புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனியவை நாற்பது Poll_c10இனியவை நாற்பது Poll_m10இனியவை நாற்பது Poll_c10 
91 Posts - 61%
heezulia
இனியவை நாற்பது Poll_c10இனியவை நாற்பது Poll_m10இனியவை நாற்பது Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
இனியவை நாற்பது Poll_c10இனியவை நாற்பது Poll_m10இனியவை நாற்பது Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
இனியவை நாற்பது Poll_c10இனியவை நாற்பது Poll_m10இனியவை நாற்பது Poll_c10 
6 Posts - 4%
viyasan
இனியவை நாற்பது Poll_c10இனியவை நாற்பது Poll_m10இனியவை நாற்பது Poll_c10 
1 Post - 1%
eraeravi
இனியவை நாற்பது Poll_c10இனியவை நாற்பது Poll_m10இனியவை நாற்பது Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
இனியவை நாற்பது Poll_c10இனியவை நாற்பது Poll_m10இனியவை நாற்பது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனியவை நாற்பது Poll_c10இனியவை நாற்பது Poll_m10இனியவை நாற்பது Poll_c10 
283 Posts - 45%
heezulia
இனியவை நாற்பது Poll_c10இனியவை நாற்பது Poll_m10இனியவை நாற்பது Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
இனியவை நாற்பது Poll_c10இனியவை நாற்பது Poll_m10இனியவை நாற்பது Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
இனியவை நாற்பது Poll_c10இனியவை நாற்பது Poll_m10இனியவை நாற்பது Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இனியவை நாற்பது Poll_c10இனியவை நாற்பது Poll_m10இனியவை நாற்பது Poll_c10 
19 Posts - 3%
prajai
இனியவை நாற்பது Poll_c10இனியவை நாற்பது Poll_m10இனியவை நாற்பது Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இனியவை நாற்பது Poll_c10இனியவை நாற்பது Poll_m10இனியவை நாற்பது Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இனியவை நாற்பது Poll_c10இனியவை நாற்பது Poll_m10இனியவை நாற்பது Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இனியவை நாற்பது Poll_c10இனியவை நாற்பது Poll_m10இனியவை நாற்பது Poll_c10 
7 Posts - 1%
mruthun
இனியவை நாற்பது Poll_c10இனியவை நாற்பது Poll_m10இனியவை நாற்பது Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனியவை நாற்பது


   
   
kalamkadir
kalamkadir
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 18/11/2011

Postkalamkadir Sun Dec 11, 2011 11:43 pm

இனியவை நாற்பது
1. ஆழ்மனத் துள்ளேயே ஆழமாய் எண்ணமதை

பாழின்றி வைத்துப் பழகு. .



2. அடுத்தவ ரெண்ண மழகெனப் பட்டு

கடுத்தலின்றி பேசுதல் நன்று.


3.உதவிட்ட நல்லவ ருள்ள மகிழ

உதவிகள் செய்து விடல்.


4. எறும்பினைப் போலவே என்றுமுன் வாழ்வில்

சுறுசுறுப்பை காணல் சிறப்பு.


5. உற்சாக மென்னு முயிரணுக்க ளுள்ளத்தில்

நிற்காம லோடட்டும் நாள்.



6. மகிழ்ச்சியைக் காட்டி மகிழ்ச்சியை யூட்டி

மகிழ்ச்சியைக் கண்ணாலேக் காண்.


7. நல்ல எதிர்பார்ப்பு நம்மில் வளர்ப்பதுவே

வல்லவனாய் மாற்றும் வழி.



8. நம்பிக்கை ஒன்றே நமக்குள்ள மூன்றாம்கை;

நம்பி யிறங்கு களம்.



9. வேட்கை யுணர்வுகள் வேகமாய்ப் பீறிடும்

யாக்கைதான் வேண்டுமே ஈண்டு.


10. வாய்மட் டுமன்று வசீகரக் கண்களும்

நோய்விட் டகலச் சிரிப்பு.


11. உள்ளத் தினுள்ளே உருவானப் புன்னகை

கள்ளமின்றி காட்டு மிதழ்.



12. உன்னையே உள்நோக்கி உன்னையே நீகண்டால்

உன்னையே மாற்றும் மனம்.



13. உன்வாழ்வு உன்றன் உளப்பூர்வ எண்ணமெனில்

உன்வாழ்வே நீயே உணர்.



14. அடாதிழப்பு வந்தாலும் அங்கேயே நிற்காமல்

விடாதுழைப்பு செய்து விடல்.


15. எவரின் உதவியும் எப்போதும் வேண்டும்

எவருடனும் நட்புடனே பேசு.



16. மற்றவரின் ஆசை கவனம் மகிழ்ச்சி

பற்றியேப் பற்றுடன் கேள்


17. குற்றங்களை ஏற்கும் குணம்தான் பிறரிடம்

பற்று வளர்த்திடும் பண்பு



18. சரளமாய்ப் பேசிடும் சங்கீதம் போல

கரவோசை காணும் இசை.



19. மனச்சுமை போக்க மனம்விட்டு பேச

தினம்சுரக்கும் புத்துணர்வு பார்.



20. உரையா டலில்கண்ணை உற்றுநீ பார்த்தால்

திரையில்லா அன்பே தெரிவு



21. எண்ணித் துணிந்தால் எவரும் வியந்திடும்

வண்ணம் செயலும் நிகழ்வு.



22. சிரித்த முகமே சிறந்த முகமாம்

விரிந்த மலரின் மணம்.


23. ஆபத்தை நோக்கி ஆர்வமாய்ப் போற்று

கோபத்தை விலக்கி விடல்.



24. தீர்வுகள் காணத் தெரியும் புதியவைகள்

ஆர்வமுடன் செய்யப் பழகு.



25. மனமும் செயலும் மொழியும் கலந்த

தினப்பயிற்சி என்றும் சிறப்பு.



26. ”உன்னால் முடியும்” உளமதில் சொல்லிவை

பின்னால் தெரியும் விளைவு.



27. உன்னை விடவும் உலகில் நலிந்தவரை

தன்னுயிராய்க் காத்தல் நலம்.



28. எல்லா உலகும் இயக்கும் இறையிடம்

எல்லாமும் விட்டு விடு.


29. வெற்றி கனியினை வெல்லும் வரையிலே

பற்றிய பாதையில் செல்.


30. எல்லா செயல்களும் ஏற்கப் படவேண்டி

நல்லெண்ண உள்ளமே கொள்.



31. இறந்தகாலம் விட்டு இனிவரும் காலம்

ம்றந்து நினைக்கவே இன்று.



32. இன்பமும் துன்பமும் இங்கொன் றெனயெண்ணி

அன்பினைப் பற்றியே வாழ்.



33. கட்டுப்பாடு கண்ணியம் கட்டுடல் காட்டுமே

விட்டு விடாது ஒழுகு.


34. தேடலொன்றே வாழ்வினைத் தேடிடும் காரணம்

ஓடவோடத் தேடி உழை.


35. வாழ்க்கைப் புயலை வரவேற்று கொண்டால்

வாழ்க்கைப் பழகிடும் பார்.



36. சிடுசிடுப்பு கோபம் சிதைத்திடும் உன்னை

அடுத்தடுத் தென்றும் அழிவு



37. ஆசை வளர்த்திடு ஆங்கே முயற்சியின்

ஓசை விளையும் உளம்.



38. நன்றி மறவாமை நன்றெனக் கொண்டாலே

என்றும் வருமாம் உதவி.



39. பாரமாய் வாழ்வை பயத்துடன் பார்த்தால்

தூரமாய் நிற்கு முலகு.


40. எண்ண மெதுவோ இயக்கமு மதுவேயாம்

திண்ணம் உளவியல் சொல்.


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Dec 12, 2011 12:38 am

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி



இனியவை நாற்பது 154550இனியவை நாற்பது 154550இனியவை நாற்பது 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இனியவை நாற்பது 154550இனியவை நாற்பது 154550இனியவை நாற்பது 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Dec 12, 2011 12:45 am

அருமை அருமை சூப்பருங்க சூப்பருங்க



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இனியவை நாற்பது Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக