண்டு இருந்தால் எந்த காலத்திலும் நம்மவர்கள் மேலே வர முடியாது.
மலையாளி அதிகமாகிவிட்டான் என்று சொல்லும் நாம் எப்படி அவன் அதிகமாகினான் என்பதையும் யோசிக்க வேண்டும்.
வேற மாநிலத்துல வேலை செய்யும் பொது ஒரு மலையாளி தன்னோட மேலதிகாரிய வந்தா மத்த மலையாளிகள் அவனுக்கு எல்லா விட ஒத்துழைப்பும் தருவார்கள்,தருகிறார்கள்.ஆனால் தமிழர்கள்?
இது கண்ணெதிரே காணும் உண்மை.உண்மை என்றும் கசக்கதான் செய்யும்.
நாம பேசுறதுக்கும்,கண்ணெதிரே காண்பதற்கும் சில சமயம் அதிக வித்தியாசம் இருக்கும்.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: இந்திய ஜனநாயகம் !!!!!!!!!!!
உதயசுதா wrote:சரி இதுக்கு என்ன செய்யணும் என்று நீங்களே சொல்லுங்க.
அவர்கள் அதிகமாகிவிட்டால் நம்மவர்கள் அதிகமாக என்ன வழி என்றுதான் கண்டுபிடிக்கணுமே தவிர அவர்கள் அதிகமாகிவிட்டானே என்று புழுங்கி கொண்டு இருந்தால் எந்த காலத்திலும் நம்மவர்கள் மேலே வர முடியாது.
மலையாளி அதிகமாகிவிட்டான் என்று சொல்லும் நாம் எப்படி அவன் அதிகமாகினான் என்பதையும் யோசிக்க வேண்டும்.
வேற மாநிலத்துல வேலை செய்யும் பொது ஒரு மலையாளி தன்னோட மேலதிகாரிய வந்தா மத்த மலையாளிகள் அவனுக்கு எல்லா விட ஒத்துழைப்பும் தருவார்கள்,தருகிறார்கள்.ஆனால் தமிழர்கள்?
இது கண்ணெதிரே காணும் உண்மை.உண்மை என்றும் கசக்கதான் செய்யும்.
நாம பேசுறதுக்கும்,கண்ணெதிரே காண்பதற்கும் சில சமயம் அதிக வித்தியாசம் இருக்கும்.
சாியாக சொன்னீா்கள்.
தமிழனுக்கு எப்போதும் பாட்டிலில் கிடக்கும் நண்டு கதைதான்
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Page 2 of 2 • 1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|