புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Poll_c10"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Poll_m10"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Poll_c10 
11 Posts - 61%
Dr.S.Soundarapandian
"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Poll_c10"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Poll_m10"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Poll_c10 
6 Posts - 33%
heezulia
"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Poll_c10"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Poll_m10"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Poll_c10"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Poll_m10"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Poll_c10 
95 Posts - 41%
ayyasamy ram
"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Poll_c10"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Poll_m10"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Poll_c10 
88 Posts - 38%
i6appar
"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Poll_c10"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Poll_m10"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Poll_c10 
13 Posts - 6%
Dr.S.Soundarapandian
"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Poll_c10"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Poll_m10"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Poll_c10"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Poll_m10"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Poll_c10"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Poll_m10"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Poll_c10"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Poll_m10"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Poll_c10 
7 Posts - 3%
Guna.D
"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Poll_c10"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Poll_m10"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Poll_c10"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Poll_m10"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Poll_c10"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Poll_m10"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்.....


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Oct 24, 2011 3:47 pm

கடற்கரையில் மணல் வீடு...
ஆர்ப்பரிக்கும் அலைகளுக்குக் கேட்பதில்லை
ஒரு குழந்தையின் கனவு உடையும் சப்தம்.
************************************
தீபாவளி முடிந்துவிட்டது...
வெடித்து முடித்த பட்டாசின் சிதறல்களை...
கோணியில் பொறுக்குகிறான் ஒரு சிறுவன்...
ஒரு சாண் வயிற்றின் பெரும்பிணி தீர்க்க.
அவனைக் "கொண்டாட" மறந்த
தீபாவளியை நினைத்து....
முகம் சிவக்கிறது சூரியன்.
***************************************
பூமி சூரியனைச் சுற்றுவதாய் சொன்னீர்கள்..
நிலவோ பூமியை சுற்றுவதாய்.
சூரியன் தன்னைத்தானே சுற்றுவதாய்..
ஊர் சுற்றப் போனதையெல்லாம் விட்டுவிடுங்கள்...
ஒழுங்காய் இருக்கும் ஏதாவது ஒன்றைப் பற்றிச் சொல்லுங்கள்.
எனக்குத் தலை சுற்றுகிறது.
****************************************
குளத்தில் பிரதிபலிக்கிறது...
நிலவின் பிம்பம்.
இன்னும் சிறிது நேரத்தில்
உங்களுக்கும் கேட்கலாம்...
நிலவை மீன் தின்னும் ஓசை.
*********************************************
எல்லோரும்...எப்போதும்
"பாவ மன்னிப்பு" கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள்..
அவர்கள் செய்த தவறுகளுக்காக.
எண்ணிக்கையின் அளவு பார்த்து ...
மலைத்துப் போகும் இயேசு....
மேலும் நீளமாய்............கை விரித்து...
தலையை சாய்த்து...
சிலுவையில் அறைந்து கொள்கிறார்...ஆழமாய்.
****************************************
நிசப்தம்.....
வெறும் மழையின் சப்தம் மட்டும்...
கூடொன்றிலிருந்து...தலைகாட்டி...
உள்ளிழுத்துக்கொள்ளும் ஒரு பறவை
அவிழ்த்துக் கொண்டிருக்கிறது....
"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தத்தை.
*************************************


ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Oct 24, 2011 3:51 pm

அய்யோ எல்லாமே சூப்பர் .! சூப்பருங்க சூப்பருங்க

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Oct 24, 2011 3:53 pm

************************************
தீபாவளி முடிந்துவிட்டது...
வெடித்து முடித்த பட்டாசின் சிதறல்களை...
கோணியில் பொறுக்குகிறான் ஒரு சிறுவன்...
ஒரு சாண் வயிற்றின் பெரும்பிணி தீர்க்க.
அவனைக் "கொண்டாட" மறந்த
தீபாவளியை நினைத்து....
முகம் சிவக்கிறது சூரியன்.
***************************************

****************************************
குளத்தில் பிரதிபலிக்கிறது...
நிலவின் பிம்பம்.
இன்னும் சிறிது நேரத்தில்
உங்களுக்கும் கேட்கலாம்...
நிலவை மீன் தின்னும் ஓசை.
*********************************************


அனைத்தும் மிக அருமை ,, மேல உள்ள இரண்டு கவிதையில் ஏதோ ஒரு ஈர்ப்பு ...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Oct 24, 2011 3:55 pm

ரொம்பவும் நன்றி! ஹிஷாலீ..
ரொம்பவும் நன்றி! வை.பாலாஜி.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Oct 24, 2011 4:03 pm

அனைத்தும் அருமை அருமையிருக்கு



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Image010ycm
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Oct 24, 2011 4:04 pm

kitcha wrote:அனைத்தும் அருமை அருமையிருக்கு

ரொம்பவும் நன்றி! கிச்சா.

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Oct 24, 2011 4:04 pm

தீபாவளி முடிந்துவிட்டது...
வெடித்து முடித்த பட்டாசின் சிதறல்களை...
கோணியில் பொறுக்குகிறான் ஒரு சிறுவன்...
ஒரு சாண் வயிற்றின் பெரும்பிணி தீர்க்க.
அவனைக் "கொண்டாட" மறந்த
தீபாவளியை நினைத்து....
முகம் சிவக்கிறது சூரியன்.


அழகான வரிகள் சூப்பருங்க சூப்பருங்க

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Oct 24, 2011 4:07 pm

முஹைதீன் wrote:தீபாவளி முடிந்துவிட்டது...
வெடித்து முடித்த பட்டாசின் சிதறல்களை...
கோணியில் பொறுக்குகிறான் ஒரு சிறுவன்...
ஒரு சாண் வயிற்றின் பெரும்பிணி தீர்க்க.
அவனைக் "கொண்டாட" மறந்த
தீபாவளியை நினைத்து....
முகம் சிவக்கிறது சூரியன்.


அழகான வரிகள் சூப்பருங்க சூப்பருங்க

ரொம்பவும் நன்றி! முகைதீன்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Oct 24, 2011 5:23 pm

rameshnaga wrote:
முஹைதீன் wrote:தீபாவளி முடிந்துவிட்டது...
வெடித்து முடித்த பட்டாசின் சிதறல்களை...
கோணியில் பொறுக்குகிறான் ஒரு சிறுவன்...
ஒரு சாண் வயிற்றின் பெரும்பிணி தீர்க்க.
அவனைக் "கொண்டாட" மறந்த
தீபாவளியை நினைத்து....
முகம் சிவக்கிறது சூரியன்.


அழகான வரிகள் சூப்பருங்க சூப்பருங்க

ரொம்பவும் நன்றி! முகைதீன்.


முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Mon Oct 24, 2011 6:35 pm

அத்தனையும் அருமை சூப்பருங்க சூப்பருங்க



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Jjji
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக