புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by ayyasamy ram Today at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோபம்
Page 1 of 6 •
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
ஏதோ சொல்ல தெரியாத கோபமும்,விரக்தியும் என்னை சில நாட்களாக ஆட்டி படைக்கிறது.
எல்லாரிடமும் கோப படுகிறேன். கோபம் என்று வந்தால் அதுக்கு ஒரு காரணம் இருக்கணும் தானே.
ஆனால் எனக்கு அந்த மாதிரி எதுவும் இல்லை.
கோபத்தில் யாரையாச்சும் கடுமையா பேசிவிடுவேனோ என்றுதான் நான் தளத்தில் அதிகம் இருப்பதில்லை.
இயல்பாகவே எல்லாவற்றையும் சிரித்தே சமாளிப்பவள் நான்.ஆனால் இப்ப சில நாட்களாகவே என் பக்கத்தில் வரவே பயபடுகிறார்கள். இதுக்கு காரணம் என்ன? உளவியல் பிரச்சினையா? மனவியல் மருத்துவர் கிட்ட போற அளவுக்கு இது சீரியஸ் matteraa? யாராச்சும் சொல்லுங்களேன் பிளீஸ்
எல்லாரிடமும் கோப படுகிறேன். கோபம் என்று வந்தால் அதுக்கு ஒரு காரணம் இருக்கணும் தானே.
ஆனால் எனக்கு அந்த மாதிரி எதுவும் இல்லை.
கோபத்தில் யாரையாச்சும் கடுமையா பேசிவிடுவேனோ என்றுதான் நான் தளத்தில் அதிகம் இருப்பதில்லை.
இயல்பாகவே எல்லாவற்றையும் சிரித்தே சமாளிப்பவள் நான்.ஆனால் இப்ப சில நாட்களாகவே என் பக்கத்தில் வரவே பயபடுகிறார்கள். இதுக்கு காரணம் என்ன? உளவியல் பிரச்சினையா? மனவியல் மருத்துவர் கிட்ட போற அளவுக்கு இது சீரியஸ் matteraa? யாராச்சும் சொல்லுங்களேன் பிளீஸ்
- வின்சீலன்இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
வெளி இடங்களுக்கு சென்று நண்பர்களுடன் மனம் விட்டு பேசுங்கள் , நான் அப்படிதான் செய்வேன்
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
நீங்கள் மருத்துவரை அணுக வேண்டாம் அக்கா.
கோவம் வருவதை புரிந்து கொள்ளமால் கோவப்படுவோருக்கு தான் மருத்துவர் தேவை.
உங்களுக்கே உங்கள் கோவத்தின் ஆழம் தெரிகிறது.
அதை நீங்களே மாற்றி கொள்ளலாம்.
கண்டிப்பாக நீங்கள் யோகாசனம் செய்யுங்கள் அக்கா.மாற்றம் தெரியும்.சுவாச பயிற்சிகள் போதும்.நல்ல புத்தகம் படியுங்கள். மெல்லிய இசை கேளுங்கள். உங்களுக்கு பிடித்தவற்றை நினைத்து பாருங்கள். பிடிக்காதவற்றை தூக்கி போடுங்கள். அதை நீங்கள் அலசி கொண்டு இருந்தாலே உங்களுக்கு டென்ஸ் அதிகமாகும்.
கோவம் இருக்கும் இடத்திலே குணமிருக்கும் என்று சொல்வார்கள்.
ஆனால் அந்த குணத்தையே இந்த கோவம் பிறருக்கு தெரியாத வண்ணம் மறைத்து விடும் அக்கா.
முடிந்தவரை கோவம் வேணா அக்கா.ப்ளீஸ்.
கோவம் வருவதை புரிந்து கொள்ளமால் கோவப்படுவோருக்கு தான் மருத்துவர் தேவை.
உங்களுக்கே உங்கள் கோவத்தின் ஆழம் தெரிகிறது.
அதை நீங்களே மாற்றி கொள்ளலாம்.
கண்டிப்பாக நீங்கள் யோகாசனம் செய்யுங்கள் அக்கா.மாற்றம் தெரியும்.சுவாச பயிற்சிகள் போதும்.நல்ல புத்தகம் படியுங்கள். மெல்லிய இசை கேளுங்கள். உங்களுக்கு பிடித்தவற்றை நினைத்து பாருங்கள். பிடிக்காதவற்றை தூக்கி போடுங்கள். அதை நீங்கள் அலசி கொண்டு இருந்தாலே உங்களுக்கு டென்ஸ் அதிகமாகும்.
கோவம் இருக்கும் இடத்திலே குணமிருக்கும் என்று சொல்வார்கள்.
ஆனால் அந்த குணத்தையே இந்த கோவம் பிறருக்கு தெரியாத வண்ணம் மறைத்து விடும் அக்கா.
முடிந்தவரை கோவம் வேணா அக்கா.ப்ளீஸ்.
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
நீ சொல்லுறது சரி தான் உமா ....உமா wrote:நீங்கள் மருத்துவரை அணுக வேண்டாம் அக்கா.
கோவம் வருவதை புரிந்து கொள்ளமால் கோவப்படுவோருக்கு தான் மருத்துவர் தேவை.
உங்களுக்கே உங்கள் கோவத்தின் ஆழம் தெரிகிறது.
அதை நீங்களே மாற்றி கொள்ளலாம்.
