ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 11:36 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:20 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:59 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 2:33 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 9:09 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 9:08 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 9:07 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 9:05 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 9:02 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 9:00 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 4:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 3:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 1:04 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon Sep 16, 2024 1:17 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 11:31 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:33 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:31 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:30 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:28 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:26 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:24 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:22 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:19 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:16 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:15 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:13 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:12 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:09 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:06 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:05 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 5:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 5:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 3:22 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 2:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:54 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:21 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:24 am

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 9:40 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 2:21 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 1:51 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Sat Sep 14, 2024 1:16 am

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Sat Sep 14, 2024 12:36 am

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 9:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 4:36 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றும் ஒரு கதை(15/12/11 பானு)மரத்தில் இருப்பது என்ன?

+2
ரேவதி
ஜாஹீதாபானு
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இன்றும் ஒரு கதை(15/12/11 பானு)மரத்தில் இருப்பது என்ன?   Empty இன்றும் ஒரு கதை(15/12/11 பானு)மரத்தில் இருப்பது என்ன?

Post by ஜாஹீதாபானு Thu Dec 15, 2011 3:24 pm

சுமதி அந்த வீட்டின் மருமகள் ஓடியாடி வேலை செய்து கொண்டு இருந்தால். சாந்தி மருமகளை அழைந்தல் சுமதி மாமா கூப்பிட்டார் என்று கூறினால். சாந்திக்கு இரு மகன்கள் முதல் மகன் செந்தில் இரண்டாவது மகன் பிரபு. பிரபுதான் சுமதின் கணவன். மாமனார் சேகர் பூஜை அறையில் சுமதி அந்த பூங்களை கொண்டு வாமா என்று கூறினார். சுமதி கொண்டு போனால். சேகர் பூஜை முடிந்தது வெளியே வந்தார் அங்கு ஓகி வளைந்து இருக்கும் வெப்பமரந்தை பார்த்தார். அந்த மரம் ஒற்றை மரம் வனத்தை தொடு உயர்த்தி வளந்து இருந்தது. மிகவும் பெரிய மரம்.

மரத்தை விற்று விடலாம் என்று சேகர் முடிவு பண்ணான்.மரத்தை வெட்ட ஆள்களை வர சொன்னான். ஒரு வாரம் கழிந்து வருவதாக கூறினார்கள்.மறுநாள் சேகர் உடல் நிலை சரி இல்லாமல் படுத்த படுக்கை ஆனான். சில நாள்களில் இறந்தும் போனான். சேகர் அதிகம் சாமி பத்தி கொண்டவன்.அவன் போன பின் குடும்பத்தில் சில பிரச்சனைகள் வந்தது. சாந்தி பைத்தியம் பிடிச்சது போல் ஆனாள். சாந்தி விட்டியில் பல பிரச்சனை பன்னாள். சுமதியே வீட்டை விடு துரத்தினால். சுமதி வெளியே வந்த பின் இரவு நேரம் குடுகுடுப்புகாரன் சாந்தி வீடு முன் நின்று உங்கள் வீட்டில் சாமி இல்லை என்று கூறினான்.

சில நாள்கள் கழிந்து செந்தில் மரம் வளந்து கொண்டே போகுது வெட்டி விடலாம் என்று ஆள்களை வர சொன்னான். அடுத்து நாள் வர சொன்னான். அன்று இரவு செந்தில் வண்டியில் போய் கொண்டு இருந்தான் திடீர் என்று நெஞ்சு வலி எடுத்தது அடுந்த நொடி அதே இடத்தில் இறந்து போனான். அங்கு இருக்கும் அனைவரும் அந்த வேப்பமரத்தில் அம்மன் இருபதாக கூறினார்கள்.

சின்ன மரம் என்றால் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். ஆனாள் அந்த மரமோ வானத்தையே தொடும் உயரம் அதனால் வரும் போவார்கள் கண்ணியில் பட்டு வாய திறந்து பார்த்தார்கள்.

