புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by ayyasamy ram Today at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோபம்
Page 2 of 6 •
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
First topic message reminder :
ஏதோ சொல்ல தெரியாத கோபமும்,விரக்தியும் என்னை சில நாட்களாக ஆட்டி படைக்கிறது.
எல்லாரிடமும் கோப படுகிறேன். கோபம் என்று வந்தால் அதுக்கு ஒரு காரணம் இருக்கணும் தானே.
ஆனால் எனக்கு அந்த மாதிரி எதுவும் இல்லை.
கோபத்தில் யாரையாச்சும் கடுமையா பேசிவிடுவேனோ என்றுதான் நான் தளத்தில் அதிகம் இருப்பதில்லை.
இயல்பாகவே எல்லாவற்றையும் சிரித்தே சமாளிப்பவள் நான்.ஆனால் இப்ப சில நாட்களாகவே என் பக்கத்தில் வரவே பயபடுகிறார்கள். இதுக்கு காரணம் என்ன? உளவியல் பிரச்சினையா? மனவியல் மருத்துவர் கிட்ட போற அளவுக்கு இது சீரியஸ் matteraa? யாராச்சும் சொல்லுங்களேன் பிளீஸ்
ஏதோ சொல்ல தெரியாத கோபமும்,விரக்தியும் என்னை சில நாட்களாக ஆட்டி படைக்கிறது.
எல்லாரிடமும் கோப படுகிறேன். கோபம் என்று வந்தால் அதுக்கு ஒரு காரணம் இருக்கணும் தானே.
ஆனால் எனக்கு அந்த மாதிரி எதுவும் இல்லை.
கோபத்தில் யாரையாச்சும் கடுமையா பேசிவிடுவேனோ என்றுதான் நான் தளத்தில் அதிகம் இருப்பதில்லை.
இயல்பாகவே எல்லாவற்றையும் சிரித்தே சமாளிப்பவள் நான்.ஆனால் இப்ப சில நாட்களாகவே என் பக்கத்தில் வரவே பயபடுகிறார்கள். இதுக்கு காரணம் என்ன? உளவியல் பிரச்சினையா? மனவியல் மருத்துவர் கிட்ட போற அளவுக்கு இது சீரியஸ் matteraa? யாராச்சும் சொல்லுங்களேன் பிளீஸ்
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
"கோவம்" முதலில் இந்த வார்த்தையை அடிக்கடி பயன்படுத்தாதீர்கள்..
உங்களின் இந்த பதிவை பார்த்ததும் எனக்கு அதிர்ச்சி..கோவம் என்பது ஒரு மிக பெரிய தவறாக நினைத்து இந்த பதிவை போட்டு உள்ளீர்கள்...ஒவ்வொரு மனிதனும் கோபபட்டே ஆகணும் அக்கா...என்னை கேட்டால் கண்டிப்பா கோவம் இருக்க வேண்டும் அதே சமயம் அதை தகுந்த இடத்தில் வெளிபடுத்த வேண்டும் அக்கா..உங்களுக்காவது பரவாயில்லை நிறைய கமிட்மெண்ட் இருக்கும்...இப்போதெல்லாம் சிறிய குழந்தைக்கே நிறைய கோபம் வருதே (என்னையும் சேர்த்துதான்)
முதலில் கோபபடுவது கொலைக்குற்றம் போல நினைத்து வருத்தபட வேண்டாம்..எனக்கு அட்வைஸ் செய்யும் வயதும் அனுபவமும் இல்லை...எனக்கு இருக்கும் கோபத்தை கட்டுபடுதாதன் யோகா செல்ல நினைத்தேன்..ஆனால் அங்கே இருப்பவர் இதற்கெல்லாம் பணம் செலவு செய்து யோகா செய்ய இங்கே வர வேண்டாம் 10 நிமிடம் கடவுள் படத்தின் முன் அமர்த்து தியானம் செய்ய சொன்னார்..
இனம் புரியாத பயம், சிந்தனை இதையெல்லாம் கோபமாக பெருக்கெடுத்து ஒடுமாம்..உங்களை கோபமூட்டுபவர்களை நினைதால்தானே கோவம் எல்லாம் இனி அவர்களை பற்றி யோசிக்கத்தீர்கள்..
கோபம் ஏற்படும் காரணம் இணையத்தில் படித்தேன் அவை :
1. நாம் சொல்வதை (நம்மைவிட எளியவர்கள் என்று நாம் நினைக்கும்) மற்றவர்கள் மதிக்காத போது...
2. நம்முடைய பிரச்சனைகளை உரியவர்கள் உடனே நிவர்த்தி செய்யாத போது...
3. நாம் சொல்வது (தவறாகவே இருந்தாலும்) தவறு என்று பலர் முன்னிலையில் விமர்சிக்கப்படும் போது...
4. எதிர்பார்த்த மரியாதை கிடைக்காத போது ...
உங்களுக்கு யார் மீதாவது கோபம் ஏற்பட்டால் அவர்களை முழுமையாக தவிர்க்க முற்படுங்கள்..கோபம் ஏற்படும்போது அதிகம் பேச வேண்டாம் .....
வீட்டில் மீன் தொட்டி வளர்க பாருங்கள்...உங்களது கணினி டெஸ்ட் டாபிலும் அணிமடெட் மீன் படங்கள் அல்லது பூக்கள் படங்கள் வையுங்கள்..கோபம் ஏற்படும் பொது அதை பார்த்து கொள்ளுங்கள்
எல்லாம் சரியாகிவிடும்..
கோபம் நம் வாழ்க்கையையும், அழவல்களையும் கெடுக்கும் அதனால் முடிந்தவரை உங்கள் அகராதியில் கோபம் என்ற வார்த்தையை எடுத்து விடுங்கள்.
உங்களின் இந்த பதிவை பார்த்ததும் எனக்கு அதிர்ச்சி..கோவம் என்பது ஒரு மிக பெரிய தவறாக நினைத்து இந்த பதிவை போட்டு உள்ளீர்கள்...ஒவ்வொரு மனிதனும் கோபபட்டே ஆகணும் அக்கா...என்னை கேட்டால் கண்டிப்பா கோவம் இருக்க வேண்டும் அதே சமயம் அதை தகுந்த இடத்தில் வெளிபடுத்த வேண்டும் அக்கா..உங்களுக்காவது பரவாயில்லை நிறைய கமிட்மெண்ட் இருக்கும்...இப்போதெல்லாம் சிறிய குழந்தைக்கே நிறைய கோபம் வருதே (என்னையும் சேர்த்துதான்)
முதலில் கோபபடுவது கொலைக்குற்றம் போல நினைத்து வருத்தபட வேண்டாம்..எனக்கு அட்வைஸ் செய்யும் வயதும் அனுபவமும் இல்லை...எனக்கு இருக்கும் கோபத்தை கட்டுபடுதாதன் யோகா செல்ல நினைத்தேன்..ஆனால் அங்கே இருப்பவர் இதற்கெல்லாம் பணம் செலவு செய்து யோகா செய்ய இங்கே வர வேண்டாம் 10 நிமிடம் கடவுள் படத்தின் முன் அமர்த்து தியானம் செய்ய சொன்னார்..
இனம் புரியாத பயம், சிந்தனை இதையெல்லாம் கோபமாக பெருக்கெடுத்து ஒடுமாம்..உங்களை கோபமூட்டுபவர்களை நினைதால்தானே கோவம் எல்லாம் இனி அவர்களை பற்றி யோசிக்கத்தீர்கள்..
கோபம் ஏற்படும் காரணம் இணையத்தில் படித்தேன் அவை :
1. நாம் சொல்வதை (நம்மைவிட எளியவர்கள் என்று நாம் நினைக்கும்) மற்றவர்கள் மதிக்காத போது...
2. நம்முடைய பிரச்சனைகளை உரியவர்கள் உடனே நிவர்த்தி செய்யாத போது...
3. நாம் சொல்வது (தவறாகவே இருந்தாலும்) தவறு என்று பலர் முன்னிலையில் விமர்சிக்கப்படும் போது...
4. எதிர்பார்த்த மரியாதை கிடைக்காத போது ...
உங்களுக்கு யார் மீதாவது கோபம் ஏற்பட்டால் அவர்களை முழுமையாக தவிர்க்க முற்படுங்கள்..கோபம் ஏற்படும்போது அதிகம் பேச வேண்டாம் .....
வீட்டில் மீன் தொட்டி வளர்க பாருங்கள்...உங்களது கணினி டெஸ்ட் டாபிலும் அணிமடெட் மீன் படங்கள் அல்லது பூக்கள் படங்கள் வையுங்கள்..கோபம் ஏற்படும் பொது அதை பார்த்து கொள்ளுங்கள்
எல்லாம் சரியாகிவிடும்..
கோபம் நம் வாழ்க்கையையும், அழவல்களையும் கெடுக்கும் அதனால் முடிந்தவரை உங்கள் அகராதியில் கோபம் என்ற வார்த்தையை எடுத்து விடுங்கள்.
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ஜாஹீதாபானு wrote:
நான் தான அவுங்க மேல கோவபடமாட்டேன் அப்போ நான் தான் கிரேட்
நீ கோவ படாத ஆளுன்னு சொன்னியா..நான் தப்பா புரிஞ்சிக்கிட்டேன். சாரி.
யார் மேலயும் கோவ பட கூடாது ..அப்போதான் கிரேட் சொல்வேன்.
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ஜாஹீதாபானு wrote:உமா wrote:
நீ கோவா படாத ஆளுன்னு சொன்னியா..நான் தப்பா புரிஞ்சிக்கிட்டேன். சாரி.
யார் மேலயும் கோவா பட கூடாது ..அப்போதான் கிரேட் சொல்வேன்.
எதுக்கு இந்த ஓட்டம்.
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நான் சொல்வது மிகவும் எளிமையான ஒன்று . தினமும் சாயங்காலம்ஒரு மணி நேரம் கட்டாயம் வடிவேல் ஜோக்ஸ் பார்க்கவேண்டும். இந்த மெகா சீரியல்கள் பழக்கம் இருந்தால் அவைகளைக் கொஞ்சம் தள்ளி வையுங்கள். வடிவேலுவின் சிரிப்பை (மற்றும் அதே போன்ற) பார்த்து வந்தால், உங்களுடைய மன அழுத்தம், மன உளைச்சல் போன்றவை அறவே போய்விடும். ஆபீஸ் விசயங்களை வீட்டுக்கு வந்தவுடன் மூட்டைகட்டி வைத்துவிடவேண்டும். சில மாறுதல்களை நீங்கள் கட்டாயம் உருவாக்க வேண்டும். அணுகுமுறையில் மாற்றம் ஏற்படுவது உடலியல் ரீதியாகவும் இருக்கலாம்.
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
சுந்தரராஜ் தயாளன் wrote:நான் சொல்வது மிகவும் எளிமையான ஒன்று . தினமும் சாயங்காலம்ஒரு மணி நேரம் கட்டாயம் வடிவேல் ஜோக்ஸ் பார்க்கவேண்டும். இந்த மெகா சீரியல்கள் பழக்கம் இருந்தால் அவைகளைக் கொஞ்சம் தள்ளி வையுங்கள். வடிவேலுவின் சிரிப்பை (மற்றும் அதே போன்ற) பார்த்து வந்தால், உங்களுடைய மன அழுத்தம், மன உளைச்சல் போன்றவை அறவே போய்விடும். ஆபீஸ் விசயங்களை வீட்டுக்கு வந்தவுடன் மூட்டைகட்டி வைத்துவிடவேண்டும். சில மாறுதல்களை நீங்கள் கட்டாயம் உருவாக்க வேண்டும். அணுகுமுறையில் மாற்றம் ஏற்படுவது உடலியல் ரீதியாகவும் இருக்கலாம்.
என்ன இங்கே என்பேரு அடி படுது.
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
எனக்கு டென்ஷன் அதிகம் வரும் கோவமும் சேர்ந்து வரும்உமா wrote:ஜாஹீதாபானு wrote:உமா wrote:
நீ கோவா படாத ஆளுன்னு சொன்னியா..நான் தப்பா புரிஞ்சிக்கிட்டேன். சாரி.
யார் மேலயும் கோவா பட கூடாது ..அப்போதான் கிரேட் சொல்வேன்.
எதுக்கு இந்த ஓட்டம்.
அதனால கிரேட் என்ற பட்டமும் கிடைக்கப் போவதில்லை அதனால தான் ஒட்ட்ம்
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நன்றி..நன்றி...உமா அவர்களே ...இப்போ கம்ப்யூட்டர் ஆப் செய்துவிட்டு டிவி யில் வடிவேலு ஜோக்ஸ் போய்ப் பார்க்கலாம் என்றுதான் இருந்தேன். சரி உங்களுக்கும் பதில் எழுதிவிட்டு போகலாமே என்று தான் இருக்கின்றேன்.உமா wrote:சுந்தரராஜ் தயாளன் wrote:நான் சொல்வது மிகவும் எளிமையான ஒன்று . தினமும் சாயங்காலம்ஒரு மணி நேரம் கட்டாயம் வடிவேல் ஜோக்ஸ் பார்க்கவேண்டும். இந்த மெகா சீரியல்கள் பழக்கம் இருந்தால் அவைகளைக் கொஞ்சம் தள்ளி வையுங்கள். வடிவேலுவின் சிரிப்பை (மற்றும் அதே போன்ற) பார்த்து வந்தால், உங்களுடைய மன அழுத்தம், மன உளைச்சல் போன்றவை அறவே போய்விடும். ஆபீஸ் விசயங்களை வீட்டுக்கு வந்தவுடன் மூட்டைகட்டி வைத்துவிடவேண்டும். சில மாறுதல்களை நீங்கள் கட்டாயம் உருவாக்க வேண்டும். அணுகுமுறையில் மாற்றம் ஏற்படுவது உடலியல் ரீதியாகவும் இருக்கலாம்.
என்ன இங்கே என்பேரு அடி படுது.
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
சுந்தரராஜ் தயாளன் wrote:
நன்றி..நன்றி...உமா அவர்களே ...இப்போ கம்ப்யூட்டர் ஆப் செய்துவிட்டு டிவி யில் வடிவேலு ஜோக்ஸ் போய்ப் பார்க்கலாம் என்றுதான் இருந்தேன். சரி உங்களுக்கும் பதில் எழுதிவிட்டு போகலாமே என்று தான் இருக்கின்றேன்.
போய் கண்டு விட்டு வாருங்கள்.
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 6
|
|