புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகத்தில் 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் கருக் கொலைகள்?
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
தமிழகத்தில், 2011ம் ஆண்டு, மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கடந்த 10 ஆண்டுகளில், 20 ஆயிரம் பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப் பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இந்திய அளவில், குழந்தைகள் பாலின விகிதாசாரப் படி, 31 லட்சம் பெண் கருக்கொலைகள் நடந்திருக்கலாம் என, கணிக்கப் படுகிறது.
"பெண் கருக்கொலைக்கு எதிரான பிரசாரம்' என்ற தன்னார்வ நிறுவனம், தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற விவரங்களின் படி, தமிழகத்தில் திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில், பெண் பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.
14 மாவட்டங்கள்: அதுபோல், தமிழகம் முழுவதும் உள்ள மொத்தம், 1,547 ஆரம்ப சுகாதார நிலையங்களில், 434 நிலையங்களில், பெண் பிறப்பு விகிதம், 900க்கும் குறைவாக உள்ளது. இயற்கை பெண் பிறப்பு விகிதமான, 952யை விட, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கடலூர், விழுப்புரம், தேனி, திண்டுக்கல், கரூர், அரியலூர், பெரம்பலூர், வேலூர், மதுரை, திருவண்ணாமலை ஆகிய, 14 மாவட்டங்களில், குறைவாக உள்ளது. இந்த விவரங்கள், கருவிலேயே பெண்கள் கொல்லப் படுவதையே காட்டுகிறது.
காற்றில் பறக்கும் விதிகள்: கருவில் இருக்கும் குழந்தைக்கு ஏதாவது குறைபாடு உள்ளதா எனக் கண்டுபிடிக்க, கருத்தரித்த நான்காவது மாதத்தில், ஸ்கேன் எடுக்கப்படுகிறது. ஆனால், சிலர், கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என அறிந்து கருவை அழித்து விடுவதாக, புகார்கள் குவிந்தன. பாலின தேர்வை தடை செய்ய 1994ல் சட்டம் இயற்றப்பட்டது. இதன்படி, தமிழகத்தில், 4,060 "ஸ்கேன்' மையங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன. ஸ்கேன் செய்யும் கர்ப்பிணிகளின் விவரங்களைச் சேகரித்து, அதை ஒவ்வொரு மாதமும், மருத்துவ சேவை இணை இயக்குனருக்கு அனுப்ப வேண்டும். 50 சதவீத மையங்கள் கூட, சட்டத்தில் உள்ள இத்தகைய விதிகளை முழுமையாக பின்பற்றுவது இல்லை.
நடவடிக்கை இல்லை: சென்னையில் உள்ள பிரபலமான ஸ்கேன் மையம் கூட, இந்த விவரங்களை சேகரிக்கவில்லை. விவரங்களை அனுப்பாதது குறித்து, சுகாதாரத் துறை அதிகாரிகளும் கேட்பதில்லை. சட்டத்தை அமல்படுத்தும் பொறுப்பு, மருத்துவ சேவைகள் இயக்குனரிடம் (டி.எம்.எஸ்.,) கொடுக்கப் பட்டுள்ளது. இப்போது, மாவட்ட கலெக்டர்களும் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப் பட்டுள்ளனர். ஆனால், இதுவரை எந்த கணிசமான நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. விதியை மீறியதாக தமிழகம் முழுவதும், 73 ஸ்கேன் மையங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, பெயரளவுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. உதாரணத்துக்கு, "நீங்கள், கர்ப்பிணி பெண்களுக்கான படிவங்களை சரியாக பராமரிக்க வில்லை என தெரியவந்துள்ளது. உங்கள் குறையை, 30 நாள்களுக்குள் சரி செய்ய வேண்டும்,' என வெறும் கடிதம் மட்டும் வருகிறது; அதோடு சரி. மதுரையில் ஒரு மையம், 6 மாதத்துக்கு மூடப்பட்டு, தற்போது வழக்கம்போல் செயல்பட்டு வருகிறது.