கண்டிப்பாக நீங்கள் யோகாசனம் செய்யுங்கள் அக்கா.மாற்றம் தெரியும்.சுவாச பயிற்சிகள் போதும்.நல்ல புத்தகம் படியுங்கள். மெல்லிய இசை கேளுங்கள். உங்களுக்கு பிடித்தவற்றை நினைத்து பாருங்கள். பிடிக்காதவற்றை தூக்கி போடுங்கள். அதை நீங்கள் அலசி கொண்டு இருந்தாலே உங்களுக்கு டென்ஸ் அதிகமாகும்.
கோவம் இருக்கும் இடத்திலே குணமிருக்கும் என்று சொல்வார்கள்.
ஆனால் அந்த குணத்தையே இந்த கோவம் பிறருக்கு தெரியாத வண்ணம் மறைத்து விடும் அக்கா.
முடிந்தவரை கோவம் வேணா அக்கா.ப்ளீஸ்.
நேற்று பஸ்ஸில் போகும்போது எனக்கு சுதா சொன்னது போல் எனக்கு வந்தது ஏன்னே புரியல
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
சிறு பிள்ளைகள் விளையாடுராத ரசிங்க !
இயற்க்கையான சூழலை ரசிங்க !
நம்ம்பகிட்ட வந்து பேசரவங்கலூடா மனசை புரிந்து பேச முயற்ச்சி செய்யுங்கள் !
நல்ல பலன் தரும் அக்கா !
இயற்க்கையான சூழலை ரசிங்க !
நம்ம்பகிட்ட வந்து பேசரவங்கலூடா மனசை புரிந்து பேச முயற்ச்சி செய்யுங்கள் !
நல்ல பலன் தரும் அக்கா !
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ஜாஹீதாபானு wrote:
நீ சொல்லுறது சரி தான் உமா ....
நேற்று பஸ்ஸில் போகும்போது எனக்கு சுதா சொன்னது போல் எனக்கு வந்தது ஏன்னே புரியல
எனக்கு செம கோவம் வரும் ...அப்போ என் பாப்பா வோட போட்டோ எடுத்து பார்ப்பேன். கோவம் போயிடும் பானு.
கோவ படுற நமக்கே அதை குறைத்து கொள்ள முடியும்.
முயற்சி தான் பானு வேணும் ...
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
வணக்கம் அக்கா.....
இந்த கேள்வியை கேட்டதனாலேயே, இந்தப் பிரச்சினை எளிதாய் உங்களை விட்டு போயி விடும்.
ஒருவர் மீது நாம் எவ்வளவு கோவப் பட்டு திட்டுகிறோமோ, அந்த அளவு நம்முடைய கர்ம வினைகள் அதிகரிக்கும், நாம் திட்டுபவற்கு அந்த கர்ம வினைகள் குறையும் என்று படிதிருக்கிறேன். கர்ம வினை இருக்கோ இல்லையோ, ஆனா கோவப் பட்டா நம்ம உடல் ல ஏற்படுற மாற்றம் நமக்கு நல்லா தெரியும்.
அதனால், அட போங்க பாஸ் காமெடி பண்ணிக்கிட்டு, என்ற மனப்போக்கை கொண்டு வந்தாலே போதும்.
உமா அக்கா சொன்ன மாதிரி தியானம், வின்சீலன் அவர்கள் கூறியது போல், நண்பர்களுடன் ஜாலி யா சிரிச்சு பேசுனாலே போதும்.
இந்த கேள்வியை கேட்டதனாலேயே, இந்தப் பிரச்சினை எளிதாய் உங்களை விட்டு போயி விடும்.
ஒருவர் மீது நாம் எவ்வளவு கோவப் பட்டு திட்டுகிறோமோ, அந்த அளவு நம்முடைய கர்ம வினைகள் அதிகரிக்கும், நாம் திட்டுபவற்கு அந்த கர்ம வினைகள் குறையும் என்று படிதிருக்கிறேன். கர்ம வினை இருக்கோ இல்லையோ, ஆனா கோவப் பட்டா நம்ம உடல் ல ஏற்படுற மாற்றம் நமக்கு நல்லா தெரியும்.
அதனால், அட போங்க பாஸ் காமெடி பண்ணிக்கிட்டு, என்ற மனப்போக்கை கொண்டு வந்தாலே போதும்.
உமா அக்கா சொன்ன மாதிரி தியானம், வின்சீலன் அவர்கள் கூறியது போல், நண்பர்களுடன் ஜாலி யா சிரிச்சு பேசுனாலே போதும்.
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
உமா wrote:ஜாஹீதாபானு wrote:
நீ சொல்லுறது சரி தான் உமா ....
நேற்று பஸ்ஸில் போகும்போது எனக்கு சுதா சொன்னது போல் எனக்கு வந்தது ஏன்னே புரியல
எனக்கு செம கோவம் வரும் ...அப்போ என் பாப்பா வோட போட்டோ எடுத்து பார்ப்பேன். கோவம் போயிடும் பானு.
கோவ படுற நமக்கே அதை குறைத்து கொள்ள முடியும்.
முயற்சி தான் பானு வேணும் ...
முயற்சி பண்ணுறேன் உமா ...
இந்த உலகத்துல நான் கோவமே படாத ஆளு கமால் தான்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ஜாஹீதாபானு wrote:
முயற்சி பண்ணுறேன் உமா ...
இந்த உலகத்துல நான் கோவமே படாத ஆளு கமால் தான்
அண்ணன் கிரேட்.
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 6
|
|