ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

Top posting users this month
ayyasamy ram
ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்  - Page 2 Poll_c10ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்  - Page 2 Poll_m10ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்  - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்

+3
Dr.சுந்தரராஜ் தயாளன்
கே. பாலா
ayyamperumal
7 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்  - Page 2 Empty ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்

Post by ayyamperumal Tue Dec 13, 2011 5:06 pm

First topic message reminder :

முல்லை பெரியாறு விவகாரத்தால் தேனி போர்க்களமாகிவிட்டது என்பது நமக்கு தெரியும். நான் பணிபுரிகிற நிறுவனம் கேரளாவினை சார்ந்தது. ஆகையால் கடந்த 07-12-2011 அன்றிலிருந்தே நிறுவனத்தின் செயல்பாடுகளை நிறுத்திவிட்டோம். ஆனால் மக்கள் மத்தியில் நிறுவனத்தின் மீது சந்தேகம் எழுந்துவிடாமல் இருக்க வருகிற வாடிக்கையாளர்களையும் , கடனீட்டு பத்திரதாரர்களையும் எதிர்கொண்டு நம்பிக்கையூட்டும் பணியில் ஆண் ஊழியர்கள் மூவரும் ஈடுபட்டிருந்தோம்.

என்றும் போல இன்றும் அனைத்து பெண் ஊழியர்களும் நாங்கள் மூவரும் வருகை பதிவேட்டில் பஞ்சிங் செய்துவிட்டு , அலுவலகத்தை மூடிவிட்டு வெளியே நின்றிருந்தோம். திடீரென நம் நண்பர்கள் ஆக்கரோசமாக ஒடி வந்தார்கள். கைகளில் கட்டை . செங்கல் உட்பட சிக்கியதை எடுத்துவந்தார்கள்.

அவர்களின் பார்வையில் நாங்கள் கேரளா மக்கள் என எண்ணிவிட்டர்கள் போல. விளம்பர பலகை சட்டர் இவற்றை உடைக்க முயற்ச்சித்தார்கள். எனது மேலாளர் ஹலோ , நாங்கதான் உங்களின் போராட்டத்திற்கு மதிப்பளித்து ஒருவாரமாய் வேலை செய்யவில்லையே , பிறகு ஏன் அதை உடைக்கிறீர்கள் என கேட்டார். கொஞ்சம் வாக்குவாதம் வந்தது. வந்தவர்களிடம் ஒரு விஷயத்தை கூறினோம். புதன் கிழமை ( நாளை) தன் மகளுக்கு விழா ஒன்றினை வைத்துவிட்டு டெபாசிட் க்ளோஸ் செய்வதற்க்காக மூன்று நாட்களாய் அழைகிறார். இது போன்ற மனிதர்கள் காவல் துறை உதவியோடு எங்கள் பணத்தை கொடுங்கள் என்கிறார்கள். நீங்கள் மூடுங்கள் என்கிறீர்கள் நாங்கள் என்ன செய்வது என்று கேட்டோம். வந்தவர்கள் ஒன்றும் பேசவில்லை. அவர்களின் கோபாமும் தீர்வில்லை. பிறகு நாங்கள் சமாதான படுத்தி அனுப்பினோம். ஏதோ உள்ளூர் பெண்கள் என்பதால் பேசாமல் செல்கிறோம் என்று கூறினார்கள் .( இதுல எனக்கு என்ன பயம்னா நான்தான் முதல் வரிசையில் நின்றிருந்தேன். எங்கள் மேலாளர் என் பின் நின்றிருந்தார். அவர் பேச பேச போராட்ட காரர்கள் ஆத்திரம் அடைந்தனர். சரி இன்று எனக்கு உண்டு என எண்ணினேன். நல்லவேளை நாங்கள் அவர்களின் போக்கில் பேசி தப்பித்து கொண்டோம் )

உடனே பெண்களை வீட்டிற்கு போக சொல்லிவிட்டு நாங்களும் சென்றோம். சிறுது நேரத்தில் ஏன் நிறுவனத்தின் விளம்பர பலகை தீயில் எரிந்து கொண்டிருந்தது. அப்போதுதான் ஒன்று தெரிந்தது வழக்கம் போல பெண்களை அனுப்பிவிட்டு ஆண்கள் மட்டும் இருந்திருந்தால் எங்களுக்கு இன்று நல்ல பரிசு கிடைத்திருக்கும். இதை விடுங்கள் ,,,

ஆக்கரோசம் , எழுச்சி எல்லாம் சந்தோசம் தருகிறது, ஆளும் கட்சி பிரமுகர் ஒருவரை போராட்டகாரர்கள் தாக்கியதால் ,போராட்ட காரர்களுக்கு ஆதரவாய் இருந்த காவல் துறை இன்று மக்களுக்கு எதிராய் செயல்படுகிறது. இது எதற்கு வழிவகுக்கும்.


ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்  - Page 2 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down


ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்  - Page 2 Empty Re: ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்

Post by ரேவதி Wed Dec 14, 2011 4:51 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
உடனே பெண்களை வீட்டிற்கு போக சொல்லிவிட்டு நாங்களும் சென்றோம். சிறுது நேரத்தில் ஏன் நிறுவனத்தின் விளம்பர பலகை தீயில் எரிந்து கொண்டிருந்தது. அப்போதுதான் ஒன்று தெரிந்தது வழக்கம் போல பெண்களை அனுப்பிவிட்டு ஆண்கள் மட்டும் இருந்திருந்தால் எங்களுக்கு இன்று நல்ல பரிசு கிடைத்திருக்கும்.
வடை போச்சே சிரி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்  - Page 2 Empty Re: ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்

Post by பிஜிராமன் Wed Dec 14, 2011 4:51 pm

நீங்களுமா ராமன் ?


என்ன செய்ய அண்ணா, நானும் மனிதன் தானே...... சிரி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்  - Page 2 Empty Re: ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்

Post by மகா பிரபு Wed Dec 14, 2011 4:53 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
பிஜிராமன் wrote:ச்ச..........என்னோட காசு, வாங்கி தந்த பிரியாணி எல்லாம் வீணாப் போச்சு....... சோகம்

நீங்களுமா ராமன் ?
இவர் மட்டுமில்லை ஈகரைல எல்லாருமே ராமன் தான்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்  - Page 2 Empty Re: ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்

Post by மகா பிரபு Wed Dec 14, 2011 4:54 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
மகா பிரபு"]ஒண்ணும் ஆகலையா சோகம் சோகம்
எனக்கு ஏதாவது ஆயிருந்ததான உங்களுக்கு சந்தோஷம்.

கிட்டத்தட்ட அப்டிதான்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்  - Page 2 Empty Re: ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்

Post by ayyamperumal Wed Dec 14, 2011 4:55 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:இப்போது நிலைமை எப்படி இருக்கிறது அய்யம் பெருமாள் அவர்களே புன்னகை

நாளுக்கு நாள் பிரச்சனை அதிகமாகிறது அய்யா !


ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்  - Page 2 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்  - Page 2 Empty Re: ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்

Post by கே. பாலா Wed Dec 14, 2011 4:58 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
சுந்தரராஜ் தயாளன் wrote:இப்போது நிலைமை எப்படி இருக்கிறது அய்யம் பெருமாள் அவர்களே புன்னகை

நாளுக்கு நாள் பிரச்சனை அதிகமாகிறது அய்யா !
நீங்கள் வெளியில் எங்கும் போய்விட்டாதீர்கள் !...உங்கள் நிறுவனத்திலே இருங்கள் பெருமாள் !...அதுதான் நல்லது தேடி வருபவர்களுக்கு


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்  - Page 2 Empty Re: ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்

Post by ayyamperumal Wed Dec 14, 2011 5:00 pm

இதுக்கெல்லாம் நாங்க பயந்துருவமா என்ன ?
என்ன மாதிரி நல்ல பசங்களுக்கு என்றுமே பதிப்பு இல்லை.


ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்  - Page 2 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்  - Page 2 Empty Re: ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்

Post by ayyamperumal Wed Dec 14, 2011 5:02 pm

கே. பாலா wrote:நீங்கள் வெளியில் எங்கும் போய்விட்டாதீர்கள் !...உங்கள் நிறுவனத்திலே இருங்கள் பெருமாள் !...அதுதான் நல்லது தேடி வருபவர்களுக்கு

சார், எங்கள அலுவலகத்திற்கே வார வேண்டாம் என கூறிவிட்டார்கள். கால வரையற்ற விடுமுறை ( சம்பளத்துடன் ) 🐰



ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்  - Page 2 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்  - Page 2 Empty Re: ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்

Post by பிளேடு பக்கிரி Wed Dec 14, 2011 5:02 pm

என் தலைவனுக்கு மட்டும் ஏதாவது ஒண்ணு ஆகிருந்துச்சு.. அதிர்ச்சி கோபம்



ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்  - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்  - Page 2 Empty Re: ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்

Post by ரேவதி Wed Dec 14, 2011 5:03 pm

பிளேடு பக்கிரி wrote:என் தலைவனுக்கு மட்டும் ஏதாவது ஒண்ணு ஆகிருந்துச்சு.. அதிர்ச்சி கோபம்
ஆமா இவர் தீ குளிச்சி இருப்பாரு சிரி சிரி சிரி சிரி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்  - Page 2 Empty Re: ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum