ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!

+7
kitcha
ரேவதி
உமா
ஜாஹீதாபானு
பேகன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
yarlpavanan
11 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

open கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!

Post by yarlpavanan Fri Dec 16, 2011 6:38 am

First topic message reminder :

பள்ளியில் சேர்ப்பதற்கு
வகுப்பில் தரமுயர்த்துவதற்கு
வகுப்பில் முதற்பிள்ளையாக்குவதற்கு
பள்ளியில் நற்பெயர் எடுப்பதற்கு
தேர்வெழுத ஒப்புதல் எடுப்பதற்கு
தேர்வெழுதினால் தேர்வுத்தாள் திருத்துவதற்கு
தொடக்கப் பள்ளியில் படித்து முடித்ததும்
உயர் பள்ளிக்குச் செல்வதற்கு
உயர் பள்ளியில் படித்து முடித்ததும்
பல்கலைக் கழகம் புகுவதற்கு
உயர் பள்ளியிலும்
பல்கலைக் கழகத்திலும்
ஆசிரியர்கள்
மாணவிகளின் கற்பைப் பறித்து
புள்ளி வழங்குவதும் என
வாழ வழிகாட்டும் துறையில்
வாழ்க்கையைக் கெடுக்கும் செயல்களா?
கற்றோரும் மற்றோரும்
கண்டும் காணாது இருக்கலாமா?
நல்வாழ்வை அமைக்க உதவும்
கல்வித்துறையில்
கையூட்டும் கன்னி ஈகமுமா?
கடவுளே
எமது மண்ணுக்கு வந்தே
நம் பள்ளிகளில் படித்தே
நல்வாழ்வைக் கெடுக்கும்
கல்விக் குழாமை அழிக்க மாட்டாயா?
-----------------------------------------------------------------------
எனது ஐயாயிரம் உரூபா தலைப்பிலான http://www.eegarai.net/t76594-topic#694438 பதிவிற்கு வலுச் சேர்க்கும் பதிவிது.


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down


open Re: கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Mon Dec 19, 2011 5:48 pm

நல்ல கவிதை. சமுதாயத்தில் இப்படியெல்லாம் சீர்கேடுகள் மதம் பிடித்த யானையின் சீரழிவாக இருக்கிறது. இதனை ஒடுக்க தங்களைப் போன்ற அங்குசக் கவிகள் வேண்டும். சற்றேனும் திருந்த வாய்ப்பு உண்டு.

பாராட்டுகள்.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

open Re: கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!

Post by சிவா Mon Dec 19, 2011 5:49 pm

சமூக அவலத்திற்கெதிரான கவிதைப் போர் - அனைவரையும் சிந்திக்கச் செய்யட்டும். நேரடியாகக் களத்தில் இறங்கிச் செயல்பட்டால்தான் போராட்டம் என்றில்லை, நமது எழுத்துக்கள் மற்றவர்களை சிந்திக்க வைத்தாலே போதும், அதுவே நம் வெற்றி!

எழுதுங்கள், மக்கள் சிந்திக்க மறுக்கும் விடயங்களைக் குறித்து எழுதுங்கள், மக்கள் பேசத் தயங்கும் அநியாயங்களைச் சுட்டிக் காட்டி எழுதுங்கள்.

இந்த எழுத்துக்கள் பத்துப் பேரிடமாவது விழிப்புணர்வை ஏற்படுத்தட்டும்! பாராட்டுக்கள்.


கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

open Re: கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!

Post by கேசவன் Mon Dec 19, 2011 5:51 pm

நல்ல கவிதை


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  - Page 2 1357389கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  - Page 2 59010615கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  - Page 2 Images3ijfகடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  - Page 2 Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

open Re: கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!

Post by yarlpavanan Mon Dec 19, 2011 5:58 pm

kitcha wrote:உங்கள் கவிதையில் உங்களுடைய ஆதங்கம் தெரிகிறது.நல்ல கவிதை.ஆனால் கடவுள் எல்லாம் வரமாட்டார்.

நாட்டில் நடக்கும் குற்றங்களுக்கு,அந்தக் குற்றத்தை செய்பவர் மட்டும் இல்லாமல் அந்தக் குற்றம் நிகழ அதற்கு துணை போகிறவர்கள் அதிகம்.

ஆசிரியர்கள் மட்டும் இல்லை ஒரு சில அலுவலகங்களிலும் இந்த நிகழ்வு உண்டு, அரசுத் துறையும் சேர்த்து.
ஒரு பெண் தவறான வழியில் செல்ல நிர்பந்தப் படுத்தப் படுகிறாள், செல்கிறாள் என்றால் அதுவும் ஒரு வகை தவறுதானே.எதோ ஒரு காரணத்திற்காக பெண்கள் அமைதியாக செல்வது குற்றத்தை அதிகப் படுத்துவதற்குச் சமம்.

அப்படி நடக்க முயலுபவர்களை,அந்த சமயத்தில் சமயோசித புத்தியால், எதோ ஒரு வகையில் அவர்கள் தண்டிக்க வேண்டும்.அப்படி நடந்தால் தான் இந்த மாதிரி குற்றங்கள் குறையும் ஒழியும்.

தன் கற்பைக் காப்பாற்றிக் கொள்ள தன் கையில் உள்ள வளையல்களைக் கூட ஆயுதமாக பயன்படுத்தலாம்
கடவுள் எல்லாம் வரமாட்டார்...
உண்மை தான்
சொல்ல வந்த செய்தியை
நம்பவைக்க
கடவுளை அழைத்ததில்
தவறில்லையே!
பெற்றோரும் பிள்ளைகளும்
படித்த குழாமை
சந்திக்கு இழுத்து
சந்தி சிரிக்க வைக்க வேண்டுமே!


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

open Re: கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!

Post by yarlpavanan Mon Dec 19, 2011 6:03 pm

Kaa Na Kalyanasundaram wrote:நல்ல கவிதை. சமுதாயத்தில் இப்படியெல்லாம் சீர்கேடுகள் மதம் பிடித்த யானையின் சீரழிவாக இருக்கிறது. இதனை ஒடுக்க தங்களைப் போன்ற அங்குசக் கவிகள் வேண்டும். சற்றேனும் திருந்த வாய்ப்பு உண்டு.

பாராட்டுகள்.


நானோ சிறிய படைப்பாளி
ஆயினும்
சமூகப் பொட்டுக் கேடுகளை
ஒவ்வொரு படைப்பாளியும்
எழுதலாமே!


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

open Re: கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!

Post by yarlpavanan Mon Dec 19, 2011 6:09 pm

சிவா wrote:சமூக அவலத்திற்கெதிரான கவிதைப் போர் - அனைவரையும் சிந்திக்கச் செய்யட்டும். நேரடியாகக் களத்தில் இறங்கிச் செயல்பட்டால்தான் போராட்டம் என்றில்லை, நமது எழுத்துக்கள் மற்றவர்களை சிந்திக்க வைத்தாலே போதும், அதுவே நம் வெற்றி!

எழுதுங்கள், மக்கள் சிந்திக்க மறுக்கும் விடயங்களைக் குறித்து எழுதுங்கள், மக்கள் பேசத் தயங்கும் அநியாயங்களைச் சுட்டிக் காட்டி எழுதுங்கள்.

இந்த எழுத்துக்கள் பத்துப் பேரிடமாவது விழிப்புணர்வை ஏற்படுத்தட்டும்! பாராட்டுக்கள்.
தங்கள் வழிகாட்டல்
என் உள்ளத்தில் இருந்து
இதேபோன்ற
பல சமூகச் சீர்கேடுகளைச் சுட்டும்
படைப்புகளை ஈகரையில் பதியத் தூண்டும்.
தங்கள் வழிகாட்டலுக்கும் பாராட்டுதலுக்கும் நன்றி.


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

open Re: கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!

Post by yarlpavanan Mon Dec 19, 2011 6:10 pm

கேசவன் wrote:நல்ல கவிதை
நன்றி.


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

open Re: கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!

Post by இளமாறன் Tue Dec 20, 2011 12:26 am

கல்வித்துறையில்
கையூட்டும் கன்னி ஈகமுமா?
கடவுளே
எமது மண்ணுக்கு வந்தே
நம் பள்ளிகளில் படித்தே
நல்வாழ்வைக் கெடுக்கும்
கல்விக் குழாமை அழிக்க மாட்டாயா?

இவர்களை எல்லாம் யாரு திருத்துறது என்ன கொடுமை சார் இது


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!  - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

open Re: கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!

Post by yarlpavanan Fri Dec 23, 2011 4:08 am

இளமாறன் wrote:
கல்வித்துறையில்
கையூட்டும் கன்னி ஈகமுமா?
கடவுளே
எமது மண்ணுக்கு வந்தே
நம் பள்ளிகளில் படித்தே
நல்வாழ்வைக் கெடுக்கும்
கல்விக் குழாமை அழிக்க மாட்டாயா?

இவர்களை எல்லாம் யாரு திருத்துறது என்ன கொடுமை சார் இது

பொறுப்புள்ள மாணவர்களாலும் அவர்களது பெற்றோர்களாலும் தான் முடியும்


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

open Re: கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum