புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கேரளக்காரர்களால் அடித்து விரட்டப்பட்ட 100 தமிழக குடும்பத்தினர் தேவாரம் வந்தனர்
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
உத்தமாளையம், டிச. 15-
கேரள மாநிலத்தில் உள்ள உடுப்பஞ்சோலை, ஆணைக்கல்மெட்டு, ஆட்டுவாரை, மணத்தோடு, தலையங்கம், சதுரங்கப் பாறை, நெடுங்கண்டம் போன்ற பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வசித்து வருகிறார்கள்.
அவர்கள் தேயிலை தோட்டம், ஏலத்தோட்டம், காப்பி தோட்டங்களில் வேலை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் கேரள அரசு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனால் ஆத்திரம் அடைந்த கேரளக்காரர்கள் அங்கு வசித்து வரும் தமிழர்களை தாக்கி விரட்டி அடித்து வருகிறார்கள். நெடுங்கண்டம், காரித்தோடு, கரியன்மலை போன்ற பகுதிகளில் வீடு, வீடாக புகுந்து தமிழர்களை தாக்கி விரட்டி அடித்துள்ளனர்.
இதை தொடர்ந்து ஏராளமான ஆண்கள், பெண்கள், குழந்தைகளுடன் உயிர் தப்பி இரவோடு இரவாக போடி மற்றும் தேவாரம் வந்து தஞ்சம் அடைந்துள்ளனர். போடி தாலுகா அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தவர்களுக்கு உணவு மற்றும் தங்குவதற்கு தேவையான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.
உயிர் தப்பி வந்த ஆண்டிச்சாமி என்பவர் கண்ணீர் மல்க கூறும் போது, உடுப்பஞ்சோலையில் தமிழர்கள் வசிக்கும் இடங்களில் ஆட்டோக்களில் வந்து தாக்குகிறார்கள். வயதானவர்கள் என்றுகூட பாராமல் அசிங்கமாக பேசி அடித்தனர். பஸ்சில் ஏறி சென்றால் கேரளக்காரர்கள் டிக்கெட் தர மறுக்கிறார்கள். இதனால் காட்டுவழியாக 13 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்தோம் என்றார்.
வசந்தா என்பவர் கூறும் போது, நான் பெருமாள் குளம் எஸ்டேட்டில் சிறு வயதில் இருந்தே வேலை செய்து வருகிறேன். கேரளக்காரர்கள் கும்பல், கும்பலாக வந்து தமிழர்களை தாக்கி வருகிறார்கள். ஒரு மணி நேரத்தில் வீட்டை காலி செய்து விட்டு ஓடிவிடவேண்டும். இல்லாவிட்டால் நடப்பது வேறு என்று மிரட்டினார்கள். இதனால் உயிருக்கு பயந்து ஓடியவந்து விட்டேன் என்றார்.
மேலும் சிலர் கூறும் போது, மின் இணைப்பை துண்டித்து விட்டு கேரளக்காரர்கள் வீடு வீடாக புகுந்து தாக்கி வருகிறார்கள். இதுகுறித்து கேரள போலீஸ் நிலையத்தில் புகார் செய்தால் போலீசார் நடவடிக்கை எடுப்பது இல்லை. போலீசாரும் எங்களை தாக்க வருகிறார்கள் என்றனர்.
இந்த நிலையில் இன்று காலை கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சதுரங்க பாறை என்ற இடத்தில் வசித்து வந்த தமிழர்கள் 100 குடும்பத்தினர் கேரளக்காரர்களின் அட்டூழியம் தாங்காமல் தேவாரம் வந்தனர்.
மாவட்ட கலெக்டர் பழனிசாமி உத்தரவின் பேரில் உத்தமபாளையம் தாசில்தார் சூரியகலா மற்றும் வருவாய் அதிகாரிகள் கேரளாவில் இருந்து வரும் அனைத்து தமிழர்களை தங்க வைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் செய்து உள்ளனர்.
100க்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்த 250 பேர் தேவாரத்தில் உள்ள அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். கேரளாவில் இருந்து தப்பி வந்தவர்கள் கூறும்போது, இன்னும் 24 மணி நேரத்தில் இடத்தை காலி செய்யாவிட்டால் குடும்பத்துடன் அடித்து நொறுக்கி காலி செய்து விடுவோம் என்று கூறினர். இதனால் நாங்கள் பயந்து வந்து விட்டோம் என அவர்கள் கண்ணீர்மல்க கூறினர்.
மாலைமலர்
கேரள மாநிலத்தில் உள்ள உடுப்பஞ்சோலை, ஆணைக்கல்மெட்டு, ஆட்டுவாரை, மணத்தோடு, தலையங்கம், சதுரங்கப் பாறை, நெடுங்கண்டம் போன்ற பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வசித்து வருகிறார்கள்.
அவர்கள் தேயிலை தோட்டம், ஏலத்தோட்டம், காப்பி தோட்டங்களில் வேலை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் கேரள அரசு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனால் ஆத்திரம் அடைந்த கேரளக்காரர்கள் அங்கு வசித்து வரும் தமிழர்களை தாக்கி விரட்டி அடித்து வருகிறார்கள். நெடுங்கண்டம், காரித்தோடு, கரியன்மலை போன்ற பகுதிகளில் வீடு, வீடாக புகுந்து தமிழர்களை தாக்கி விரட்டி அடித்துள்ளனர்.
இதை தொடர்ந்து ஏராளமான ஆண்கள், பெண்கள், குழந்தைகளுடன் உயிர் தப்பி இரவோடு இரவாக போடி மற்றும் தேவாரம் வந்து தஞ்சம் அடைந்துள்ளனர். போடி தாலுகா அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தவர்களுக்கு உணவு மற்றும் தங்குவதற்கு தேவையான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.
உயிர் தப்பி வந்த ஆண்டிச்சாமி என்பவர் கண்ணீர் மல்க கூறும் போது, உடுப்பஞ்சோலையில் தமிழர்கள் வசிக்கும் இடங்களில் ஆட்டோக்களில் வந்து தாக்குகிறார்கள். வயதானவர்கள் என்றுகூட பாராமல் அசிங்கமாக பேசி அடித்தனர். பஸ்சில் ஏறி சென்றால் கேரளக்காரர்கள் டிக்கெட் தர மறுக்கிறார்கள். இதனால் காட்டுவழியாக 13 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்தோம் என்றார்.
வசந்தா என்பவர் கூறும் போது, நான் பெருமாள் குளம் எஸ்டேட்டில் சிறு வயதில் இருந்தே வேலை செய்து வருகிறேன். கேரளக்காரர்கள் கும்பல், கும்பலாக வந்து தமிழர்களை தாக்கி வருகிறார்கள். ஒரு மணி நேரத்தில் வீட்டை காலி செய்து விட்டு ஓடிவிடவேண்டும். இல்லாவிட்டால் நடப்பது வேறு என்று மிரட்டினார்கள். இதனால் உயிருக்கு பயந்து ஓடியவந்து விட்டேன் என்றார்.
மேலும் சிலர் கூறும் போது, மின் இணைப்பை துண்டித்து விட்டு கேரளக்காரர்கள் வீடு வீடாக புகுந்து தாக்கி வருகிறார்கள். இதுகுறித்து கேரள போலீஸ் நிலையத்தில் புகார் செய்தால் போலீசார் நடவடிக்கை எடுப்பது இல்லை. போலீசாரும் எங்களை தாக்க வருகிறார்கள் என்றனர்.
இந்த நிலையில் இன்று காலை கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சதுரங்க பாறை என்ற இடத்தில் வசித்து வந்த தமிழர்கள் 100 குடும்பத்தினர் கேரளக்காரர்களின் அட்டூழியம் தாங்காமல் தேவாரம் வந்தனர்.
மாவட்ட கலெக்டர் பழனிசாமி உத்தரவின் பேரில் உத்தமபாளையம் தாசில்தார் சூரியகலா மற்றும் வருவாய் அதிகாரிகள் கேரளாவில் இருந்து வரும் அனைத்து தமிழர்களை தங்க வைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் செய்து உள்ளனர்.
100க்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்த 250 பேர் தேவாரத்தில் உள்ள அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். கேரளாவில் இருந்து தப்பி வந்தவர்கள் கூறும்போது, இன்னும் 24 மணி நேரத்தில் இடத்தை காலி செய்யாவிட்டால் குடும்பத்துடன் அடித்து நொறுக்கி காலி செய்து விடுவோம் என்று கூறினர். இதனால் நாங்கள் பயந்து வந்து விட்டோம் என அவர்கள் கண்ணீர்மல்க கூறினர்.
மாலைமலர்
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
எங்கு சென்றாலும் தமிா்களுக்கு மட்டும் ஏன் இப்படி நோிடுகிறது என தொியவில்லை. வந்தாரை வாழ வைக்கும் தமிழா்கள் நிறைந்த தமிழ ந ாட்டு மக்களை மட்டும் மற்றவா்கள் வாழ விடாமல் விரட்டியடிப்பது ஏன்?
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- GuestGuest
கேரளக்காரர்கள் மிக பெரிய வரலாற்று தவறை செய்து விட்டார்கள் ..
இனி நடக்க போவதை தடுத்து நிறுத்த முடியாது ..
இனி நடக்க போவதை தடுத்து நிறுத்த முடியாது ..
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|