புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவ்வுலகம்  நாவல் ஆசிரியர் முனைவர் .வெ. இறையன்பு இ.ஆ .ப . Poll_c10அவ்வுலகம்  நாவல் ஆசிரியர் முனைவர் .வெ. இறையன்பு இ.ஆ .ப . Poll_m10அவ்வுலகம்  நாவல் ஆசிரியர் முனைவர் .வெ. இறையன்பு இ.ஆ .ப . Poll_c10 
81 Posts - 67%
heezulia
அவ்வுலகம்  நாவல் ஆசிரியர் முனைவர் .வெ. இறையன்பு இ.ஆ .ப . Poll_c10அவ்வுலகம்  நாவல் ஆசிரியர் முனைவர் .வெ. இறையன்பு இ.ஆ .ப . Poll_m10அவ்வுலகம்  நாவல் ஆசிரியர் முனைவர் .வெ. இறையன்பு இ.ஆ .ப . Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
அவ்வுலகம்  நாவல் ஆசிரியர் முனைவர் .வெ. இறையன்பு இ.ஆ .ப . Poll_c10அவ்வுலகம்  நாவல் ஆசிரியர் முனைவர் .வெ. இறையன்பு இ.ஆ .ப . Poll_m10அவ்வுலகம்  நாவல் ஆசிரியர் முனைவர் .வெ. இறையன்பு இ.ஆ .ப . Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
அவ்வுலகம்  நாவல் ஆசிரியர் முனைவர் .வெ. இறையன்பு இ.ஆ .ப . Poll_c10அவ்வுலகம்  நாவல் ஆசிரியர் முனைவர் .வெ. இறையன்பு இ.ஆ .ப . Poll_m10அவ்வுலகம்  நாவல் ஆசிரியர் முனைவர் .வெ. இறையன்பு இ.ஆ .ப . Poll_c10 
5 Posts - 4%
viyasan
அவ்வுலகம்  நாவல் ஆசிரியர் முனைவர் .வெ. இறையன்பு இ.ஆ .ப . Poll_c10அவ்வுலகம்  நாவல் ஆசிரியர் முனைவர் .வெ. இறையன்பு இ.ஆ .ப . Poll_m10அவ்வுலகம்  நாவல் ஆசிரியர் முனைவர் .வெ. இறையன்பு இ.ஆ .ப . Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
அவ்வுலகம்  நாவல் ஆசிரியர் முனைவர் .வெ. இறையன்பு இ.ஆ .ப . Poll_c10அவ்வுலகம்  நாவல் ஆசிரியர் முனைவர் .வெ. இறையன்பு இ.ஆ .ப . Poll_m10அவ்வுலகம்  நாவல் ஆசிரியர் முனைவர் .வெ. இறையன்பு இ.ஆ .ப . Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவ்வுலகம்  நாவல் ஆசிரியர் முனைவர் .வெ. இறையன்பு இ.ஆ .ப . Poll_c10அவ்வுலகம்  நாவல் ஆசிரியர் முனைவர் .வெ. இறையன்பு இ.ஆ .ப . Poll_m10அவ்வுலகம்  நாவல் ஆசிரியர் முனைவர் .வெ. இறையன்பு இ.ஆ .ப . Poll_c10 
273 Posts - 45%
heezulia
அவ்வுலகம்  நாவல் ஆசிரியர் முனைவர் .வெ. இறையன்பு இ.ஆ .ப . Poll_c10அவ்வுலகம்  நாவல் ஆசிரியர் முனைவர் .வெ. இறையன்பு இ.ஆ .ப . Poll_m10அவ்வுலகம்  நாவல் ஆசிரியர் முனைவர் .வெ. இறையன்பு இ.ஆ .ப . Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
அவ்வுலகம்  நாவல் ஆசிரியர் முனைவர் .வெ. இறையன்பு இ.ஆ .ப . Poll_c10அவ்வுலகம்  நாவல் ஆசிரியர் முனைவர் .வெ. இறையன்பு இ.ஆ .ப . Poll_m10அவ்வுலகம்  நாவல் ஆசிரியர் முனைவர் .வெ. இறையன்பு இ.ஆ .ப . Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
அவ்வுலகம்  நாவல் ஆசிரியர் முனைவர் .வெ. இறையன்பு இ.ஆ .ப . Poll_c10அவ்வுலகம்  நாவல் ஆசிரியர் முனைவர் .வெ. இறையன்பு இ.ஆ .ப . Poll_m10அவ்வுலகம்  நாவல் ஆசிரியர் முனைவர் .வெ. இறையன்பு இ.ஆ .ப . Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அவ்வுலகம்  நாவல் ஆசிரியர் முனைவர் .வெ. இறையன்பு இ.ஆ .ப . Poll_c10அவ்வுலகம்  நாவல் ஆசிரியர் முனைவர் .வெ. இறையன்பு இ.ஆ .ப . Poll_m10அவ்வுலகம்  நாவல் ஆசிரியர் முனைவர் .வெ. இறையன்பு இ.ஆ .ப . Poll_c10 
18 Posts - 3%
prajai
அவ்வுலகம்  நாவல் ஆசிரியர் முனைவர் .வெ. இறையன்பு இ.ஆ .ப . Poll_c10அவ்வுலகம்  நாவல் ஆசிரியர் முனைவர் .வெ. இறையன்பு இ.ஆ .ப . Poll_m10அவ்வுலகம்  நாவல் ஆசிரியர் முனைவர் .வெ. இறையன்பு இ.ஆ .ப . Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அவ்வுலகம்  நாவல் ஆசிரியர் முனைவர் .வெ. இறையன்பு இ.ஆ .ப . Poll_c10அவ்வுலகம்  நாவல் ஆசிரியர் முனைவர் .வெ. இறையன்பு இ.ஆ .ப . Poll_m10அவ்வுலகம்  நாவல் ஆசிரியர் முனைவர் .வெ. இறையன்பு இ.ஆ .ப . Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அவ்வுலகம்  நாவல் ஆசிரியர் முனைவர் .வெ. இறையன்பு இ.ஆ .ப . Poll_c10அவ்வுலகம்  நாவல் ஆசிரியர் முனைவர் .வெ. இறையன்பு இ.ஆ .ப . Poll_m10அவ்வுலகம்  நாவல் ஆசிரியர் முனைவர் .வெ. இறையன்பு இ.ஆ .ப . Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அவ்வுலகம்  நாவல் ஆசிரியர் முனைவர் .வெ. இறையன்பு இ.ஆ .ப . Poll_c10அவ்வுலகம்  நாவல் ஆசிரியர் முனைவர் .வெ. இறையன்பு இ.ஆ .ப . Poll_m10அவ்வுலகம்  நாவல் ஆசிரியர் முனைவர் .வெ. இறையன்பு இ.ஆ .ப . Poll_c10 
7 Posts - 1%
mruthun
அவ்வுலகம்  நாவல் ஆசிரியர் முனைவர் .வெ. இறையன்பு இ.ஆ .ப . Poll_c10அவ்வுலகம்  நாவல் ஆசிரியர் முனைவர் .வெ. இறையன்பு இ.ஆ .ப . Poll_m10அவ்வுலகம்  நாவல் ஆசிரியர் முனைவர் .வெ. இறையன்பு இ.ஆ .ப . Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவ்வுலகம் நாவல் ஆசிரியர் முனைவர் .வெ. இறையன்பு இ.ஆ .ப .


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Dec 18, 2011 3:47 pm

அவ்வுலகம்

நாவல் ஆசிரியர் முனைவர் .வெ. இறையன்பு இ.ஆ .ப .
உயிர்மை பதிப்பகம் விலை ரூ 140
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

இந்த நூல் வெளியீட்டு விழா சென்னையில் பிட்டி தியாகராயர் அரங்கில் அரங்கு நிறைந்து ,வாசகர்கள் வெளியில் நின்று கேட்டு

மகிழ்ந்தார்கள். விழாவிற்காக நானும் சென்னை சென்று இருந்தேன் . இ.ஆ .ப . அதிகாரிகள் 40 பேருக்கு மேல் கலந்து

கொண்டனர் .குறிப்பாக நிதித் துறை செயலர் சண்முகம் , திருவாளர்கள் ஜவகர் ,மோகன்தாஸ் , உதயச் சந்திரன் கலந்து கொண்டனர் .

எழுத்தாளர் எஸ் .ராமகிருஷ்ணன் குட்டிக் கதைகள் சொல்லி , மிகச் சிறப்பாக உரையாற்றினார் .நூல் வெளியீட்டு விழாவிற்கு இவ்வளவு
கூ ட்டம் சென்னையில் கூடியதே இல்லை என்றார்கள் .நாவல் ஆசிரியர் முனைவர் .வெ. இறையன்பு, வாசகர்கள் அனைவரையும் வாசலில் நின்று இன்முகத்துடன் வரவேற்றார் .வந்த அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது .37 நூல்கள் எழுதியிருந்த போதும் இந்த நான்கு நூல்களுக்குதான் முதல் முறையாக வெளியீட்டு விழா நடத்தப்பட்டது .
.
முனைவர் .வெ. இறையன்பு அவர்களின் வாசகர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர் .இந்த விழா பற்றி ஒரு கட்டுரையே எழுதலாம் அவ்வளவு சிறப்பாக நடைப்பெற்றது .

உயிர்மை பதிப்பகத்தின் சார்பாக வரும் இறைஅன்பு அவர்களின் முதல் நூல் இது .இந்த நாவலுக்காக வந்த தொகையை ,காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது தொடங்கி இன்றும் நடைபெற்று வரும் நிலவொளி பள்ளிக்கும், மற்றொரு நூலின் கையை எய்ட்ஸ் தொண்டு நிறுவனத்திற்கும் நன்கொடையாக மேடையில் வழங்கப்பட்டது .எழுதுகிறபடியும் ,பேசுகிறபடியும் வாழ்கிறார் என்பதற்கு எடுத்துக்காட்டு இந்த நிகழ்வு .

நூலில் பதிப்பாளர் உரையாக கவிஞர் மானுஷ்ய புத்திரன் முத்தாய்ப்பாக எழுதி உள்ளார் .நாவல் ஆசிரியர் முனைவர் வெ. இறையன்பு அவர்கள் முதலில் கவிஞர் பிறகுதான் எழுத்தாளர் என்பதால் நாவலில், நாவல் தொடங்குமுன் தன்னுரையைக் கவிதையாக எழுதி உள்ளார். மிகச் சிறப்பாக உள்ளது .நாவலின் முதல் வரியே மூட நம்பிக்கையை உடைக்கும்

விதமாகத் தொடங்குகின்றார் .

மனிதன் வாழும்போதுதான் பணத்தாசைப் பிடித்து அலைகின்றான் .இறந்த பின்னும் ஆசைப் போவதில்லை .

இறந்தவர்களின் நெற்றியில் காசு வைத்து வீண டிக்கும் மூடப் பழக்கத்தை எள்ளல் சுவையுடன் தனக்கே உரிய பாணியில் சாடுகின்றார் .

நெற்றியின் மீது அய்ந்து ரூபாய் நாணயம்.
அய்ந்து ரூபாக்கு எவ்ளோ தேன் மிட்டாய் வாகி சாப்பிடலாம் .இப்படி வீண் பண்றாங்களே நினைத்துக் கொண்டான் .

உண்மைதான் வெட்டியான் கூட எடுப்பதில்லை இந்த நாணயத்தை .வீணாக தீயிலிட்டு வீணடித்து வருவதை நாவலில் சாடுகின்றார் .

சாவைப் பற்றி நினைக்கவும் ,பேசவும் தயங்கும்அஞ்சும் மனிதர்கள் பலர் உண்டு .
அவர்களுக்கு ஒரு தெளிவை ஏற்படுத்தும் விதமாக உள்ளது இந்த நாவல் .இவரது முந்தைய நாவலான

சாகாவரத்தையும் விஞ்சும் விதமாக வந்துள்ளது . தெளிந்த நீரோடை போன்ற மிகச் சிறந்த நடை .படிக்க

ஆர்வமாக உள்ளது .பாராட்டுக்கள் .நாவல் எப்படி ?எழுத வேண்டும் என்று இலக்கணம் கூறும் விதமாக உள்ளது .நாவலைப் படிக்கும் போது

நடக்கும் நிகழ்வுகள் நம் மனக்கண் முன் காட்சிப் படுத்தி வெற்றிப் பெறுகின்றார் .அப்படியே காட்சிப் படுத்தும் அற்புதமான நடை பகுத்தறிவூட்டும் கருத்துக்களும் நாவலில் உள்ளது .இதோ !

சத்தமாய் என்னமா சாமி சாமின்னு சொன்னே !
வெறும் சிலைதான் இருக்குது என்றான் .
எல்லோரும் திரும்பிப் பார்க்க
அம்மா வாய் மீது ஒன்று போட்டாள்.அவன் கும்பிட நினைத்ததெல்லாம் மறந்து போனது .
எல்லாக் கற்பனைகளுமே பொடிப் பொடியாகிற நிகழ்வுகளின் தொகுப்புதான் வாழ்க்கை என்பது புரியத் தொடங்கியது .

வாழ்வியல் கருத்துக்களை நாவல் முழுவதும் விதைப் போல விதைத்துச் செல்கிறார் .

நாத்திகர்கள் நேர்மையாக இருப்பது கடினம் என்ற மேம்போக்கு ஆத்திகர்களின் வாதங்கள் உடைக்குபடி வாழ்பவர் .

உண்மைதான் நாத்திகர்கள் நேர்மையாகத்தான் வாழ்கிறார்கள் .ஆனால் நேர்மை தவறி சிறையில் இருப்பவர்கள்தான் பெரும்பாலும் ஆத்திகர்களாக இருக்கிறார்கள்.

எனக்கு சாவு வந்து விடுமோ ! என தினம் தினம் செத்துப் பிழைப்பவர்கள் அவசியம் படித்துத் தெளிவுப் பெற வேண்டிய நாவல் .
மரணம் பற்றிய பயம் போக்கும் அற்புத நாவல் இது .இந்த மண்ணில் பிறந்த மனிதர்கள் யாவரும் ஒரு நாள் இறப்பது உறுதி .எல்லோருக்கும் உண்டு இறுதி .வாழ்நாளை நீட்டிக்க அறிவியல் வளர்ந்து விட்டது .ஆனால் வாழ்நாளை நிரந்தரமாக்கும் அளவிற்கு அறிவியல் இன்னும் வளர வில்லை .மனிதன் ஒரு நாள் அதையும் கண்டுப்பிடிப்பான- என்ற நம்பிக்கை எனக்கு உண்டு .

முதுமை அடைந்த பின் இயற்கையாக வரும் மரணத்தை சந்தோசமாக ஏற்கும் மன நிலையை கற்றுத் தரும் நாவல் எனவே முதியவர்கள் அனைவரும் படிக்க வேண்டிய நாவல் .நாவலின் கதையை நான் எழுத வில்லை. காரணம் .நீங்கள் நூல் படிக்கும் போது

சுவை குறைந்து விடும் என்பதற்காக .மரணம் வருவதற்கு முதல் நிமிடம் வரை வாழ்க்கையை மகிழ்வாகக் கழியுங்கள்.என்று போதிக்கும்

நாவல் .வாழ்வியல் கருத்துக்களைப் போதிக்கும் நாவல் .

அவ்வுலகக் கவலையை விட்டு இவ்வுலக வாழ்கையை செம்மையாக வாழுங்கள் என்று போதிக்கின்றது .நாவல் . இறந்தைக் கூட

பலருக்கும் தகவல் தந்து சிரமப்படுத்த வேண்டாம் .அவர்கள் வந்து விட்டு குளிக்க வேண்டுமே என வருத்தப்படுவார்க- ் .என்று நாவலில்

பதிவு செய்துள்ளார் .போகிற போக்கில் பல்வேறு தகவல்களை எழுதிச் செல்கிறார் .சிறந்த நாவல் ஆசிரியர் என்பதை மீண்டும்

நிருபித்துள்ளார் .
குழந்தைகளுக்கு சொத்து சேர்த்து வைப்பதை விட அன்பு செலுத்துவதே முக்கியம் என்கிறார் .சிலர் பணம் ,பணம் என்று அலைந்து கொண்டு குழந்தைகளிடம் அன்பு செலுத்த மீண்டும் இல்லை .என்று சொல்லும் மனிதர்கள் இந்த நாவல் திருத்த வாய்ப்பு உண்டு .கடித இலக்கியம்

நாவலில் உள்ளது. கேள்வி பதில் வடிவில் பல செய்திகள் உள்ளது .படித்து விட்டு தூக்கிப் போடும் சராசரி நாவல் அல்ல இது .

படித்து விட்டு பாதுகாத்து ,நேரம் கிடைக்கும் போதெல்லாம் மறு வாசிப்பு செய்து நம்மை நாம் புதுப்பித்துக் கொள்ள உதவும் நாவல். ஆசிரியர் முனைவர் வெ. இறையன்பு அவர்களின் படைப்புகளில் ஆகச்சிறந்த படைப்பாக வந்துள்ளது பாராட்டுக்கள் .

--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக