புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேரளக்காரர்களால் அடித்து விரட்டப்பட்ட 100 தமிழக குடும்பத்தினர் தேவாரம் வந்தனர் Poll_c10கேரளக்காரர்களால் அடித்து விரட்டப்பட்ட 100 தமிழக குடும்பத்தினர் தேவாரம் வந்தனர் Poll_m10கேரளக்காரர்களால் அடித்து விரட்டப்பட்ட 100 தமிழக குடும்பத்தினர் தேவாரம் வந்தனர் Poll_c10 
284 Posts - 45%
heezulia
கேரளக்காரர்களால் அடித்து விரட்டப்பட்ட 100 தமிழக குடும்பத்தினர் தேவாரம் வந்தனர் Poll_c10கேரளக்காரர்களால் அடித்து விரட்டப்பட்ட 100 தமிழக குடும்பத்தினர் தேவாரம் வந்தனர் Poll_m10கேரளக்காரர்களால் அடித்து விரட்டப்பட்ட 100 தமிழக குடும்பத்தினர் தேவாரம் வந்தனர் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
கேரளக்காரர்களால் அடித்து விரட்டப்பட்ட 100 தமிழக குடும்பத்தினர் தேவாரம் வந்தனர் Poll_c10கேரளக்காரர்களால் அடித்து விரட்டப்பட்ட 100 தமிழக குடும்பத்தினர் தேவாரம் வந்தனர் Poll_m10கேரளக்காரர்களால் அடித்து விரட்டப்பட்ட 100 தமிழக குடும்பத்தினர் தேவாரம் வந்தனர் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கேரளக்காரர்களால் அடித்து விரட்டப்பட்ட 100 தமிழக குடும்பத்தினர் தேவாரம் வந்தனர் Poll_c10கேரளக்காரர்களால் அடித்து விரட்டப்பட்ட 100 தமிழக குடும்பத்தினர் தேவாரம் வந்தனர் Poll_m10கேரளக்காரர்களால் அடித்து விரட்டப்பட்ட 100 தமிழக குடும்பத்தினர் தேவாரம் வந்தனர் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கேரளக்காரர்களால் அடித்து விரட்டப்பட்ட 100 தமிழக குடும்பத்தினர் தேவாரம் வந்தனர் Poll_c10கேரளக்காரர்களால் அடித்து விரட்டப்பட்ட 100 தமிழக குடும்பத்தினர் தேவாரம் வந்தனர் Poll_m10கேரளக்காரர்களால் அடித்து விரட்டப்பட்ட 100 தமிழக குடும்பத்தினர் தேவாரம் வந்தனர் Poll_c10 
19 Posts - 3%
prajai
கேரளக்காரர்களால் அடித்து விரட்டப்பட்ட 100 தமிழக குடும்பத்தினர் தேவாரம் வந்தனர் Poll_c10கேரளக்காரர்களால் அடித்து விரட்டப்பட்ட 100 தமிழக குடும்பத்தினர் தேவாரம் வந்தனர் Poll_m10கேரளக்காரர்களால் அடித்து விரட்டப்பட்ட 100 தமிழக குடும்பத்தினர் தேவாரம் வந்தனர் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கேரளக்காரர்களால் அடித்து விரட்டப்பட்ட 100 தமிழக குடும்பத்தினர் தேவாரம் வந்தனர் Poll_c10கேரளக்காரர்களால் அடித்து விரட்டப்பட்ட 100 தமிழக குடும்பத்தினர் தேவாரம் வந்தனர் Poll_m10கேரளக்காரர்களால் அடித்து விரட்டப்பட்ட 100 தமிழக குடும்பத்தினர் தேவாரம் வந்தனர் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கேரளக்காரர்களால் அடித்து விரட்டப்பட்ட 100 தமிழக குடும்பத்தினர் தேவாரம் வந்தனர் Poll_c10கேரளக்காரர்களால் அடித்து விரட்டப்பட்ட 100 தமிழக குடும்பத்தினர் தேவாரம் வந்தனர் Poll_m10கேரளக்காரர்களால் அடித்து விரட்டப்பட்ட 100 தமிழக குடும்பத்தினர் தேவாரம் வந்தனர் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கேரளக்காரர்களால் அடித்து விரட்டப்பட்ட 100 தமிழக குடும்பத்தினர் தேவாரம் வந்தனர் Poll_c10கேரளக்காரர்களால் அடித்து விரட்டப்பட்ட 100 தமிழக குடும்பத்தினர் தேவாரம் வந்தனர் Poll_m10கேரளக்காரர்களால் அடித்து விரட்டப்பட்ட 100 தமிழக குடும்பத்தினர் தேவாரம் வந்தனர் Poll_c10 
7 Posts - 1%
mruthun
கேரளக்காரர்களால் அடித்து விரட்டப்பட்ட 100 தமிழக குடும்பத்தினர் தேவாரம் வந்தனர் Poll_c10கேரளக்காரர்களால் அடித்து விரட்டப்பட்ட 100 தமிழக குடும்பத்தினர் தேவாரம் வந்தனர் Poll_m10கேரளக்காரர்களால் அடித்து விரட்டப்பட்ட 100 தமிழக குடும்பத்தினர் தேவாரம் வந்தனர் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேரளக்காரர்களால் அடித்து விரட்டப்பட்ட 100 தமிழக குடும்பத்தினர் தேவாரம் வந்தனர்


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Dec 16, 2011 12:01 am

உத்தமாளையம், டிச. 15-

கேரள மாநிலத்தில் உள்ள உடுப்பஞ்சோலை, ஆணைக்கல்மெட்டு, ஆட்டுவாரை, மணத்தோடு, தலையங்கம், சதுரங்கப் பாறை, நெடுங்கண்டம் போன்ற பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வசித்து வருகிறார்கள்.

அவர்கள் தேயிலை தோட்டம், ஏலத்தோட்டம், காப்பி தோட்டங்களில் வேலை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் கேரள அரசு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதனால் ஆத்திரம் அடைந்த கேரளக்காரர்கள் அங்கு வசித்து வரும் தமிழர்களை தாக்கி விரட்டி அடித்து வருகிறார்கள். நெடுங்கண்டம், காரித்தோடு, கரியன்மலை போன்ற பகுதிகளில் வீடு, வீடாக புகுந்து தமிழர்களை தாக்கி விரட்டி அடித்துள்ளனர்.

இதை தொடர்ந்து ஏராளமான ஆண்கள், பெண்கள், குழந்தைகளுடன் உயிர் தப்பி இரவோடு இரவாக போடி மற்றும் தேவாரம் வந்து தஞ்சம் அடைந்துள்ளனர். போடி தாலுகா அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தவர்களுக்கு உணவு மற்றும் தங்குவதற்கு தேவையான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

உயிர் தப்பி வந்த ஆண்டிச்சாமி என்பவர் கண்ணீர் மல்க கூறும் போது, உடுப்பஞ்சோலையில் தமிழர்கள் வசிக்கும் இடங்களில் ஆட்டோக்களில் வந்து தாக்குகிறார்கள். வயதானவர்கள் என்றுகூட பாராமல் அசிங்கமாக பேசி அடித்தனர். பஸ்சில் ஏறி சென்றால் கேரளக்காரர்கள் டிக்கெட் தர மறுக்கிறார்கள். இதனால் காட்டுவழியாக 13 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்தோம் என்றார்.

வசந்தா என்பவர் கூறும் போது, நான் பெருமாள் குளம் எஸ்டேட்டில் சிறு வயதில் இருந்தே வேலை செய்து வருகிறேன். கேரளக்காரர்கள் கும்பல், கும்பலாக வந்து தமிழர்களை தாக்கி வருகிறார்கள். ஒரு மணி நேரத்தில் வீட்டை காலி செய்து விட்டு ஓடிவிடவேண்டும். இல்லாவிட்டால் நடப்பது வேறு என்று மிரட்டினார்கள். இதனால் உயிருக்கு பயந்து ஓடியவந்து விட்டேன் என்றார்.

மேலும் சிலர் கூறும் போது, மின் இணைப்பை துண்டித்து விட்டு கேரளக்காரர்கள் வீடு வீடாக புகுந்து தாக்கி வருகிறார்கள். இதுகுறித்து கேரள போலீஸ் நிலையத்தில் புகார் செய்தால் போலீசார் நடவடிக்கை எடுப்பது இல்லை. போலீசாரும் எங்களை தாக்க வருகிறார்கள் என்றனர்.

இந்த நிலையில் இன்று காலை கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சதுரங்க பாறை என்ற இடத்தில் வசித்து வந்த தமிழர்கள் 100 குடும்பத்தினர் கேரளக்காரர்களின் அட்டூழியம் தாங்காமல் தேவாரம் வந்தனர்.

மாவட்ட கலெக்டர் பழனிசாமி உத்தரவின் பேரில் உத்தமபாளையம் தாசில்தார் சூரியகலா மற்றும் வருவாய் அதிகாரிகள் கேரளாவில் இருந்து வரும் அனைத்து தமிழர்களை தங்க வைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் செய்து உள்ளனர்.

100க்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்த 250 பேர் தேவாரத்தில் உள்ள அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். கேரளாவில் இருந்து தப்பி வந்தவர்கள் கூறும்போது, இன்னும் 24 மணி நேரத்தில் இடத்தை காலி செய்யாவிட்டால் குடும்பத்துடன் அடித்து நொறுக்கி காலி செய்து விடுவோம் என்று கூறினர். இதனால் நாங்கள் பயந்து வந்து விட்டோம் என அவர்கள் கண்ணீர்மல்க கூறினர்.

மாலைமலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கேரளக்காரர்களால் அடித்து விரட்டப்பட்ட 100 தமிழக குடும்பத்தினர் தேவாரம் வந்தனர் Ila
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Dec 16, 2011 8:24 am

எங்கு சென்றாலும் தமிா்களுக்கு மட்டும் ஏன் இப்படி நோிடுகிறது என தொியவில்லை. வந்தாரை வாழ வைக்கும் தமிழா்கள் நிறைந்த தமிழ ந ாட்டு மக்களை மட்டும் மற்றவா்கள் வாழ விடாமல் விரட்டியடிப்பது ஏன்?




கேரளக்காரர்களால் அடித்து விரட்டப்பட்ட 100 தமிழக குடும்பத்தினர் தேவாரம் வந்தனர் 154550கேரளக்காரர்களால் அடித்து விரட்டப்பட்ட 100 தமிழக குடும்பத்தினர் தேவாரம் வந்தனர் 154550கேரளக்காரர்களால் அடித்து விரட்டப்பட்ட 100 தமிழக குடும்பத்தினர் தேவாரம் வந்தனர் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” கேரளக்காரர்களால் அடித்து விரட்டப்பட்ட 100 தமிழக குடும்பத்தினர் தேவாரம் வந்தனர் 154550கேரளக்காரர்களால் அடித்து விரட்டப்பட்ட 100 தமிழக குடும்பத்தினர் தேவாரம் வந்தனர் 154550கேரளக்காரர்களால் அடித்து விரட்டப்பட்ட 100 தமிழக குடும்பத்தினர் தேவாரம் வந்தனர் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Dec 16, 2011 9:41 am

அடபாவிங்களா..உங்கள் ஆளுங்க கூட இங்கதானே இருக்காங்க அதை மறந்துவிட்டீர்களா கோபம்



avatar
Guest
Guest

PostGuest Fri Dec 16, 2011 9:46 am

கேரளக்காரர்கள் மிக பெரிய வரலாற்று தவறை செய்து விட்டார்கள் ..

இனி நடக்க போவதை தடுத்து நிறுத்த முடியாது ..

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக