புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
mruthun | ||||
Saravananj | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கேரள அரசை வலியுறுத்தும் தீர்மானம் ஜெ., தாக்கல் - தமிழக சிறப்பு சட்டசபை கூட்டம் இன்று கூடியது
Page 1 of 1 •
- GuestGuest
சென்னை: தமிழக சட்டசபையின் சிறப்புக் கூட்டம், இன்று காலை 11 மணிக்கு துவங்கியது. முதல் நிகழ்வாக மறைந்த அமைச்சர் கருப்பசாமியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் அவை ஒத்திவைக்கப்பட்டதும் மீண்டும் 11. 20 க்கு துவங்கும் என சபாநாயகர் ஜெயக்குமார் அறிவித்தார். தொடர்ந்து அவை கூடியதும் முதல்வர் ஜெ., முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசை வலியுறுத்தும் அம்சங்களை தீர்மானமாக தாக்கல் செய்தார்.
தீர்மானம் தாக்கல் செய்து அவர் பேசுகையில்: அணையில் 142 அடியாக நீர்தேக்கம் என்ற கேரள பாசன சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும், எதிர்காலத்தில் அணை நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும், அணையை பலப்படுத்தவும், நீர் மட்டத்தை உயர்த்துவதிலும் கேரளா அரசு தடையாக இருக்க கூடாது என்றும் , அணை விஷயத்தில் தமிழக அரசின் உரிமையை ஒரு போதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றும் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. உயர் கட்டுமான முறைப்படி அணை எப்போதும் பலமாகத்தான் இருக்கிறது. சுப்ரீம்கோர்ட் அணை பாதுகாப்பானது என்று கருத்து தெரிவித்துள்ளது. நீர்க்சிவு என்பதும் அணைக்கு விஞ்ஞான முறைப்படி நல்லதுதான். நிலடுக்க வாய்ப்புகள் கூட அணை பாதி்க்காது. அணை பாதிப்படையும் என்ற பொய்பிரசாரத்தை ஏற்படுத்தி கேரள அரசுக்கு கண்டனம் தெரிவித்தால் இது சரியாக இருக்காது என்பதால் தமிழக மக்களின் சார்பில் வருத்தத்தை தெரிவித்து கொள்வது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்படவிருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் இந்த தீர்மானத்தில் தமிழக அரசு சார்பில் கூறப்பட்டிருப்பதாவது: கேரள அரசு நிறைவேற்றிய தீர்மானம் வருத்தமளிக்கிறது. புதிய அணை கட்ட வேண்டும் என்ற கேரள அரசு கைவிட வேண்டும். பதட்டத்தை தணிக்கும் வகையில் பாதுகபாப்பிற்கு உறுதி ஏற்படுத்த அணைக்கு மத்திய தொழில் நுட்ப பாதுகாப்பு போடப்பட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தும் விதமாக ஒரு தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. விவாதத்திற்கு பின்னர் சபாநாயகர் ஜெயக்குமார் இன்னும் சில மணி நேரத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அறிவிப்பார் .
சுப்ரீம் கோர்ட் உத்தரவு காரணமாக, முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக நிறைவேற்றப்படும் தீர்மானம், கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முல்லைப் பெரியாறு பிரச்னை தீவிரமடைந்து வருவதால், தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும், இவ்விஷயத்தில் ஒரே கருத்தைக் கொண்டுள்ளன என்பதை நிலைநிறுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. கேரள அரசு அனைத்துக்கட்சி கூட்டம், சிறப்பு சட்டசபைக் கூட்டம் போன்றவற்றை நடத்தியது.
இந்நிலையில், தமிழகமும் சிறப்பு சட்டசபைக் கூட்டத்தை நடத்தி, ஒருமித்த கருத்துடன் தீர்மானம் நிறைவேற்ற இருப்பதாக, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதன்படி, இன்று காலை சட்டசபை கூடியது. இக்கூட்டத்தில், முதல்வர் ஜெயலலிதா பெரியாறு அணை தொடர்பாக தீர்மானத்தை முன்மொழிந்து தாக்கல் செய்தார். இதன் மீதான விவாதத்தை சட்டசபையில் உள்ள எதிர்கட்சியான தே.மு.தி.க., தி.மு.க., அ.தி.மு.க., மற்றும் பா.ம.க., இடதுசாரி உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பேச அனுமதிக்கப்படுவர். பேசியதும், அதற்கு முதல்வர் நன்றி தெரிவித்து பேசுவார். பின்னர், தீர்மானம் நிறைவேற்றப்படும்.
கருணாநிதி வரவில்லை: இன்றைய சட்டசபைக் கூட்டத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் இன்று வரவில்லை. ஆட்சி மாறியதில் இருந்து, அவர் சட்டசபைக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. ஒரு முறை மட்டும் வந்து, கையெழுத்து போட்டுவிட்டுச் சென்றார். இந்நிலையில், முல்லைப் பெரியாறு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளதால், இன்று நடக்கும் சிறப்புக் கூட்டத்தில், கருணாநிதி கலந்து கொள்வார் என்று தி.மு.க., வட்டாரத்தில் கூறப்பட்டது. ஆனால் இவர் வரவில்லை. தி.மு.க., சட்டமன்ற கட்சி தலைவர் ஸ்டாலின் அவையில் பேசுவார்.
தீர்மானத்தை முழு மனதுடன் ஆதரிக்கிறோம்: ஸ்டாலி்ன் : விவாதத்தின் மீது தி.மு.க., சார்பில் பேசிய மு.க.,ஸ்டாலின்: முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தி.மு.க., பலக்கட்டங்களாக போராட்டம் நடத்தியிருக்கிறோம். கேரள அரசு சுப்ரீம் கோர்ட் உத்தரவுகளை மதிக்காமல் நடந்து வருகிறது. மேலும் பொய்யான பிரசாரங்களை இட்டுக்கட்டி செய்து வருகிறது. தமிழக அரசு கொண்டு வரும் இந்த தீர்மானத்தை தி.மு.க., சார்பில் முழுமனதாக, மனப்பூர்வமாக ஆதரிக்கிறோம் என்றார்.
ராணுவ பாதுகாப்பு வேண்டும் என்கிறது தே.மு..தி.க.,: விவாதத்தி்ல் தே.மு.தி.க., சார்பில் பேசிய பன்ருட்டி ராமச்சந்திரன் பேசுகையில்: கேரள அரசு இந்த விவகாரத்தில் நயவஞ்சகமாக செயல்படுகிறது. அங்கு புதிய அணை கட்டுவதற்கு அனுமதித்தால் கேரள அரசுக்கு தண்ணீரும், தமிழக அரசுக்கு கண்ணீரும் கிடைக்கும். அணை பகுதியில் தொழில்நுட்ப பாதுகாப்பும், ராணுவ பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டும். அணையை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவர மத்திய அரசு அவசர சட்டம் இயற்ற வேண்டும். பராமரிப்பு, பாதுகாப்பை மத்திய அரசு ஏற்க வேண்டும். இந்த பிரச்னையில் தமிழக அரசு கொண்டுவரும் தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்கின்றோம் என்றார். எதிர்கட்சி தலைவர் விஜயகாந்த் அவைக்கு வந்திருந்தார் ஆனால் எதுவும் பேசவில்லை.
தினமலர்
தீர்மானம் தாக்கல் செய்து அவர் பேசுகையில்: அணையில் 142 அடியாக நீர்தேக்கம் என்ற கேரள பாசன சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும், எதிர்காலத்தில் அணை நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும், அணையை பலப்படுத்தவும், நீர் மட்டத்தை உயர்த்துவதிலும் கேரளா அரசு தடையாக இருக்க கூடாது என்றும் , அணை விஷயத்தில் தமிழக அரசின் உரிமையை ஒரு போதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றும் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. உயர் கட்டுமான முறைப்படி அணை எப்போதும் பலமாகத்தான் இருக்கிறது. சுப்ரீம்கோர்ட் அணை பாதுகாப்பானது என்று கருத்து தெரிவித்துள்ளது. நீர்க்சிவு என்பதும் அணைக்கு விஞ்ஞான முறைப்படி நல்லதுதான். நிலடுக்க வாய்ப்புகள் கூட அணை பாதி்க்காது. அணை பாதிப்படையும் என்ற பொய்பிரசாரத்தை ஏற்படுத்தி கேரள அரசுக்கு கண்டனம் தெரிவித்தால் இது சரியாக இருக்காது என்பதால் தமிழக மக்களின் சார்பில் வருத்தத்தை தெரிவித்து கொள்வது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்படவிருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் இந்த தீர்மானத்தில் தமிழக அரசு சார்பில் கூறப்பட்டிருப்பதாவது: கேரள அரசு நிறைவேற்றிய தீர்மானம் வருத்தமளிக்கிறது. புதிய அணை கட்ட வேண்டும் என்ற கேரள அரசு கைவிட வேண்டும். பதட்டத்தை தணிக்கும் வகையில் பாதுகபாப்பிற்கு உறுதி ஏற்படுத்த அணைக்கு மத்திய தொழில் நுட்ப பாதுகாப்பு போடப்பட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தும் விதமாக ஒரு தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. விவாதத்திற்கு பின்னர் சபாநாயகர் ஜெயக்குமார் இன்னும் சில மணி நேரத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அறிவிப்பார் .
சுப்ரீம் கோர்ட் உத்தரவு காரணமாக, முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக நிறைவேற்றப்படும் தீர்மானம், கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முல்லைப் பெரியாறு பிரச்னை தீவிரமடைந்து வருவதால், தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும், இவ்விஷயத்தில் ஒரே கருத்தைக் கொண்டுள்ளன என்பதை நிலைநிறுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. கேரள அரசு அனைத்துக்கட்சி கூட்டம், சிறப்பு சட்டசபைக் கூட்டம் போன்றவற்றை நடத்தியது.
இந்நிலையில், தமிழகமும் சிறப்பு சட்டசபைக் கூட்டத்தை நடத்தி, ஒருமித்த கருத்துடன் தீர்மானம் நிறைவேற்ற இருப்பதாக, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதன்படி, இன்று காலை சட்டசபை கூடியது. இக்கூட்டத்தில், முதல்வர் ஜெயலலிதா பெரியாறு அணை தொடர்பாக தீர்மானத்தை முன்மொழிந்து தாக்கல் செய்தார். இதன் மீதான விவாதத்தை சட்டசபையில் உள்ள எதிர்கட்சியான தே.மு.தி.க., தி.மு.க., அ.தி.மு.க., மற்றும் பா.ம.க., இடதுசாரி உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பேச அனுமதிக்கப்படுவர். பேசியதும், அதற்கு முதல்வர் நன்றி தெரிவித்து பேசுவார். பின்னர், தீர்மானம் நிறைவேற்றப்படும்.
கருணாநிதி வரவில்லை: இன்றைய சட்டசபைக் கூட்டத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் இன்று வரவில்லை. ஆட்சி மாறியதில் இருந்து, அவர் சட்டசபைக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. ஒரு முறை மட்டும் வந்து, கையெழுத்து போட்டுவிட்டுச் சென்றார். இந்நிலையில், முல்லைப் பெரியாறு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளதால், இன்று நடக்கும் சிறப்புக் கூட்டத்தில், கருணாநிதி கலந்து கொள்வார் என்று தி.மு.க., வட்டாரத்தில் கூறப்பட்டது. ஆனால் இவர் வரவில்லை. தி.மு.க., சட்டமன்ற கட்சி தலைவர் ஸ்டாலின் அவையில் பேசுவார்.
தீர்மானத்தை முழு மனதுடன் ஆதரிக்கிறோம்: ஸ்டாலி்ன் : விவாதத்தின் மீது தி.மு.க., சார்பில் பேசிய மு.க.,ஸ்டாலின்: முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தி.மு.க., பலக்கட்டங்களாக போராட்டம் நடத்தியிருக்கிறோம். கேரள அரசு சுப்ரீம் கோர்ட் உத்தரவுகளை மதிக்காமல் நடந்து வருகிறது. மேலும் பொய்யான பிரசாரங்களை இட்டுக்கட்டி செய்து வருகிறது. தமிழக அரசு கொண்டு வரும் இந்த தீர்மானத்தை தி.மு.க., சார்பில் முழுமனதாக, மனப்பூர்வமாக ஆதரிக்கிறோம் என்றார்.
ராணுவ பாதுகாப்பு வேண்டும் என்கிறது தே.மு..தி.க.,: விவாதத்தி்ல் தே.மு.தி.க., சார்பில் பேசிய பன்ருட்டி ராமச்சந்திரன் பேசுகையில்: கேரள அரசு இந்த விவகாரத்தில் நயவஞ்சகமாக செயல்படுகிறது. அங்கு புதிய அணை கட்டுவதற்கு அனுமதித்தால் கேரள அரசுக்கு தண்ணீரும், தமிழக அரசுக்கு கண்ணீரும் கிடைக்கும். அணை பகுதியில் தொழில்நுட்ப பாதுகாப்பும், ராணுவ பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டும். அணையை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவர மத்திய அரசு அவசர சட்டம் இயற்ற வேண்டும். பராமரிப்பு, பாதுகாப்பை மத்திய அரசு ஏற்க வேண்டும். இந்த பிரச்னையில் தமிழக அரசு கொண்டுவரும் தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்கின்றோம் என்றார். எதிர்கட்சி தலைவர் விஜயகாந்த் அவைக்கு வந்திருந்தார் ஆனால் எதுவும் பேசவில்லை.
தினமலர்
Re: கேரள அரசை வலியுறுத்தும் தீர்மானம் ஜெ., தாக்கல் - தமிழக சிறப்பு சட்டசபை கூட்டம் இன்று கூடியது
#694048- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
எல்லோரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும். அது இல்லாமல்தான் நம்ம எல்லாவற்றையும் இழந்து வருகின்றோம்.
Similar topics
» தமிழக சட்டசபை தேர்தலுக்கு மனு தாக்கல் முடிந்தது 6,812 பேர் வேட்பு மனு தாக்கல் இன்று பரிசீலனை நடைபெறும்
» மதமாற்றத்தை ஊக்குவிக்கும்!: மத்திய அரசை வலியுறுத்தும் சட்டசபை தீர்மானத்துக்கு எதிர்ப்பு
» தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்; 29-ந் தேதி கடைசி நாள்
» 3 நாட்கள் தமிழக சட்டசபை கூட்டம்
» தமிழக சட்டசபை தேர்தல் மனு தாக்கல் முடிந்தது
» மதமாற்றத்தை ஊக்குவிக்கும்!: மத்திய அரசை வலியுறுத்தும் சட்டசபை தீர்மானத்துக்கு எதிர்ப்பு
» தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்; 29-ந் தேதி கடைசி நாள்
» 3 நாட்கள் தமிழக சட்டசபை கூட்டம்
» தமிழக சட்டசபை தேர்தல் மனு தாக்கல் முடிந்தது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|