புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
by heezulia Today at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தந்திர மந்திரி - கதை
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
தந்திர மந்திரி
- தா.ஆறுமுகம்
மன்னர் இந்திரசேனருக்குப் பிறகு தானே நாட்டை ஆள வேண்டும் என்று நப்பாசை கொண்டிருந்தார், மந்திரி. அதனால், மன்னரை எப்போதும் தன் பிடிக்குள் வைத்திருந்தார். அவரைச் சிந்தித்து முடிவு எடுக்க விடாமல், தான் சொல்வதையே வேதவாக்காகக் கொண்டு செயல்பட வைத்தார்.
"மன்னா, அறிவாளிகளுக்கு மட்டுமே தெரியும், பச்சை நிற காகம் அதோ... வானில் பறக்கிறதே, உங்கள் கண்ணுக்குத் தெரிகிறதா?'' என்று மன்னரிடம் கேட்டார், மந்திரி.
வானில் அவர் சொன்னது போல் பச்சை நிற காகம் எதுவும் பறக்கவில்லை. கறுப்பு நிற காகம் தான் பறந்து கொண்டு இருந்தது. அறிவாளிகளுக்கு மட்டுமே பச்சை நிற காகம் தெரிவது போல் அவர் சொல்லி இருந்ததால், தன்னை முட்டாள் என்று மந்திரி நினைத்து விடக்கூடாது என்று நினைத்தார், மன்னர். அதனால், "மந்திரியாரே, தெரிகிறது. பச்சை நிற காகம் என் கண்ணுக்கு நன்றாகத் தெரிகிறது'' என்றார்.
மன்னர் சரியான முட்டாளாக மாறி விட்டார். `இனி நான் வைத்தது தான் சட்டம்' என்று மனதுக்குள் சந்தோஷப்பட்டார், மந்திரி.
மன்னர் மந்திரி சொல்லும் அறிவுரைப்படி முட்டாள்தனமாக நடப்பதைக் கண்டு நாடே வேதனைப்பட்டது.
இதை அறிந்த விகடகவி ஒருவர் மன்னரை மந்திரியின் பிடியில் இருந்து மீட்க முடிவு செய்தார்.
மன்னரை சந்தித்தார், விகடகவி. மந்திரியின் புத்திசாலித்தனத்தை மதிப்பிட, அறிவுப்போட்டி ஒன்றை நடத்தலாம் என்று ஆலோசனை கூறினார்.
மன்னரும் விகடகவியின் ஆலோசனையை ஏற்று, அதன்படி அறிவித்தார். விகடகவி தன்னிடம் வந்து பணிவோடு ஆலோசனை சொன்னது, மன்னரை உள்ளம் குளிரச் செய்தது. உடனே, அவரது ஆலோசனையை நிறைவேற்ற உத்தரவிட்டார்.
அறிவுப்போட்டி நடக்கும் நாள் வந்தது.
மன்னரும், மந்திரியும் வருகை தந்தனர். போட்டியில் பங்கேற்ற அறிவாளிகள் பலர் ஆளாளுக்குத் தங்கள் திறமையைக் காட்டிக் கொண்டிருந்தனர். விகடகவி வெள்ளைப் புறா ஒன்றை மேடையில் ஒரு ஓரமாக மறைந்து நின்று கொண்டு, பறக்க விட்டார்.
"மந்திரியாரே இந்த புறா, எவ்வளவு வெண்மையாகவும், அழகாகவும் இருக்கிறது'' என்றார்.
உடனே மந்திரி வழக்கம்போல, மன்னரை முட்டாளாக்க எண்ணினார். "மன்னரே, என் கண்களுக்கு பச்சை நிறமாக அல்லவா தெரிகிறது?'' என்றார்.
மன்னரும் முட்டாள் பட்டத்தில் இருந்து தப்ப, "ஆமாம்...ஆமாம்...புறா, பச்சை நிறமாகத் தான் தெரிகிறது'' என்றார்.
இருவர் உரையாடலையும் மேடையின் பின்புறமாக நின்று கவனித்துக் கொண்டிருந்தார், விகடகவி.
விகடகவியின் சீடன், இதுதான் சரியான தருணம் என்று நினைத்து, மேடையின் பின்புறம் நின்று கொண்டு இருந்த விகடகவியை வரவழைக்க பச்சை நிறத் துண்டைக் காட்டினான்.
உடனே, விகடகவி புறாவைப் பிடித்துக் கையில் வைத்துக் கொண்டு, "இந்தப் புறாவின் நிறம் என்ன என்பதை நீங்களே சொல்லுங்கள்?'' என்று கேட்டார்.
அனைவரும் ஒட்டுமொத்தமாக, "வெண்மை நிறம்'' என்றனர்.
மன்னர் எழுந்து, "இல்லை. இது பச்சை நிறத்தில் உள்ளது'' என்று கத்தினார்.
இதைக் கேட்டு போட்டியில் பங்கேற்ற அனைவரும் சிரித்தனர். இதைப் பார்த்து மன்னர் குடும்பத்தார், அவமானத்தால் தலைகுனிந்தனர்.
அப்போது, மந்திரியைப் பார்த்து, "இந்த புறாவின் நிறம் என்ன?'' என்று விகடகவி கேட்டார். அவரும் வேறுவழியின்றி, பச்சை நிறம் என்றார்.
புறா வளர்க்கும் பெரியவரை மேடைக்கு வரவழைத்து, அவரிடமும் கேட்டனர். அவரும் "என்னோட புறா, வெள்ளை நிறம்'' என்றார்.
உடனே மன்னர், அவமானம் தாங்காமல் அரண்மனைக்குள் சென்றார். விகடகவியும், மன்னரின் பின்னால் சென்று, மந்திரியின் மோசடியைப் பற்றி விளக்கமாக எடுத்துக் கூறினார். தன்னை இவ்வளவு நாளும் முட்டாளாக்கிய மந்திரியை சிறையில் அடைத்தார். புத்திசாலியான விகடகவிக்கு பரிசாக பொன்னும், பொருளும் அள்ளிக் கொடுத்தார்.
தினத்தந்தி
- தா.ஆறுமுகம்
மன்னர் இந்திரசேனருக்குப் பிறகு தானே நாட்டை ஆள வேண்டும் என்று நப்பாசை கொண்டிருந்தார், மந்திரி. அதனால், மன்னரை எப்போதும் தன் பிடிக்குள் வைத்திருந்தார். அவரைச் சிந்தித்து முடிவு எடுக்க விடாமல், தான் சொல்வதையே வேதவாக்காகக் கொண்டு செயல்பட வைத்தார்.
"மன்னா, அறிவாளிகளுக்கு மட்டுமே தெரியும், பச்சை நிற காகம் அதோ... வானில் பறக்கிறதே, உங்கள் கண்ணுக்குத் தெரிகிறதா?'' என்று மன்னரிடம் கேட்டார், மந்திரி.
வானில் அவர் சொன்னது போல் பச்சை நிற காகம் எதுவும் பறக்கவில்லை. கறுப்பு நிற காகம் தான் பறந்து கொண்டு இருந்தது. அறிவாளிகளுக்கு மட்டுமே பச்சை நிற காகம் தெரிவது போல் அவர் சொல்லி இருந்ததால், தன்னை முட்டாள் என்று மந்திரி நினைத்து விடக்கூடாது என்று நினைத்தார், மன்னர். அதனால், "மந்திரியாரே, தெரிகிறது. பச்சை நிற காகம் என் கண்ணுக்கு நன்றாகத் தெரிகிறது'' என்றார்.
மன்னர் சரியான முட்டாளாக மாறி விட்டார். `இனி நான் வைத்தது தான் சட்டம்' என்று மனதுக்குள் சந்தோஷப்பட்டார், மந்திரி.
மன்னர் மந்திரி சொல்லும் அறிவுரைப்படி முட்டாள்தனமாக நடப்பதைக் கண்டு நாடே வேதனைப்பட்டது.
இதை அறிந்த விகடகவி ஒருவர் மன்னரை மந்திரியின் பிடியில் இருந்து மீட்க முடிவு செய்தார்.
மன்னரை சந்தித்தார், விகடகவி. மந்திரியின் புத்திசாலித்தனத்தை மதிப்பிட, அறிவுப்போட்டி ஒன்றை நடத்தலாம் என்று ஆலோசனை கூறினார்.
மன்னரும் விகடகவியின் ஆலோசனையை ஏற்று, அதன்படி அறிவித்தார். விகடகவி தன்னிடம் வந்து பணிவோடு ஆலோசனை சொன்னது, மன்னரை உள்ளம் குளிரச் செய்தது. உடனே, அவரது ஆலோசனையை நிறைவேற்ற உத்தரவிட்டார்.
அறிவுப்போட்டி நடக்கும் நாள் வந்தது.
மன்னரும், மந்திரியும் வருகை தந்தனர். போட்டியில் பங்கேற்ற அறிவாளிகள் பலர் ஆளாளுக்குத் தங்கள் திறமையைக் காட்டிக் கொண்டிருந்தனர். விகடகவி வெள்ளைப் புறா ஒன்றை மேடையில் ஒரு ஓரமாக மறைந்து நின்று கொண்டு, பறக்க விட்டார்.
"மந்திரியாரே இந்த புறா, எவ்வளவு வெண்மையாகவும், அழகாகவும் இருக்கிறது'' என்றார்.
உடனே மந்திரி வழக்கம்போல, மன்னரை முட்டாளாக்க எண்ணினார். "மன்னரே, என் கண்களுக்கு பச்சை நிறமாக அல்லவா தெரிகிறது?'' என்றார்.
மன்னரும் முட்டாள் பட்டத்தில் இருந்து தப்ப, "ஆமாம்...ஆமாம்...புறா, பச்சை நிறமாகத் தான் தெரிகிறது'' என்றார்.
இருவர் உரையாடலையும் மேடையின் பின்புறமாக நின்று கவனித்துக் கொண்டிருந்தார், விகடகவி.
விகடகவியின் சீடன், இதுதான் சரியான தருணம் என்று நினைத்து, மேடையின் பின்புறம் நின்று கொண்டு இருந்த விகடகவியை வரவழைக்க பச்சை நிறத் துண்டைக் காட்டினான்.
உடனே, விகடகவி புறாவைப் பிடித்துக் கையில் வைத்துக் கொண்டு, "இந்தப் புறாவின் நிறம் என்ன என்பதை நீங்களே சொல்லுங்கள்?'' என்று கேட்டார்.
அனைவரும் ஒட்டுமொத்தமாக, "வெண்மை நிறம்'' என்றனர்.
மன்னர் எழுந்து, "இல்லை. இது பச்சை நிறத்தில் உள்ளது'' என்று கத்தினார்.
இதைக் கேட்டு போட்டியில் பங்கேற்ற அனைவரும் சிரித்தனர். இதைப் பார்த்து மன்னர் குடும்பத்தார், அவமானத்தால் தலைகுனிந்தனர்.
அப்போது, மந்திரியைப் பார்த்து, "இந்த புறாவின் நிறம் என்ன?'' என்று விகடகவி கேட்டார். அவரும் வேறுவழியின்றி, பச்சை நிறம் என்றார்.
புறா வளர்க்கும் பெரியவரை மேடைக்கு வரவழைத்து, அவரிடமும் கேட்டனர். அவரும் "என்னோட புறா, வெள்ளை நிறம்'' என்றார்.
உடனே மன்னர், அவமானம் தாங்காமல் அரண்மனைக்குள் சென்றார். விகடகவியும், மன்னரின் பின்னால் சென்று, மந்திரியின் மோசடியைப் பற்றி விளக்கமாக எடுத்துக் கூறினார். தன்னை இவ்வளவு நாளும் முட்டாளாக்கிய மந்திரியை சிறையில் அடைத்தார். புத்திசாலியான விகடகவிக்கு பரிசாக பொன்னும், பொருளும் அள்ளிக் கொடுத்தார்.
தினத்தந்தி
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
நல்ல கதை.
எங்கு மன்னரோடு மக்களும் சிந்திக்கும் திறன் இழந்து விடுவாா்களோ என நினைத்தேன். மந்திாியின் வாா்த்தை மன்னரோடு நின்றது நலம்.மன்னாின் கருத்து தவறு என அறிந்தும் அதிகாரத்திற்கு பயப்படாமல் உண்மையில் உறுதியாக இருந்து பொய்யை அலட்சியப்டுத்திய மக்களை, காரணமாயிருந்த விகடகவியை பாராட்்ட வேண்டும்.
நல்ல கருத்துள்ள கதை.
எங்கு மன்னரோடு மக்களும் சிந்திக்கும் திறன் இழந்து விடுவாா்களோ என நினைத்தேன். மந்திாியின் வாா்த்தை மன்னரோடு நின்றது நலம்.மன்னாின் கருத்து தவறு என அறிந்தும் அதிகாரத்திற்கு பயப்படாமல் உண்மையில் உறுதியாக இருந்து பொய்யை அலட்சியப்டுத்திய மக்களை, காரணமாயிருந்த விகடகவியை பாராட்்ட வேண்டும்.
நல்ல கருத்துள்ள கதை.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|