விதி மீறும் மையங்கள்: கருக் கொலைக்கு எதிரான பிரசார அமைப்பின், மையக் குழு இயக்குனர் ஜீவா கூறியதாவது: பெண் பிறப்பு விகிதம் குறைந்துள்ளதன் காரணம் குறித்து அரசும், இதுவரை எந்த ஆய்வும் நடத்தவில்லை. இந்த சட்டத்தை முனைப்பாக அமல்படுத்தும் ஆலோசனை குழு, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கூடி, ஆய்வு செய்ய வேண்டும். ஆனால், பல மாவட்டங்களில் இந்தக் குழுவின் கூட்டம், பல மாதங்கள் நடப்பதே இல்லை. இவ்வாறு ஜீவா கூறினார்.
கடும் நடவடிக்கை: சுகாதார துறை அமைச்சர் விஜய்யிடம் இதுகுறித்து கேட்டபோது, ""கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்பதை ரகசியமாக வெளியிடுவதை தடுக்க, ஸ்கேன் மையங்கள் மற்றும் குழந்தை பேறு மருத்துவமனைகள் மீது கண்காணிப்பு அதிகரிக்கப்படும். தவறு செய்யும் ஸ்கேன் மையங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க, அதிகாரிகளுக்கு உத்தரவிடப் படும்,'' என்றார்.
- நமது சிறப்பு நிருபர் -
தினமலர்
"பெண் கருக்கொலைக்கு எதிரான பிரசாரம்' என்ற தன்னார்வ நிறுவனம், தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற விவரங்களின் படி, தமிழகத்தில் திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில், பெண் பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.
14 மாவட்டங்கள்: அதுபோல், தமிழகம் முழுவதும் உள்ள மொத்தம், 1,547 ஆரம்ப சுகாதார நிலையங்களில், 434 நிலையங்களில், பெண் பிறப்பு விகிதம், 900க்கும் குறைவாக உள்ளது. இயற்கை பெண் பிறப்பு விகிதமான, 952யை விட, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கடலூர், விழுப்புரம், தேனி, திண்டுக்கல், கரூர், அரியலூர், பெரம்பலூர், வேலூர், மதுரை, திருவண்ணாமலை ஆகிய, 14 மாவட்டங்களில், குறைவாக உள்ளது. இந்த விவரங்கள், கருவிலேயே பெண்கள் கொல்லப் படுவதையே காட்டுகிறது.
காற்றில் பறக்கும் விதிகள்: கருவில் இருக்கும் குழந்தைக்கு ஏதாவது குறைபாடு உள்ளதா எனக் கண்டுபிடிக்க, கருத்தரித்த நான்காவது மாதத்தில், ஸ்கேன் எடுக்கப்படுகிறது. ஆனால், சிலர், கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என அறிந்து கருவை அழித்து விடுவதாக, புகார்கள் குவிந்தன. பாலின தேர்வை தடை செய்ய 1994ல் சட்டம் இயற்றப்பட்டது. இதன்படி, தமிழகத்தில், 4,060 "ஸ்கேன்' மையங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன. ஸ்கேன் செய்யும் கர்ப்பிணிகளின் விவரங்களைச் சேகரித்து, அதை ஒவ்வொரு மாதமும், மருத்துவ சேவை இணை இயக்குனருக்கு அனுப்ப வேண்டும். 50 சதவீத மையங்கள் கூட, சட்டத்தில் உள்ள இத்தகைய விதிகளை முழுமையாக பின்பற்றுவது இல்லை.
நடவடிக்கை இல்லை: சென்னையில் உள்ள பிரபலமான ஸ்கேன் மையம் கூட, இந்த விவரங்களை சேகரிக்கவில்லை. விவரங்களை அனுப்பாதது குறித்து, சுகாதாரத் துறை அதிகாரிகளும் கேட்பதில்லை. சட்டத்தை அமல்படுத்தும் பொறுப்பு, மருத்துவ சேவைகள் இயக்குனரிடம் (டி.எம்.எஸ்.,) கொடுக்கப் பட்டுள்ளது. இப்போது, மாவட்ட கலெக்டர்களும் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப் பட்டுள்ளனர். ஆனால், இதுவரை எந்த கணிசமான நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. விதியை மீறியதாக தமிழகம் முழுவதும், 73 ஸ்கேன் மையங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, பெயரளவுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. உதாரணத்துக்கு, "நீங்கள், கர்ப்பிணி பெண்களுக்கான படிவங்களை சரியாக பராமரிக்க வில்லை என தெரியவந்துள்ளது. உங்கள் குறையை, 30 நாள்களுக்குள் சரி செய்ய வேண்டும்,' என வெறும் கடிதம் மட்டும் வருகிறது; அதோடு சரி. மதுரையில் ஒரு மையம், 6 மாதத்துக்கு மூடப்பட்டு, தற்போது வழக்கம்போல் செயல்பட்டு வருகிறது.
விதி மீறும் மையங்கள்: கருக் கொலைக்கு எதிரான பிரசார அமைப்பின், மையக் குழு இயக்குனர் ஜீவா கூறியதாவது: பெண் பிறப்பு விகிதம் குறைந்துள்ளதன் காரணம் குறித்து அரசும், இதுவரை எந்த ஆய்வும் நடத்தவில்லை. இந்த சட்டத்தை முனைப்பாக அமல்படுத்தும் ஆலோசனை குழு, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கூடி, ஆய்வு செய்ய வேண்டும். ஆனால், பல மாவட்டங்களில் இந்தக் குழுவின் கூட்டம், பல மாதங்கள் நடப்பதே இல்லை. இவ்வாறு ஜீவா கூறினார்.
கடும் நடவடிக்கை: சுகாதார துறை அமைச்சர் விஜய்யிடம் இதுகுறித்து கேட்டபோது, ""கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்பதை ரகசியமாக வெளியிடுவதை தடுக்க, ஸ்கேன் மையங்கள் மற்றும் குழந்தை பேறு மருத்துவமனைகள் மீது கண்காணிப்பு அதிகரிக்கப்படும். தவறு செய்யும் ஸ்கேன் மையங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க, அதிகாரிகளுக்கு உத்தரவிடப் படும்,'' என்றார்.
- நமது சிறப்பு நிருபர் -
தினமலர்
- prlakshmiபண்பாளர்
- பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010
பெண்களுக்கு கல்வி , வேலைவாய்ப்பில் முன்னுரிமை,வயதான பெண்களுக்கு சலுகைகள்,வீட்டில் இருக்கும் பெண்களுக்கு தொலைக்காட்சியினைத்தவிர விழிப்புணர்வு அளிக்கும் பயனுள்ள குறிப்புகள் அளிக்கலாம்.இதன் மூலம் பெண் -போகப்பொருள் அல்ல என்று உலகிற்கு புரியும்.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் prlakshmi
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
பெண் என்றால் பேயும் இரங்குமாம்?
பெண் கருவை சுமக்கும் பெண்ணே
நீ ஏன் மனம் இரங்க மறுக்கிறாய்?
பெண்ணுக்கு பெண்ணெ எதிாி என்பது
இது தானொ...???
பெண் கருவை சுமக்கும் பெண்ணே
நீ ஏன் மனம் இரங்க மறுக்கிறாய்?
பெண்ணுக்கு பெண்ணெ எதிாி என்பது
இது தானொ...???
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- பேகன்இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
yarlpavanan wrote:சிறந்த பதிவிது. இவ்வாறான பதிவுகள் நம்மாளுகளுக்கு வழிகாட்டுமே.
- Sponsored content
Similar topics
» 2 ஆண்டுகளில் 890 கள்ளக்காதல் கொலைகள், ஆண்கள் பாதுகாப்புச் சங்கம் தகவல்
» கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா?
» தமிழகத்தில் 15 ஆண்டுகளில் 1,135 காட்டு யானைகள் உயிரிழப்பு!
» 50 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்!
» அமெரிக்காவில் 7 ஆண்டுகளில் நடந்த விபத்தில் 16 ஆயிரம் பேர் பலி
» கொலைகள் தொடர்கதை -தமிழகத்தில் கூலிப்படைகளை ஒடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா?
» தமிழகத்தில் 15 ஆண்டுகளில் 1,135 காட்டு யானைகள் உயிரிழப்பு!
» 50 ஆண்டுகளில் 55 ஆயிரம் விநாயகர் சிலைகள்!
» அமெரிக்காவில் 7 ஆண்டுகளில் நடந்த விபத்தில் 16 ஆயிரம் பேர் பலி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|