புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
பாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு
[வெண்சீர் வெண்டளையால் வந்த இன்னிசைக் கலிவெண்பா]
ஆயிரமாம் இப்பதிவை அன்புடனே வைக்கின்றேன்
பாயிரமே இஃதாகும் பல்மடங்காய் உண்டினியும்
தாயினுமே மேலாம்நம் தண்தமிழில் வந்துறையும்
நோய்களையே நீக்கிடவே நோகாமல் நானுழைப்பேன்
மாபெருமிப் பேரிழிவில் மாய்ந்துழலும் நம்மினம்பார்
நாபெரிது வாய்ப்பேச்சில் நாமிங்கே வல்லவர்காண்
நீர்பெருநல் நாட்டதனை நிர்மூல மாக்கிநம்மச்
சீர்பெருநல் ஈழமதைச் சீரழித்து விட்டனர்பார்
தாய்த்தமிழ்நம் நாட்டினதோர் தன்வலியைப் பாருங்கள்
பேய்க்குணமே கொண்டவரே பேர்பெரிய நற்த்தலைவர்
யார்வேண்டு மானாலும் யாத்திடுவர் கட்சிகளை
பேர்வேண்டு மென்றாலே பேசிடுவர் வீரமதை
நீர்வேண்டு மென்றாலோ நின்றிடுவர் வேறிடத்தில்
மோர்கொண்டு வந்திடுவர் மேகத்தின் நேர்கொண்டு!
காவிரியும் காவிரிநீர் கன்னடியர் இல்லையென்பார்
பூவிரியும் நல்முல்லைப் பூப்பெரியார் பார்தொல்லை
பால்வெள்ளை போல்மணலாம் பாலாற்றில் நம்தெலுங்கர்
நீல்கொள்ளைப் பேரணையால் நிற்கவைப்பான் நீர்தனையாம்!
ஏனென்று கேட்டிடவே எம்தலைவர் யாருமில்லை
மானென்று கேட்டாலோ மாகரிதான் தந்திடுவார்
நானென்ன சொல்கின்றேன் நம்மிடையே நேரில்லை
தேனென்ப தென்னவெனில் தேனீக்கள் ஒற்றுமையே
ஒன்றாகச் சிந்திப்போம், ஒற்றுமையாய்ச் சேர்ந்திடுவோம்
நன்றாக நாமிருப்போம் நன்று
இவண்
சுந்தரராஜ் தயாளன்
[வெண்சீர் வெண்டளையால் வந்த இன்னிசைக் கலிவெண்பா]
ஆயிரமாம் இப்பதிவை அன்புடனே வைக்கின்றேன்
பாயிரமே இஃதாகும் பல்மடங்காய் உண்டினியும்
தாயினுமே மேலாம்நம் தண்தமிழில் வந்துறையும்
நோய்களையே நீக்கிடவே நோகாமல் நானுழைப்பேன்
மாபெருமிப் பேரிழிவில் மாய்ந்துழலும் நம்மினம்பார்
நாபெரிது வாய்ப்பேச்சில் நாமிங்கே வல்லவர்காண்
நீர்பெருநல் நாட்டதனை நிர்மூல மாக்கிநம்மச்
சீர்பெருநல் ஈழமதைச் சீரழித்து விட்டனர்பார்
தாய்த்தமிழ்நம் நாட்டினதோர் தன்வலியைப் பாருங்கள்
பேய்க்குணமே கொண்டவரே பேர்பெரிய நற்த்தலைவர்
யார்வேண்டு மானாலும் யாத்திடுவர் கட்சிகளை
பேர்வேண்டு மென்றாலே பேசிடுவர் வீரமதை
நீர்வேண்டு மென்றாலோ நின்றிடுவர் வேறிடத்தில்
மோர்கொண்டு வந்திடுவர் மேகத்தின் நேர்கொண்டு!
காவிரியும் காவிரிநீர் கன்னடியர் இல்லையென்பார்
பூவிரியும் நல்முல்லைப் பூப்பெரியார் பார்தொல்லை
பால்வெள்ளை போல்மணலாம் பாலாற்றில் நம்தெலுங்கர்
நீல்கொள்ளைப் பேரணையால் நிற்கவைப்பான் நீர்தனையாம்!
ஏனென்று கேட்டிடவே எம்தலைவர் யாருமில்லை
மானென்று கேட்டாலோ மாகரிதான் தந்திடுவார்
நானென்ன சொல்கின்றேன் நம்மிடையே நேரில்லை
தேனென்ப தென்னவெனில் தேனீக்கள் ஒற்றுமையே
ஒன்றாகச் சிந்திப்போம், ஒற்றுமையாய்ச் சேர்ந்திடுவோம்
நன்றாக நாமிருப்போம் நன்று
இவண்
சுந்தரராஜ் தயாளன்
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
ஏனென்று கேட்டிடவே எம்தலைவர் யாருமில்லை
மானென்று கேட்டாலோ மாகரிதான் தந்திடுவார்
நானென்ன சொல்கின்றேன் நம்மிடையே நேரில்லை
தேனென்ப தென்னவெனில் தேனீக்கள் ஒற்றுமையே
ஒன்றாகச் சிந்திப்போம், ஒற்றுமையாய்ச் சேர்ந்திடுவோம்
நன்றாக நாமிருப்போம் நன்று
மானென்று கேட்டாலோ மாகரிதான் தந்திடுவார்
நானென்ன சொல்கின்றேன் நம்மிடையே நேரில்லை
தேனென்ப தென்னவெனில் தேனீக்கள் ஒற்றுமையே
ஒன்றாகச் சிந்திப்போம், ஒற்றுமையாய்ச் சேர்ந்திடுவோம்
நன்றாக நாமிருப்போம் நன்று
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சார்லஸ் mc
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
சமூக நிலைகளை அள்ளி வீசுகிறது ஒவ்வொரு வரிகளும்
எலியோருக்கும் புரியும் வகையில் ஈந்தமைக்கு நன்றிகளும் பாராட்டுகளும்
ஆயிரமாம் பதிவை அர்த்தமுள்ளதாக்கினீர்
எலியோருக்கும் புரியும் வகையில் ஈந்தமைக்கு நன்றிகளும் பாராட்டுகளும்
ஆயிரமாம் பதிவை அர்த்தமுள்ளதாக்கினீர்
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
உம்தயவால் கற்றேன் உவகையூட் டும்கவியை
எம்முள்ளம் நன்றிகூறும் நன்று
அருமையான வெண்பாவை நல்கிநீர் இந்த நல்பதிவில், நன்றியுடன் கூடிய வாழ்துக்கள் ஐயா.....
எம்முள்ளம் நன்றிகூறும் நன்று
அருமையான வெண்பாவை நல்கிநீர் இந்த நல்பதிவில், நன்றியுடன் கூடிய வாழ்துக்கள் ஐயா.....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
அழகான, அணியான, அருமையான ஆயிரமாம் பதிவு,,,,
மரபுக்கவிதைகளும் படிப்பதற்கு எளிது என்று உங்கள் கவிதைகள் மூலம் எடுத்து வைத்தமைக்கு நன்றி.
உங்கள் விருப்ப பொத்தான்கள் தொடரட்டும் .....
மரபுக்கவிதைகளும் படிப்பதற்கு எளிது என்று உங்கள் கவிதைகள் மூலம் எடுத்து வைத்தமைக்கு நன்றி.
உங்கள் விருப்ப பொத்தான்கள் தொடரட்டும் .....
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
வாழ்த்துகள் அய்யா...
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
சுந்தரராஜ் தயாளன் wrote:பாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு
தாய்த்தமிழ்நம் நாட்டினதோர் தன்வலியைப் பாருங்கள்
பேய்க்குணமே கொண்டவரே பேர்பெரிய நற்த்தலைவர்
யார்வேண்டு மானாலும் யாத்திடுவர் கட்சிகளை
பேர்வேண்டு மென்றாலே பேசிடுவர் வீரமதை
காவிரியும் காவிரிநீர் .... இல்லையென்பார்
பூவிரியும் நல்முல்லைப் பூப்பெரியார் பார்தொல்லை
பால்வெள்ளை போல்மணலாம் பாலாற்றில் .......
நீல்கொள்ளைப் பேரணையால் நிற்கவைப்பான் நீர்தனையாம்!
ஏனென்று கேட்டிடவே எம்தலைவர் யாருமில்லை
மானென்று கேட்டாலோ மாகரிதான் தந்திடுவார்
நானென்ன சொல்கின்றேன் நம்மிடையே நேரில்லை
தேனென்ப தென்னவெனில் தேனீக்கள் ஒற்றுமையே
ஒன்றாகச் சிந்திப்போம், ஒற்றுமையாய்ச் சேர்ந்திடுவோம்
நன்றாக நாமிருப்போம் நன்று
கொஞ்சமோ துயர் கொண்டுள்ளோம் ?
வேதனையினை வெளிப்படுத்தும் பதிவு. வாழ்த்துகள் அய்யா !
இவண்
சுந்தரராஜ் தயாளன்
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|