புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் காய்ச்சல்..!! Poll_c10காதல் காய்ச்சல்..!! Poll_m10காதல் காய்ச்சல்..!! Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
காதல் காய்ச்சல்..!! Poll_c10காதல் காய்ச்சல்..!! Poll_m10காதல் காய்ச்சல்..!! Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
காதல் காய்ச்சல்..!! Poll_c10காதல் காய்ச்சல்..!! Poll_m10காதல் காய்ச்சல்..!! Poll_c10 
3 Posts - 6%
heezulia
காதல் காய்ச்சல்..!! Poll_c10காதல் காய்ச்சல்..!! Poll_m10காதல் காய்ச்சல்..!! Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
காதல் காய்ச்சல்..!! Poll_c10காதல் காய்ச்சல்..!! Poll_m10காதல் காய்ச்சல்..!! Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
காதல் காய்ச்சல்..!! Poll_c10காதல் காய்ச்சல்..!! Poll_m10காதல் காய்ச்சல்..!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் காய்ச்சல்..!! Poll_c10காதல் காய்ச்சல்..!! Poll_m10காதல் காய்ச்சல்..!! Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
காதல் காய்ச்சல்..!! Poll_c10காதல் காய்ச்சல்..!! Poll_m10காதல் காய்ச்சல்..!! Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
காதல் காய்ச்சல்..!! Poll_c10காதல் காய்ச்சல்..!! Poll_m10காதல் காய்ச்சல்..!! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
காதல் காய்ச்சல்..!! Poll_c10காதல் காய்ச்சல்..!! Poll_m10காதல் காய்ச்சல்..!! Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
காதல் காய்ச்சல்..!! Poll_c10காதல் காய்ச்சல்..!! Poll_m10காதல் காய்ச்சல்..!! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் காய்ச்சல்..!!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Mon Dec 12, 2011 5:06 pm

காதலுக்குக் கண்ணில்லை
எனச் சொல்லி தெரியாமல்
அவள் கொடுத்த
உப்பிட்ட தேநீர் கூட
இனித்தது என் நாவில்..!!

அவள் மூச்சுக் காற்று
என் முகமருகே
வரும் நேரம்
அனல் காற்றும் குளிராகி
என்னை நடுங்கச் செய்யும்..!!

ஆயிரம் உணவுகள்
என் முன்னே காத்திருந்தும்
பசியை மறந்து விட்டேன்
அவள் உதட்டில் ஒட்டியிருந்த
ஒற்றைச் சோற்றைப்
பார்த்த பின்னர்..!!

தேர்வறையில் அவள்
கண்சிமிட்டலைக் கண்டபின்பு
தேர்வெங்கே எழுதுவது?
கிறுக்கிக் கொண்டிருந்தேன்
தமிழ் மொழியில் அவள் பெயரை
சிறு குழப்பத்தில்..!!

அவள் என்னை
விட்டுச் சென்ற பின்னும்
இவையெல்லாம் எனைத் தொடர
நண்பன் சொன்னான்
இவைகள் அனைத்தும்
காதல் மட்டுமல்ல
காய்ச்சலின் அறிகுறிகளும் கூட என்று..!!

மிஞ்சியது காய்ச்சல் மட்டும் தான்!!



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Dec 12, 2011 5:07 pm

கவிதை அருமை சூப்பருங்க சூப்பருங்க

19 வயசுல ரொம்ப அனுபவப்பட்டு இருக்கிங்க அதிர்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Dec 12, 2011 5:08 pm

கார்த்திக்.எம்.ஆர் wrote:காதலுக்குக் கண்ணில்லை
எனச் சொல்லி தெரியாமல்
அவள் கொடுத்த
உப்பிட்ட தேநீர் கூட
இனித்தது என் நாவில்..!!

இதை படித்ததும் சிரிப்பை அடக்க முடியல

அவள் மூச்சுக் காற்று
என் முகமருகே
வரும் நேரம்
அனல் காற்றும் குளிராகி
என்னை நடுங்கச் செய்யும்..!!

ஆயிரம் உணவுகள்
என் முன்னே காத்திருந்தும்
பசியை மறந்து விட்டேன்
அவள் உதட்டில் ஒட்டியிருந்த
ஒற்றைச் சோற்றைப்
பார்த்த பின்னர்..!!

தேர்வறையில் அவள்
கண்சிமிட்டலைக் கண்டபின்பு
தேர்வெங்கே எழுதுவது?
கிறுக்கிக் கொண்டிருந்தேன்
தமிழ் மொழியில் அவள் பெயரை
சிறு குழப்பத்தில்..!!

அவள் என்னை
விட்டுச் சென்ற பின்னும்
இவையெல்லாம் எனைத் தொடர
நண்பன் சொன்னான்
இவைகள் அனைத்தும்
காதல் மட்டுமல்ல
காய்ச்சலின் அறிகுறிகளும் கூட என்று..!!

மிஞ்சியது காய்ச்சல் மட்டும் தான்!!

சிறந்த காதல் வரிகள் தம்பி..ஆனால் இதெல்லாம் கொஞ்சம்கூட சரில்லை அருமையிருக்கு அருமையிருக்கு



உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Dec 12, 2011 5:11 pm

காதல் பத்தின கவிதை அருமை கார்த்தி.
ஆனாலும் ரொம்ப அனுபவபட்ட மாதிரி தெரியுதே



காதல் காய்ச்சல்..!! Uகாதல் காய்ச்சல்..!! Dகாதல் காய்ச்சல்..!! Aகாதல் காய்ச்சல்..!! Yகாதல் காய்ச்சல்..!! Aகாதல் காய்ச்சல்..!! Sகாதல் காய்ச்சல்..!! Uகாதல் காய்ச்சல்..!! Dகாதல் காய்ச்சல்..!! Hகாதல் காய்ச்சல்..!! A
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Mon Dec 12, 2011 5:15 pm

ஜாஹீதாபானு wrote:கவிதை அருமை சூப்பருங்க சூப்பருங்க

19 வயசுல ரொம்ப அனுபவப்பட்டு இருக்கிங்க அதிர்ச்சி

அனுபவம் எல்லாம் இல்லை அக்கா.. சும்மா எழுதணுது தான்.. சிரி

ரேவதி wrote:சிறந்த காதல் வரிகள் தம்பி..ஆனால் இதெல்லாம் கொஞ்சம்கூட சரில்லை அருமையிருக்கு அருமையிருக்கு

நீங்க‌ள் விரும்புவ‌து ஒருவேளை உங்க‌ளுக்குக் கிடைக்காம‌ல் போக‌லாம். ஆனால் உங்க‌ளுக்குத் த‌குதியான‌து உங்க‌ளுக்குக் க‌ண்டிப்பாக‌க் கிடைத்தே தீரும். என் தகுதிக்கு காதல் எல்லாம் கொஞ்சம் அதிகம் தான் அக்கா.. அதான் காய்ச்சலே போதும்.. சிரி அதிர்ச்சி



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Mon Dec 12, 2011 5:18 pm

உதயசுதா wrote:காதல் பத்தின கவிதை அருமை கார்த்தி.
ஆனாலும் ரொம்ப அனுபவபட்ட மாதிரி தெரியுதே

நன்றி அக்கா.. அனுபவம் எல்லாம் இல்லை அக்கா. அழுகை .



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Dec 12, 2011 5:25 pm

ஈகரையிலே எடுக்க எடுக்க குறையாத அட்சய பாத்திரம் போலே பல சிறப்பு கவிஞர்கள் உள்ளனர்.
பாராட்டுக்கள் கார்த்திக். அருமையிருக்கு




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Dec 12, 2011 5:28 pm

நல்ல கவிதை அருமையிருக்கு அருமையிருக்கு

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Mon Dec 12, 2011 5:30 pm

தேர்வறையில் அவள்
கண்சிமிட்டலைக் கண்டபின்பு
தேர்வெங்கே எழுதுவது?
கிறுக்கிக் கொண்டிருந்தேன்
தமிழ் மொழியில் அவள் பெயரை
சிறு குழப்பத்தில்..!!
எப்படி கூறுவது என்றே தெரியவில்லை அற்புதமான சிந்தனையும் வரிகளும் ! கே‌எம்‌ஆர் வாழ்த்துகள் மேலும் சிறக்க !
சியர்ஸ் சூப்பருங்க



காதல் காய்ச்சல்..!! 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! காதல் காய்ச்சல்..!! 599303
காதல் காய்ச்சல்..!! 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! காதல் காய்ச்சல்..!! 102564

கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Mon Dec 12, 2011 5:35 pm

உமா wrote:ஈகரையிலே எடுக்க எடுக்க குறையாத அட்சய பாத்திரம் போலே பல சிறப்பு கவிஞர்கள் உள்ளனர்.
பாராட்டுக்கள் கார்த்திக். அருமையிருக்கு

ஆமாம் அக்கா.. மிக்க நன்றி.. புன்னகை

முஹைதீன் wrote:நல்ல கவிதை அருமையிருக்கு அருமையிருக்கு

நன்றி அண்ணா.. புன்னகை


கோவிந்தராஜ் wrote:எப்படி கூறுவது என்றே தெரியவில்லை அற்புதமான சிந்தனையும் வரிகளும் ! கே‌எம்‌ஆர் வாழ்த்துகள் மேலும் சிறக்க !
சியர்ஸ் சூப்பருங்க

நன்றி கோவி.. இத்துணை பாராட்டுக்கள் இருக்கும் வரையில் கண்டிப்பாக நல்ல முறையில் எழுத முயல்வேன்.. நன்றி..



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக