ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 2:20 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 2:17 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:18 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 6:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:11 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:51 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 5:04 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:13 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 1:38 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:34 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 11:00 am

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 8:00 am

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 7:58 am

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 7:54 am

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 7:52 am

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:50 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:55 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 5:23 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 4:27 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 10:52 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:46 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:45 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:44 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:42 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:41 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:39 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 2:47 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 12:18 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 7:19 am

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 6:58 am

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 6:23 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 6:16 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 3:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Tue Oct 01, 2024 8:12 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:18 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:16 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:14 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:12 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்!

+16
T.N.Balasubramanian
பது
சிவா
நேரு
kitcha
ஜாஹீதாபானு
பிஜிராமன்
ayyamperumal
ஹர்ஷித்
ந.கார்த்தி
உமா
பேகன்
மிதுனா
இளமாறன்
ஹிஷாலீ
ரேவதி
20 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 3 Empty யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்!

Post by ரேவதி Fri Dec 16, 2011 4:33 am

First topic message reminder :

சாஸ்திரங்களில் 9 விஷயங்களை ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த 9 விஷயங்கள் இவை தான்:

1. ஒருவரது வயது
2. பணம் கொடுக்கல் வாங்கல்
3. வீட்டு சச்சரவு
4. மருந்துகளில் சேர்க்கப்பட்ட பொருட்கள்
5. கணவன்-மனைவி அனுபவங்கள்
6. செய்த தானம்
7. கிடைக்கும் புகழ்
8. சந்தித்த அவமானம்
9. பயன்படுத்திய மந்திரம்.


இந்த 9 விஷயங்களையும் என்றும் ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

நன்றி. தினமலர்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down


யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 3 Empty Re: யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்!

Post by சார்லஸ் mc Fri Dec 16, 2011 11:00 am

ரேவதி wrote:சாஸ்திரங்களில் 9 விஷயங்களை ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த 9 விஷயங்கள் இவை தான்:

1. ஒருவரது வயது
2. பணம் கொடுக்கல் வாங்கல்
3. வீட்டு சச்சரவு
4. மருந்துகளில் சேர்க்கப்பட்ட பொருட்கள்
5. கணவன்-மனைவி அனுபவங்கள்
6. செய்த தானம்
7. கிடைக்கும் புகழ்
8. சந்தித்த அவமானம்
9. பயன்படுத்திய மந்திரம்.


இந்த 9 விஷயங்களையும் என்றும் ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

நன்றி. தினமலர்

பழைய சாஸ்திரங்கள் பாா்வைக்கு நல்லது பொல தோன்றினாலும் நல்லவை அல்ல எனறு இதிலிருந்த தொிகிறது.

1. வயது தொியாவிட்டால் இன்றைய நிலையில் எதுவும் செய்ய முடியாது. வாழ்த்துக்கள் கூட சொல்ல முடியாது. உறவு நட்புக்கு தடை.
2. கொடுக்கல் வாங்கல் சிலா் சொல்லாமல் காலமாகும்போது, மனைவி பிள்ளைகள் வே‌தனைக்கு ஆளாவாா்கள்.
3. வீட்டு சச்சரவு மனதிற்றகுள்ளேயெ வைத்திருக்க மனஅழுத்தம் அதிகாிக்கும். நட்பு வட்டாரத்தில் சொல்லும் போது தீா்வு கிடைக்கும்.
4. திரு.சிவா அவா்கள் சொன்னது போல வைத்திய முறை அழிந்து விடுகிறது
5. இல்லறவாழ்வு நாகாீகமாக எடுத்துரைப்பது இளம் வயதினருக்கு நல்லது
6. செய்த தானம் பற்றி பிறருக்கு சாட்சியாக சொல்வது (பெருமைக்கு அல்ல) அவா்களையும் தானம் செய்ய தூண்டிவிடும்.
7. கிடைக்கும் புகழை பத்திாிக்கைளில் வாசிக்கும் இளம் தலைமுறையினா் நாமும் இதுபோல புகழ் பெற வ‌ேண்டும் என்ற ஆவலை பெறுவா்.
8. சந்தித்த அவமானம் - அதை பின்னாட்களில் சாி
செய்த முறைகள் விதம் பற்றி சொல்லி செல்வது அடுத்த தலைமுறையினருக்கு நல்ல வழிகாட்டியாயிருக்கும்.

இப்படியிருக்க... சாஸ்திரம் இக்காலத்திற்கு பயன்படுமா?


யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 3 154550யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 3 154550யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 3 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 3 154550யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 3 154550யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 3 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 3 Empty Re: யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்!

Post by T.N.Balasubramanian Fri Dec 16, 2011 11:19 am

Re: யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்!
யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 3 I_icon_minicat by சிவா Today at 3:52 pm


///மருந்துகளில் சேர்க்கப்பட்ட பொருட்கள்/// இதனால்தான் சித்த மருத்துவம் அழிந்துவிட்டது.

(Quote வேலை செய்ய மறுக்கிறது.??????)

எனக்கும் இதில் ஒத்த கருத்தே. இதை தவிர சித்த வைத்தியத்தில் சில மருந்துகளின் பெயரை நேர் வழியில் கூறாமல் பாட்டு மூலம் கூறும் போது குழப்புவதும் உண்டு. என் நினைவில் இருக்கும் ஒரு வரி " இரு குரங்கு கை சாறெடுத்து தடவ குணமாகும்." ஒரு குரங்கை பிடிப்பதே கஷ்டம். இதில் இரு குரங்கை பிடிப்பது எப்படி என்றுதான் தோன்றும். சரியாக அர்த்தம் பார்த்தால் , தமிழில் "முசு" என்றால் குரங்கு , இரு குரங்கு =முசு முசு
இரு குரங்கு கை =முசு முசுக் கை (என்கிற செடியின்)
சாறெடுத்து = சாரு பிழிந்து
தடவ வியாதி குணமாகும்.
இதற்கு நேரிடையாகவே முசுமுசுக்கை செடி என்று எழுதி இருக்கலாம் என் எழுதவில்லை எனத் தெரியவில்லை.
ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 3 Empty Re: யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்!

Post by ரேவதி Fri Dec 16, 2011 11:22 am

T.N.Balasubramanian wrote:
(Quote வேலை செய்ய மறுக்கிறது.??????)

இதை பாருங்கள் ஐயா
http://www.eegarai.net/t75526-topic


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 3 Empty Re: யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்!

Post by சதாசிவம் Fri Dec 16, 2011 11:40 am

நல்ல பகிர்வு,
தினமலர் குறிப்பிடும் சாத்திரம் எது என்று தெரியவில்லை. நம் அழகு தமிழில் உள்ள விவேக சிந்தாமணியில் இப்படி ஒரு பாடல் உள்ளது

குரு உபதேசம் மாதர் கூடிய இன்பம் தன்பால்
மருவிய நியாயம் கல்வி வயது தான் செய்த தர்மம்
அரிய மந்திர விசாரம் ஆண்மை இங்கிவைகள் எல்லாம்
ஒருவரும் தெரிய ஒண்ணாது உரைத்திடில் அழிந்து போமே



சதாசிவம்
யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 3 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 3 Empty Re: யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்!

Post by T.N.Balasubramanian Fri Dec 16, 2011 12:31 pm

ரேவதி wrote:
T.N.Balasubramanian wrote:
(Quote வேலை செய்ய மறுக்கிறது.??????)

இதை பாருங்கள் ஐயா
http://www.eegarai.net/t75526-topic

நன்றி ரேவதி. நன்றி
ரமணியன்.
( என் கணினி யில் முதலில் வரவில்லை. LINK படித்துப் பார்த்து முயற்சி செய்து ,முதலில் வராமல் ,சிறிது அலைக்கழித்து , இப்போது OK .)
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 3 Empty Re: யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்!

Post by சிவா Fri Dec 16, 2011 12:36 pm

சார்லஸ் mc wrote:
பழைய சாஸ்திரங்கள் பாா்வைக்கு நல்லது பொல தோன்றினாலும் நல்லவை அல்ல எனறு இதிலிருந்த தொிகிறது.

1. வயது தொியாவிட்டால் இன்றைய நிலையில் எதுவும் செய்ய முடியாது. வாழ்த்துக்கள் கூட சொல்ல முடியாது. உறவு நட்புக்கு தடை.
2. கொடுக்கல் வாங்கல் சிலா் சொல்லாமல் காலமாகும்போது, மனைவி பிள்ளைகள் வே‌தனைக்கு ஆளாவாா்கள்.
3. வீட்டு சச்சரவு மனதிற்றகுள்ளேயெ வைத்திருக்க மனஅழுத்தம் அதிகாிக்கும். நட்பு வட்டாரத்தில் சொல்லும் போது தீா்வு கிடைக்கும்.
4. திரு.சிவா அவா்கள் சொன்னது போல வைத்திய முறை அழிந்து விடுகிறது
5. இல்லறவாழ்வு நாகாீகமாக எடுத்துரைப்பது இளம் வயதினருக்கு நல்லது
6. செய்த தானம் பற்றி பிறருக்கு சாட்சியாக சொல்வது (பெருமைக்கு அல்ல) அவா்களையும் தானம் செய்ய தூண்டிவிடும்.
7. கிடைக்கும் புகழை பத்திாிக்கைளில் வாசிக்கும் இளம் தலைமுறையினா் நாமும் இதுபோல புகழ் பெற வ‌ேண்டும் என்ற ஆவலை பெறுவா்.
8. சந்தித்த அவமானம் - அதை பின்னாட்களில் சாி
செய்த முறைகள் விதம் பற்றி சொல்லி செல்வது அடுத்த தலைமுறையினருக்கு நல்ல வழிகாட்டியாயிருக்கும்.

இப்படியிருக்க... சாஸ்திரம் இக்காலத்திற்கு பயன்படுமா?

நிச்ச்யம் பயன்படாது சார்லஸ். தெளிவாக எழுதியுள்ளீர்கள்.


யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 3 Empty Re: யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்!

Post by சிவா Fri Dec 16, 2011 12:37 pm

T.N.Balasubramanian wrote:எனக்கும் இதில் ஒத்த கருத்தே. இதை தவிர சித்த வைத்தியத்தில் சில மருந்துகளின் பெயரை நேர் வழியில் கூறாமல் பாட்டு மூலம் கூறும் போது குழப்புவதும் உண்டு. என் நினைவில் இருக்கும் ஒரு வரி " இரு குரங்கு கை சாறெடுத்து தடவ குணமாகும்." ஒரு குரங்கை பிடிப்பதே கஷ்டம். இதில் இரு குரங்கை பிடிப்பது எப்படி என்றுதான் தோன்றும். சரியாக அர்த்தம் பார்த்தால் , தமிழில் "முசு" என்றால் குரங்கு , இரு குரங்கு =முசு முசு
இரு குரங்கு கை =முசு முசுக் கை (என்கிற செடியின்)
சாறெடுத்து = சாரு பிழிந்து
தடவ வியாதி குணமாகும்.
இதற்கு நேரிடையாகவே முசுமுசுக்கை செடி என்று எழுதி இருக்கலாம் என் எழுதவில்லை எனத் தெரியவில்லை.
ரமணியன்.

முசுமுசுக்கையைக் குரங்கு என்றால் எப்படித்தான் புரியும்? சிரி சிரி


யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 3 Empty Re: யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்!

Post by பிஜிராமன் Fri Dec 16, 2011 2:05 pm

பழைய சாஸ்திரங்கள் பாா்வைக்கு நல்லது பொல தோன்றினாலும் நல்லவை அல்ல எனறு இதிலிருந்த தொிகிறது.

1. வயது தொியாவிட்டால் இன்றைய நிலையில் எதுவும் செய்ய முடியாது. வாழ்த்துக்கள் கூட சொல்ல முடியாது. உறவு நட்புக்கு தடை.
2. கொடுக்கல் வாங்கல் சிலா் சொல்லாமல் காலமாகும்போது, மனைவி பிள்ளைகள் வே‌தனைக்கு ஆளாவாா்கள்.
3. வீட்டு சச்சரவு மனதிற்றகுள்ளேயெ வைத்திருக்க மனஅழுத்தம் அதிகாிக்கும். நட்பு வட்டாரத்தில் சொல்லும் போது தீா்வு கிடைக்கும்.
4. திரு.சிவா அவா்கள் சொன்னது போல வைத்திய முறை அழிந்து விடுகிறது
5. இல்லறவாழ்வு நாகாீகமாக எடுத்துரைப்பது இளம் வயதினருக்கு நல்லது
6. செய்த தானம் பற்றி பிறருக்கு சாட்சியாக சொல்வது (பெருமைக்கு அல்ல) அவா்களையும் தானம் செய்ய தூண்டிவிடும்.
7. கிடைக்கும் புகழை பத்திாிக்கைளில் வாசிக்கும் இளம் தலைமுறையினா் நாமும் இதுபோல புகழ் பெற வ‌ேண்டும் என்ற ஆவலை பெறுவா்.
8. சந்தித்த அவமானம் - அதை பின்னாட்களில் சாி
செய்த முறைகள் விதம் பற்றி சொல்லி செல்வது அடுத்த தலைமுறையினருக்கு நல்ல வழிகாட்டியாயிருக்கும்.

இப்படியிருக்க... சாஸ்திரம் இக்காலத்திற்கு பயன்படுமா?


மிக அருமையாக விளக்கிவிட்டீர்கள் சார்லஸ்......... மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 3 Empty Re: யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்!

Post by பிஜிராமன் Fri Dec 16, 2011 2:08 pm

சதாசிவம் wrote:நல்ல பகிர்வு,
தினமலர் குறிப்பிடும் சாத்திரம் எது என்று தெரியவில்லை. நம் அழகு தமிழில் உள்ள விவேக சிந்தாமணியில் இப்படி ஒரு பாடல் உள்ளது

குரு உபதேசம் மாதர் கூடிய இன்பம் தன்பால்
மருவிய நியாயம் கல்வி வயது தான் செய்த தர்மம்
அரிய மந்திர விசாரம் ஆண்மை இங்கிவைகள் எல்லாம்
ஒருவரும் தெரிய ஒண்ணாது உரைத்திடில் அழிந்து போமே

ஐயா, நல்ல பாடலை பகிர்ந்தமைக்கு நன்றிகள்........

விவேக சிந்தாமணி என்று வேற ஒன்று உள்ளதா........ நன்றி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 3 Empty Re: யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்!

Post by கார்த்திக்.எம்.ஆர் Fri Dec 16, 2011 2:09 pm

அக்கா.. நல்ல பதிவு.. ஆனால் சொல்ல கூடாது சொல்ல கூடாதுன்னு நீங்களே அந்த 9 உம் என்னனு சொல்லிடீங்க..


"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011

https://facebook.com/karthik.mrt

Back to top Go down

யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்! - Page 3 Empty Re: யாரிடமும் சொல்லக்கூடாத 9 ரகசியங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum