Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!
+18
கபாலி
இளமாறன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
கே. பாலா
ராஜ்அருண்
பாலாஜி
உதயசுதா
ராஜா
சார்லஸ் mc
ஆளுங்க
பேகன்
ayyamperumal
ரேவதி
பிஜிராமன்
உமா
மகா பிரபு
சிவா
நேரு
22 posters
Page 10 of 18
Page 10 of 18 • 1 ... 6 ... 9, 10, 11 ... 14 ... 18
தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!
First topic message reminder :
மும்பை கர்நாடகம் மலேசியாசமீபத்தில் கேரளா தொடர்ந்து அடி வாங்கும் தமிழன் திருப்பியடிக்க முடியாமல் இருப்பதுதான் இந்திய ஜனநாயகம் ஆனால் தமிழனுக்கு தனி நாடு வேண்டும் என்று போராடியவனும் தமிழன் தான் ..
மும்பை கர்நாடகம் மலேசியாசமீபத்தில் கேரளா தொடர்ந்து அடி வாங்கும் தமிழன் திருப்பியடிக்க முடியாமல் இருப்பதுதான் இந்திய ஜனநாயகம் ஆனால் தமிழனுக்கு தனி நாடு வேண்டும் என்று போராடியவனும் தமிழன் தான் ..
நேரு- இளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011
Re: தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!
ராஜா wrote:என்னது கேரளா இந்தியாவிற்குள் இருக்கிறதா ??? , உங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது மத்தியாகிழக்கு நாடுகளில் பணிபுரிந்தால் அவர்களுடன் வேலை செய்யும் கேரளா ஆட்களிடம் , where are you from ? என்று கேட்க சொல்லி அவர்கள் சொல்லும் பதிலை இங்கு போடுங்கள்சார்லஸ் mc wrote:கேரளா இந்தியாவிற்குள்தான் இருக்கிறது என்று தொியாமல் எப்படி விவாதத்திற்குள் நுழைந்தீா்கள்?ராஜா wrote:கேரளாவில் வசிப்பவர்களுக்கு இது பொருந்தாது.....
என்ன பதில் சொல்லுவார்கள் தல, அறிந்துகொள்ள மிக்க ஆவல் ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!
அய்யம் பெருமாள் .நா wrote:
வரலாற்று எழுத்தாளர் எழுதியிருக்கும் வம்சதாரா என்கிற புத்தகத்தை படித்து பாருங்கள். இது வரலாற்று புனைகதைதான். ஆனால் அதன் முன்னுரையில் உங்களின் கேள்விக்கான பதில் இருக்கிறது.
அதை இங்கே பதிவிட முடியுமா?
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
Re: தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!
கேரளா ஐய்யப்பன் கோவில் !!!ஆளுங்க wrote:அய்யம் பெருமாள் .நா wrote:
இந்த வெங்காய இறையான்மை ஏதேனும் சிறப்பினை கொண்டிருக்கிறதா ? அல்லது இன்றும் கூட கோவிலுக்குள் நுழைய போராடுகிற மகக்ளீன் வாழ்க்கையினை சிறப்பித்திருக்கிறதா ?
அந்த இறையாண்மை இருப்பதால் தான் இன்றும் அனைவரும் ஒற்றுமையாய் இந்தியர்களாய் வாழுகிறோம்..
இந்திய சட்டம் அனைவருக்கும் சம உரிமை வழங்கியுள்ளது..
எந்த கோவிலுக்குள் நுழைய முடியாமல் இருக்கு? சொல்லுங்க!
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!
அவங்க கிட்ட நம்ம ஆட்கள் யாராச்சும் கேட்டா என் நாடு கேரளா என்று சொல்வார்கள்.அவர்கள் மொழியில் நாடு என்றால் அது அவர்கள் சொந்த ஊர்.வை.பாலாஜி wrote:ராஜா wrote:என்னது கேரளா இந்தியாவிற்குள் இருக்கிறதா ??? , உங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது மத்தியாகிழக்கு நாடுகளில் பணிபுரிந்தால் அவர்களுடன் வேலை செய்யும் கேரளா ஆட்களிடம் , where are you from ? என்று கேட்க சொல்லி அவர்கள் சொல்லும் பதிலை இங்கு போடுங்கள்சார்லஸ் mc wrote:கேரளா இந்தியாவிற்குள்தான் இருக்கிறது என்று தொியாமல் எப்படி விவாதத்திற்குள் நுழைந்தீா்கள்?ராஜா wrote:கேரளாவில் வசிப்பவர்களுக்கு இது பொருந்தாது.....
என்ன பதில் சொல்லுவார்கள் தல, அறிந்துகொள்ள மிக்க ஆவல் ..
வேறு நாட்டு ஆட்கள் யாராச்சும் கேட்டால் கண்டிப்பா அவங்க நான் இந்தியன் என்றுதான் சொல்வார்கள்.இது நான் இங்கே கண்ட உண்மை.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!
வாழ்த்துக்கள் .... நீங்கள் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டு பாருங்கள் ....உதயசுதா wrote:அவங்க கிட்ட நம்ம ஆட்கள் யாராச்சும் கேட்டா என் நாடு கேரளா என்று சொல்வார்கள்.அவர்கள் மொழியில் நாடு என்றால் அது அவர்கள் சொந்த ஊர்.வேறு நாட்டு ஆட்கள் யாராச்சும் கேட்டால் கண்டிப்பா அவங்க நான் இந்தியன் என்றுதான் சொல்வார்கள்.இது நான் இங்கே கண்ட உண்மை.
Re: தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!
என்னதான் பதில் சொல்வார்கள் சொல்லுங்களேன்ராஜா wrote:வாழ்த்துக்கள் .... நீங்கள் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டு பாருங்கள் ....உதயசுதா wrote:அவங்க கிட்ட நம்ம ஆட்கள் யாராச்சும் கேட்டா என் நாடு கேரளா என்று சொல்வார்கள்.அவர்கள் மொழியில் நாடு என்றால் அது அவர்கள் சொந்த ஊர்.வேறு நாட்டு ஆட்கள் யாராச்சும் கேட்டால் கண்டிப்பா அவங்க நான் இந்தியன் என்றுதான் சொல்வார்கள்.இது நான் இங்கே கண்ட உண்மை.
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!
ராஜா,ராஜா wrote:வாழ்த்துக்கள் .... நீங்கள் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டு பாருங்கள் ....உதயசுதா wrote:அவங்க கிட்ட நம்ம ஆட்கள் யாராச்சும் கேட்டா என் நாடு கேரளா என்று சொல்வார்கள்.அவர்கள் மொழியில் நாடு என்றால் அது அவர்கள் சொந்த ஊர்.வேறு நாட்டு ஆட்கள் யாராச்சும் கேட்டால் கண்டிப்பா அவங்க நான் இந்தியன் என்றுதான் சொல்வார்கள்.இது நான் இங்கே கண்ட உண்மை.
ஆங்கிலத்தில் கேட்டாலும்,தமிழிலில் கேட்டாலும் கேட்கும் மக்களை பொறுத்து இருக்கும் அவர்களின் பதில்.
இது எல்லா மாநில மக்களுக்கும் பொருந்தும்.வேறு நாட்டு மக்கள் நீங்க எந்த நாடு என்று கேட்டால் எந்த மாநில மக்களும் தான் நாட்டை பற்றி மட்டும் தான் குறிப்பிடுவாங்களே ஒழிய தான் மாநிலம் பற்றி அல்ல.
ஏனென்றால் வேறு நாட்டு மக்களுக்கு இந்தியா என்ற நாடு தெரிந்த அளவுக்கு கேரளா என்ற மாநிலம் பற்றி தெரியாது.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!
நன்றி சுதா ,ஆனால் என் மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்கள் எல்லாம் (தமிழகத்தையும் சேர்த்து ) இந்தியாவில் இருந்து வருகிறேன் என்று சொல்கிறார்கள். கேரளா ஆட்கள் மட்டும் கேரளாவில் இருந்து வருகிறேன் என்று சொல்லுறாங்க??
Re: தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!
சிவா wrote:
இந்திய இறையாண்மை பேசும் இந்தியர்களே, உங்களில் எத்தனை பேருக்கு இந்தியாவின் தேசிய மொழி தெரியும். நீங்கள் அனுப்பி வைக்கும் எம்பிக்களில் எத்தனை பேருக்கு ஆங்கிலமும், இந்தியும் தெரியும்.
தேசிய மொழியே அறியாதவர்களெல்லாம், தேசியத்தைப் பற்றிப் பேசுவதற்கு தகுதியற்றவர்கள் என்பது என் தாழ்மையான கருத்து.
இந்தியாவின் தேசிய மொழி ஒன்றல்ல.... 22 !!
அதில் ஒன்றான தமிழ் எமக்குத் தெரியும்!!
CHAPTER II.—REGIONAL LANGUAGES
345. Official language or languages of a State.—Subject to the
provisions of articles 346 and 347, the Legislature of a State may by law adopt
any one or more of the languages in use in the State or Hindi as the language or
languages to be used for all or any of the official purposes of that State:
Provided that, until the Legislature of the State otherwise provides by
law, the English language shall continue to be used for those official purposes
within the State for which it was being used immediately before the
commencement of this Constitution.
இந்தியாவின் ஆட்சி மொழிகளுள் ஒன்றான தமிழ் எமக்குத் தெரியும்!!
அதுவும் இந்தியாவின் அடையாளம் தான்..
இந்திய தேசியத்தைப் பற்றி இந்திய மொழிகள் அனைத்தையும் தெரிந்திருக்க வேண்டியதில்லை!!
இந்தியன் என்கிற உணர்வு ஒன்றே போதும்!!
இந்தியர்களுக்கு (மொழி பாகுபாடின்றி) வசிப்பவர்களுக்கு இந்திய தேசத்தைப் பற்றி பேச பிறரை விட ரொம்ப அருகதை உண்டு!!
பி.கு: தவறைச் சுட்டிக்காட்டிய மகாபிரபு அவர்களுக்கு நன்றி
Last edited by ஆளுங்க on Sat Dec 17, 2011 2:18 pm; edited 3 times in total
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
Re: தமிழகம் மாற வேண்டும் தனி நாடாக!
அதானே நாம ஏன் அடிக்கணும் ?வாங்குவோம் ,அப்டிதான ஆளுங்கஆளுங்க wrote:நானும் அதைத் தான் கேட்கிறேன்..
அவர்கள் அடிக்கிறார்கள் என்பதற்காக நாமும் அடிக்க வேண்டுமா?
ராஜ்அருண்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011
Page 10 of 18 • 1 ... 6 ... 9, 10, 11 ... 14 ... 18
Similar topics
» இனியும் ஏன் நாம் "டமில் நாடாக' இருக்க வேண்டும்?
» ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
» தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்.: முழு சம்பளத்தையும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை
» தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் வங்கிகள் நாளை வேலைநிறுத்தம் July 27, 2016 தமிழகம்
» அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்
» ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
» தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்.: முழு சம்பளத்தையும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை
» தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் வங்கிகள் நாளை வேலைநிறுத்தம் July 27, 2016 தமிழகம்
» அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்
Page 10 of 18
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|