புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
by mruthun Today at 6:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்!
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
First topic message reminder :
சாஸ்திரங்களில் 9 விஷயங்களை ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த 9 விஷயங்கள் இவை தான்:
1. ஒருவரது வயது
2. பணம் கொடுக்கல் வாங்கல்
3. வீட்டு சச்சரவு
4. மருந்துகளில் சேர்க்கப்பட்ட பொருட்கள்
5. கணவன்-மனைவி அனுபவங்கள்
6. செய்த தானம்
7. கிடைக்கும் புகழ்
8. சந்தித்த அவமானம்
9. பயன்படுத்திய மந்திரம்.
இந்த 9 விஷயங்களையும் என்றும் ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
நன்றி. தினமலர்
சாஸ்திரங்களில் 9 விஷயங்களை ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த 9 விஷயங்கள் இவை தான்:
1. ஒருவரது வயது
2. பணம் கொடுக்கல் வாங்கல்
3. வீட்டு சச்சரவு
4. மருந்துகளில் சேர்க்கப்பட்ட பொருட்கள்
5. கணவன்-மனைவி அனுபவங்கள்
6. செய்த தானம்
7. கிடைக்கும் புகழ்
8. சந்தித்த அவமானம்
9. பயன்படுத்திய மந்திரம்.
இந்த 9 விஷயங்களையும் என்றும் ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
நன்றி. தினமலர்
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
ரேவதி wrote:சாஸ்திரங்களில் 9 விஷயங்களை ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த 9 விஷயங்கள் இவை தான்:
1. ஒருவரது வயது
2. பணம் கொடுக்கல் வாங்கல்
3. வீட்டு சச்சரவு
4. மருந்துகளில் சேர்க்கப்பட்ட பொருட்கள்
5. கணவன்-மனைவி அனுபவங்கள்
6. செய்த தானம்
7. கிடைக்கும் புகழ்
8. சந்தித்த அவமானம்
9. பயன்படுத்திய மந்திரம்.
இந்த 9 விஷயங்களையும் என்றும் ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
நன்றி. தினமலர்
பழைய சாஸ்திரங்கள் பாா்வைக்கு நல்லது பொல தோன்றினாலும் நல்லவை அல்ல எனறு இதிலிருந்த தொிகிறது.
1. வயது தொியாவிட்டால் இன்றைய நிலையில் எதுவும் செய்ய முடியாது. வாழ்த்துக்கள் கூட சொல்ல முடியாது. உறவு நட்புக்கு தடை.
2. கொடுக்கல் வாங்கல் சிலா் சொல்லாமல் காலமாகும்போது, மனைவி பிள்ளைகள் வேதனைக்கு ஆளாவாா்கள்.
3. வீட்டு சச்சரவு மனதிற்றகுள்ளேயெ வைத்திருக்க மனஅழுத்தம் அதிகாிக்கும். நட்பு வட்டாரத்தில் சொல்லும் போது தீா்வு கிடைக்கும்.
4. திரு.சிவா அவா்கள் சொன்னது போல வைத்திய முறை அழிந்து விடுகிறது
5. இல்லறவாழ்வு நாகாீகமாக எடுத்துரைப்பது இளம் வயதினருக்கு நல்லது
6. செய்த தானம் பற்றி பிறருக்கு சாட்சியாக சொல்வது (பெருமைக்கு அல்ல) அவா்களையும் தானம் செய்ய தூண்டிவிடும்.
7. கிடைக்கும் புகழை பத்திாிக்கைளில் வாசிக்கும் இளம் தலைமுறையினா் நாமும் இதுபோல புகழ் பெற வேண்டும் என்ற ஆவலை பெறுவா்.
8. சந்தித்த அவமானம் - அதை பின்னாட்களில் சாி
செய்த முறைகள் விதம் பற்றி சொல்லி செல்வது அடுத்த தலைமுறையினருக்கு நல்ல வழிகாட்டியாயிருக்கும்.
இப்படியிருக்க... சாஸ்திரம் இக்காலத்திற்கு பயன்படுமா?
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
Re: யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்!
by சிவா Today at 3:52 pm
///மருந்துகளில் சேர்க்கப்பட்ட பொருட்கள்/// இதனால்தான் சித்த மருத்துவம் அழிந்துவிட்டது.
(Quote வேலை செய்ய மறுக்கிறது.??????)
எனக்கும் இதில் ஒத்த கருத்தே. இதை தவிர சித்த வைத்தியத்தில் சில மருந்துகளின் பெயரை நேர் வழியில் கூறாமல் பாட்டு மூலம் கூறும் போது குழப்புவதும் உண்டு. என் நினைவில் இருக்கும் ஒரு வரி " இரு குரங்கு கை சாறெடுத்து தடவ குணமாகும்." ஒரு குரங்கை பிடிப்பதே கஷ்டம். இதில் இரு குரங்கை பிடிப்பது எப்படி என்றுதான் தோன்றும். சரியாக அர்த்தம் பார்த்தால் , தமிழில் "முசு" என்றால் குரங்கு , இரு குரங்கு =முசு முசு
இரு குரங்கு கை =முசு முசுக் கை (என்கிற செடியின்)
சாறெடுத்து = சாரு பிழிந்து
தடவ வியாதி குணமாகும்.
இதற்கு நேரிடையாகவே முசுமுசுக்கை செடி என்று எழுதி இருக்கலாம் என் எழுதவில்லை எனத் தெரியவில்லை.
ரமணியன்.
by சிவா Today at 3:52 pm
///மருந்துகளில் சேர்க்கப்பட்ட பொருட்கள்/// இதனால்தான் சித்த மருத்துவம் அழிந்துவிட்டது.
(Quote வேலை செய்ய மறுக்கிறது.??????)
எனக்கும் இதில் ஒத்த கருத்தே. இதை தவிர சித்த வைத்தியத்தில் சில மருந்துகளின் பெயரை நேர் வழியில் கூறாமல் பாட்டு மூலம் கூறும் போது குழப்புவதும் உண்டு. என் நினைவில் இருக்கும் ஒரு வரி " இரு குரங்கு கை சாறெடுத்து தடவ குணமாகும்." ஒரு குரங்கை பிடிப்பதே கஷ்டம். இதில் இரு குரங்கை பிடிப்பது எப்படி என்றுதான் தோன்றும். சரியாக அர்த்தம் பார்த்தால் , தமிழில் "முசு" என்றால் குரங்கு , இரு குரங்கு =முசு முசு
இரு குரங்கு கை =முசு முசுக் கை (என்கிற செடியின்)
சாறெடுத்து = சாரு பிழிந்து
தடவ வியாதி குணமாகும்.
இதற்கு நேரிடையாகவே முசுமுசுக்கை செடி என்று எழுதி இருக்கலாம் என் எழுதவில்லை எனத் தெரியவில்லை.
ரமணியன்.
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
இதை பாருங்கள் ஐயாT.N.Balasubramanian wrote:
(Quote வேலை செய்ய மறுக்கிறது.??????)
http://www.eegarai.net/t75526-topic
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
நல்ல பகிர்வு,
தினமலர் குறிப்பிடும் சாத்திரம் எது என்று தெரியவில்லை. நம் அழகு தமிழில் உள்ள விவேக சிந்தாமணியில் இப்படி ஒரு பாடல் உள்ளது
குரு உபதேசம் மாதர் கூடிய இன்பம் தன்பால்
மருவிய நியாயம் கல்வி வயது தான் செய்த தர்மம்
அரிய மந்திர விசாரம் ஆண்மை இங்கிவைகள் எல்லாம்
ஒருவரும் தெரிய ஒண்ணாது உரைத்திடில் அழிந்து போமே
தினமலர் குறிப்பிடும் சாத்திரம் எது என்று தெரியவில்லை. நம் அழகு தமிழில் உள்ள விவேக சிந்தாமணியில் இப்படி ஒரு பாடல் உள்ளது
குரு உபதேசம் மாதர் கூடிய இன்பம் தன்பால்
மருவிய நியாயம் கல்வி வயது தான் செய்த தர்மம்
அரிய மந்திர விசாரம் ஆண்மை இங்கிவைகள் எல்லாம்
ஒருவரும் தெரிய ஒண்ணாது உரைத்திடில் அழிந்து போமே
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
ரேவதி wrote:இதை பாருங்கள் ஐயாT.N.Balasubramanian wrote:
(Quote வேலை செய்ய மறுக்கிறது.??????)
http://www.eegarai.net/t75526-topic
நன்றி ரேவதி.
ரமணியன்.
( என் கணினி யில் முதலில் வரவில்லை. LINK படித்துப் பார்த்து முயற்சி செய்து ,முதலில் வராமல் ,சிறிது அலைக்கழித்து , இப்போது OK .)
சார்லஸ் mc wrote:
பழைய சாஸ்திரங்கள் பாா்வைக்கு நல்லது பொல தோன்றினாலும் நல்லவை அல்ல எனறு இதிலிருந்த தொிகிறது.
1. வயது தொியாவிட்டால் இன்றைய நிலையில் எதுவும் செய்ய முடியாது. வாழ்த்துக்கள் கூட சொல்ல முடியாது. உறவு நட்புக்கு தடை.
2. கொடுக்கல் வாங்கல் சிலா் சொல்லாமல் காலமாகும்போது, மனைவி பிள்ளைகள் வேதனைக்கு ஆளாவாா்கள்.
3. வீட்டு சச்சரவு மனதிற்றகுள்ளேயெ வைத்திருக்க மனஅழுத்தம் அதிகாிக்கும். நட்பு வட்டாரத்தில் சொல்லும் போது தீா்வு கிடைக்கும்.
4. திரு.சிவா அவா்கள் சொன்னது போல வைத்திய முறை அழிந்து விடுகிறது
5. இல்லறவாழ்வு நாகாீகமாக எடுத்துரைப்பது இளம் வயதினருக்கு நல்லது
6. செய்த தானம் பற்றி பிறருக்கு சாட்சியாக சொல்வது (பெருமைக்கு அல்ல) அவா்களையும் தானம் செய்ய தூண்டிவிடும்.
7. கிடைக்கும் புகழை பத்திாிக்கைளில் வாசிக்கும் இளம் தலைமுறையினா் நாமும் இதுபோல புகழ் பெற வேண்டும் என்ற ஆவலை பெறுவா்.
8. சந்தித்த அவமானம் - அதை பின்னாட்களில் சாி
செய்த முறைகள் விதம் பற்றி சொல்லி செல்வது அடுத்த தலைமுறையினருக்கு நல்ல வழிகாட்டியாயிருக்கும்.
இப்படியிருக்க... சாஸ்திரம் இக்காலத்திற்கு பயன்படுமா?
நிச்ச்யம் பயன்படாது சார்லஸ். தெளிவாக எழுதியுள்ளீர்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian wrote:எனக்கும் இதில் ஒத்த கருத்தே. இதை தவிர சித்த வைத்தியத்தில் சில மருந்துகளின் பெயரை நேர் வழியில் கூறாமல் பாட்டு மூலம் கூறும் போது குழப்புவதும் உண்டு. என் நினைவில் இருக்கும் ஒரு வரி " இரு குரங்கு கை சாறெடுத்து தடவ குணமாகும்." ஒரு குரங்கை பிடிப்பதே கஷ்டம். இதில் இரு குரங்கை பிடிப்பது எப்படி என்றுதான் தோன்றும். சரியாக அர்த்தம் பார்த்தால் , தமிழில் "முசு" என்றால் குரங்கு , இரு குரங்கு =முசு முசு
இரு குரங்கு கை =முசு முசுக் கை (என்கிற செடியின்)
சாறெடுத்து = சாரு பிழிந்து
தடவ வியாதி குணமாகும்.
இதற்கு நேரிடையாகவே முசுமுசுக்கை செடி என்று எழுதி இருக்கலாம் என் எழுதவில்லை எனத் தெரியவில்லை.
ரமணியன்.
முசுமுசுக்கையைக் குரங்கு என்றால் எப்படித்தான் புரியும்?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
பழைய சாஸ்திரங்கள் பாா்வைக்கு நல்லது பொல தோன்றினாலும் நல்லவை அல்ல எனறு இதிலிருந்த தொிகிறது.
1. வயது தொியாவிட்டால் இன்றைய நிலையில் எதுவும் செய்ய முடியாது. வாழ்த்துக்கள் கூட சொல்ல முடியாது. உறவு நட்புக்கு தடை.
2. கொடுக்கல் வாங்கல் சிலா் சொல்லாமல் காலமாகும்போது, மனைவி பிள்ளைகள் வேதனைக்கு ஆளாவாா்கள்.
3. வீட்டு சச்சரவு மனதிற்றகுள்ளேயெ வைத்திருக்க மனஅழுத்தம் அதிகாிக்கும். நட்பு வட்டாரத்தில் சொல்லும் போது தீா்வு கிடைக்கும்.
4. திரு.சிவா அவா்கள் சொன்னது போல வைத்திய முறை அழிந்து விடுகிறது
5. இல்லறவாழ்வு நாகாீகமாக எடுத்துரைப்பது இளம் வயதினருக்கு நல்லது
6. செய்த தானம் பற்றி பிறருக்கு சாட்சியாக சொல்வது (பெருமைக்கு அல்ல) அவா்களையும் தானம் செய்ய தூண்டிவிடும்.
7. கிடைக்கும் புகழை பத்திாிக்கைளில் வாசிக்கும் இளம் தலைமுறையினா் நாமும் இதுபோல புகழ் பெற வேண்டும் என்ற ஆவலை பெறுவா்.
8. சந்தித்த அவமானம் - அதை பின்னாட்களில் சாி
செய்த முறைகள் விதம் பற்றி சொல்லி செல்வது அடுத்த தலைமுறையினருக்கு நல்ல வழிகாட்டியாயிருக்கும்.
இப்படியிருக்க... சாஸ்திரம் இக்காலத்திற்கு பயன்படுமா?
மிக அருமையாக விளக்கிவிட்டீர்கள் சார்லஸ்.........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
சதாசிவம் wrote:நல்ல பகிர்வு,
தினமலர் குறிப்பிடும் சாத்திரம் எது என்று தெரியவில்லை. நம் அழகு தமிழில் உள்ள விவேக சிந்தாமணியில் இப்படி ஒரு பாடல் உள்ளது
குரு உபதேசம் மாதர் கூடிய இன்பம் தன்பால்
மருவிய நியாயம் கல்வி வயது தான் செய்த தர்மம்
அரிய மந்திர விசாரம் ஆண்மை இங்கிவைகள் எல்லாம்
ஒருவரும் தெரிய ஒண்ணாது உரைத்திடில் அழிந்து போமே
ஐயா, நல்ல பாடலை பகிர்ந்தமைக்கு நன்றிகள்........
விவேக சிந்தாமணி என்று வேற ஒன்று உள்ளதா........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|