சாந்தி வீட்டின் அருகில் இருக்கும் மோகன் அந்த மரத்தை தானே வாங்கி கொள்ளுவதாக கூறினான். சாந்தி சரி என்று கூறினாள். மோகன் ஆள்களை வர சொன்னான் நாளை வருவதாக கூறினான். அடுத்த நாள் மோகன் ஆள்கள் இன்னமும் வல்லியே என்று காத்து இருந்தான். அப்போது தொலைபேசி அழைந்தது. மோகன் எடுந்து பேசினான். மோகன் அம்மா இறந்து விட்டதாக சொன்னார்கள். அப்பவே மோகன் இந்த மரம் எனக்கு வேண்டம் எனக்கு வர வேண்டிய சாவை என் அம்மா வாங்கி கொண்டால் எனக்கு வேண்டம் இந்த மரம் என்றன்.

சாந்தி விடுவதாக இல்லை அந்த மரத்தை தானே வெட்டுவதாக கூறினாள். ஆள்களை அலைந்தால் ஆனால் விதி விடலை அவளையும் படுகையில் படுக்க வைத்தது. எத்தனை உயிர் போனாலும் இன்னமும் அந்த மரத்தை பார்பவர்கள் அந்த மரத்தை வாங்க வந்து கொண்டேதான் இருக்கிறார்கள். ஆனால் அந்த மரத்தை அசைக்க முடியவில்லை யாராலும். மரத்தில் இருப்பது தெய்வமா, பேயா ஒன்றும் தெரிய இல்லை. வேப்பமரம் என்பதால் அனைவரும் தெய்வம் என்றே நினைகிறார்கள்.

நன்றி தமிழ்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இன்றும் ஒரு கதை(15/12/11 பானு)மரத்தில் இருப்பது என்ன?   Empty Re: இன்றும் ஒரு கதை(15/12/11 பானு)மரத்தில் இருப்பது என்ன?

Post by ரேவதி Thu Dec 15, 2011 3:30 pm

உங்களின் கதையை படித்துவிட்டு போகலாம் என்று நினைத்தேன்..
ஒரு மரம் இதனை உயிர்களை வாங்கி விட்டதே...இது கண்டிப்பாக தெய்வமாக இருக்காது..
பகிர்விற்கு நன்றி பாட்டி..


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

இன்றும் ஒரு கதை(15/12/11 பானு)மரத்தில் இருப்பது என்ன?   Empty Re: இன்றும் ஒரு கதை(15/12/11 பானு)மரத்தில் இருப்பது என்ன?

Post by முஹைதீன் Thu Dec 15, 2011 3:34 pm

நம்ப முடியாத கதை.
ஆனால் இது சிலரின் நம்பிக்கை. குறை கூற முடியாது.
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

இன்றும் ஒரு கதை(15/12/11 பானு)மரத்தில் இருப்பது என்ன?   Empty Re: இன்றும் ஒரு கதை(15/12/11 பானு)மரத்தில் இருப்பது என்ன?

Post by ஜாஹீதாபானு Thu Dec 15, 2011 3:37 pm

ரேவதி wrote:உங்களின் கதையை படித்துவிட்டு போகலாம் என்று நினைத்தேன்..
ஒரு மரம் இதனை உயிர்களை வாங்கி விட்டதே...இது கண்டிப்பாக தெய்வமாக இருக்காது..
பகிர்விற்கு நன்றி பாட்டி..
நன்றி நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இன்றும் ஒரு கதை(15/12/11 பானு)மரத்தில் இருப்பது என்ன?   Empty Re: இன்றும் ஒரு கதை(15/12/11 பானு)மரத்தில் இருப்பது என்ன?

Post by ஜாஹீதாபானு Thu Dec 15, 2011 3:38 pm

முஹைதீன் wrote:நம்ப முடியாத கதை.
ஆனால் இது சிலரின் நம்பிக்கை. குறை கூற முடியாது.

நன்றி நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இன்றும் ஒரு கதை(15/12/11 பானு)மரத்தில் இருப்பது என்ன?   Empty Re: இன்றும் ஒரு கதை(15/12/11 பானு)மரத்தில் இருப்பது என்ன?

Post by ayyamperumal Thu Dec 15, 2011 3:40 pm

இருப்பது தெய்வமா, பேயா ஒன்றும் தெரிய இல்லை. வேப்பமரம் என்பதால் அனைவரும் தெய்வம் என்றே நினைகிறார்கள்.

மரம் வெட்ட கூடாது, மரத்தை பாதுகாக்க வேண்டும் என்கிற உள் அர்த்தத்தை வைத்து புனையபட்ட கதை. சும்மா சொல்ல கூடாது நல்லாவே பயம் கொடுத்தது.


இன்றும் ஒரு கதை(15/12/11 பானு)மரத்தில் இருப்பது என்ன?   Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

இன்றும் ஒரு கதை(15/12/11 பானு)மரத்தில் இருப்பது என்ன?   Empty Re: இன்றும் ஒரு கதை(15/12/11 பானு)மரத்தில் இருப்பது என்ன?

Post by ஜாஹீதாபானு Thu Dec 15, 2011 3:47 pm

அய்யம் பெருமாள் .நா wrote:இருப்பது தெய்வமா, பேயா ஒன்றும் தெரிய இல்லை. வேப்பமரம் என்பதால் அனைவரும் தெய்வம் என்றே நினைகிறார்கள்.

மரம் வெட்ட கூடாது, மரத்தை பாதுகாக்க வேண்டும் என்கிற உள் அர்த்தத்தை வைத்து புனையபட்ட கதை. சும்மா சொல்ல கூடாது நல்லாவே பயம் கொடுத்தது.

சியர்ஸ் நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இன்றும் ஒரு கதை(15/12/11 பானு)மரத்தில் இருப்பது என்ன?   Empty Re: இன்றும் ஒரு கதை(15/12/11 பானு)மரத்தில் இருப்பது என்ன?

Post by உமா Thu Dec 15, 2011 3:48 pm

கற்பனை கதையாக ரசிக்கலாம்.
ஆனால் இதில் எந்த கருத்துமே இல்லை பானு. சிரி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

இன்றும் ஒரு கதை(15/12/11 பானு)மரத்தில் இருப்பது என்ன?   Empty Re: இன்றும் ஒரு கதை(15/12/11 பானு)மரத்தில் இருப்பது என்ன?

Post by ஜாஹீதாபானு Thu Dec 15, 2011 4:57 pm

உமா wrote:கற்பனை கதையாக ரசிக்கலாம்.
ஆனால் இதில் எந்த கருத்துமே இல்லை பானு. சிரி
நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இன்றும் ஒரு கதை(15/12/11 பானு)மரத்தில் இருப்பது என்ன?   Empty Re: இன்றும் ஒரு கதை(15/12/11 பானு)மரத்தில் இருப்பது என்ன?

Post by கேசவன் Thu Dec 15, 2011 5:20 pm

கதை நல்லா இறுக்குங்க எல்லாம் ஒரு நம்பிக்கைதான்


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
இன்றும் ஒரு கதை(15/12/11 பானு)மரத்தில் இருப்பது என்ன?   1357389இன்றும் ஒரு கதை(15/12/11 பானு)மரத்தில் இருப்பது என்ன?   59010615இன்றும் ஒரு கதை(15/12/11 பானு)மரத்தில் இருப்பது என்ன?   Images3ijfஇன்றும் ஒரு கதை(15/12/11 பானு)மரத்தில் இருப்பது என்ன?   Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

இன்றும் ஒரு கதை(15/12/11 பானு)மரத்தில் இருப்பது என்ன?   Empty Re: இன்றும் ஒரு கதை(15/12/11 பானு)மரத்தில் இருப்பது என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum