ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு செய்தோம் : "தயா சைபர் பார்க்

+4
சிவா
ராஜா
பிளேடு பக்கிரி
கேசவன்
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

வேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு  செய்தோம் : "தயா சைபர் பார்க் - Page 2 Empty வேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு செய்தோம் : "தயா சைபர் பார்க்

Post by கேசவன் Tue Dec 13, 2011 12:44 pm

First topic message reminder :

மதுரை: நில ஆக்கிரமிப்பு குறித்து, மதுரை மாநகராட்சி அனுப்பிய நோட்டீசிற்கு, "தயா சைபர் பார்க்' நிர்வாகம், பதில் ஒன்றை அனுப்பியுள்ளது. சம்பந்தப்பட்ட நிலத்தை, பிறர் ஆக்கிரமிப்பு செய்துவிடக்கூடாது, என்ற நோக்கில், சுற்றுச்சுவர் கட்டி பாதுகாத்து வருகிறோம்' என, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மதுரை மாட்டுத்தாவணி அருகே, மத்திய அமைச்சர் அழகிரி குடும்பத்திற்கு சொந்தமான, தயா சைபர் பார்க் உள்ளது. கட்டடம் அமைந்துள்ள 1.20 சென்ட் நஞ்சை நிலத்திற்கு, அழகிரி பெயரில் பட்டா உள்ளது. மேற்கில், சர்வே எண் 116/2பியில், 0.10 சென்ட், 116/2சி6ல் 0.04 சென்ட், வடகிழக்கில் புல எண் 113/2 வண்டிப்பாதை புறம்போக்கில், 0.08 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்து, சுற்றுச்சுவர் எழுப்பியுள்ளதாக புகார் எழுந்தது. விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு, மாநகராட்சி கமிஷனர் நடராஜனுக்கு, கலெக்டர் சகாயம் உத்தரவிட்டார். விசாரணையில், நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது தெரிந்தது. கடந்த அக்.,ல், தயா சைபர் பார்க் மேலாளர் பெயரில், மாநகராட்சிக்கு தபால் ஒன்று வந்தது. அதில், கட்டட வரைபட அனுமதி கேட்டு, இரண்டு லட்ச ரூபாய்க்கு "செக்' இருந்தது. விதிமுறை மீறல் இருந்ததால், அதிகாரிகள் தபாலை திருப்பி அனுப்பினர். விளக்கம் கேட்டு, சைபர் பார்க் நிர்வாகத்திற்கு, கமிஷனர் நடராஜன் நோட்டீஸ் அனுப்பினார். தயா சைபர் பார்க், சமீபத்தில் பதில் அனுப்பியது. அதில், "சம்பந்தப்பட்ட நிலத்தை, பிறர் ஆக்கிரமிப்பு செய்துவிடக்கூடாது என்ற நோக்கில், சுற்றுச்சுவர் கட்டி பாதுகாத்து வருகிறோம்' என கூறியுள்ளனர். தங்கள் கட்டடத்திற்கு வரைபட அனுமதி வழங்குமாறு, மீண்டும் இரண்டு லட்ச ரூபாய்க்கு "செக்' அனுப்பினர். நோட்டீசிற்கு உரிய பதிலளிக்காததால், அதிகாரிகள் மீண்டும் பணத்தை திருப்பி அனுப்பினர்.கமிஷனர் நடராஜன், "நடைமுறைக்கு ஒத்துவராத பதிலை, தயா சைபர் பார்க் நிர்வாகம் கூறியுள்ளது. இதனால், அவர்கள் இரண்டாவது முறை அனுப்பிய பணத்தை திருப்பி அனுப்பினோம். அடுத்த நடவடிக்கை குறித்து, ஆலோசித்து வருகிறோம்' என்றார்.


http://www.dinamalar.com/News_detail.asp?Id=366453


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
வேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு  செய்தோம் : "தயா சைபர் பார்க் - Page 2 1357389வேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு  செய்தோம் : "தயா சைபர் பார்க் - Page 2 59010615வேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு  செய்தோம் : "தயா சைபர் பார்க் - Page 2 Images3ijfவேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு  செய்தோம் : "தயா சைபர் பார்க் - Page 2 Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down


வேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு  செய்தோம் : "தயா சைபர் பார்க் - Page 2 Empty Re: வேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு செய்தோம் : "தயா சைபர் பார்க்

Post by பிளேடு பக்கிரி Tue Dec 13, 2011 2:10 pm

ராஜா wrote:
பிளேடு பக்கிரி wrote:தல என் வீட்டு பக்கத்துலயும் நாலு.. அஞ்சு.. ரோடு இருக்கு. வேலி போட்டுருவோமா? ஜாலி
சீக்கிரம் போடு , எனக்கும் ரொம்ப நாள சென்னை விமான நிலையம் மேல ஒரு கண்ணு , நானும் வேலிக்கு ஆர்டர் கொடுக்குறேன்

ஜாலி ஜாலி ஜாலி



வேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு  செய்தோம் : "தயா சைபர் பார்க் - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

வேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு  செய்தோம் : "தயா சைபர் பார்க் - Page 2 Empty Re: வேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு செய்தோம் : "தயா சைபர் பார்க்

Post by ரேவதி Tue Dec 13, 2011 2:11 pm

நியாஸ் அஷ்ரஃப் wrote:
அப்படியே அங்க இருக்கற ஏர்ஹோஸ்டெஸ் க்கு வேலி போட முடியுமானு கொஞ்சம் பாத்து சொல்லுங்க ஜொள்ளு ஜொள்ளு
ஏன் நியாஸ் இப்படி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

வேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு  செய்தோம் : "தயா சைபர் பார்க் - Page 2 Empty Re: வேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு செய்தோம் : "தயா சைபர் பார்க்

Post by பிளேடு பக்கிரி Tue Dec 13, 2011 2:12 pm

நியாஸ் அஷ்ரஃப் wrote:
சிவா wrote:
ராஜா wrote:
பிளேடு பக்கிரி wrote:தல என் வீட்டு பக்கத்துலயும் நாலு.. அஞ்சு.. ரோடு இருக்கு. வேலி போட்டுருவோமா? ஜாலி
சீக்கிரம் போடு , எனக்கும் ரொம்ப நாள சென்னை விமான நிலையம் மேல ஒரு கண்ணு , நானும் வேலிக்கு ஆர்டர் கொடுக்குறேன்

அப்ப எனக்கு திருச்சி ஏர்போர்ட்..! ஜொள்ளு

அப்படியே அங்க இருக்கற ஏர்ஹோஸ்டெஸ் க்கு வேலி போட முடியுமானு கொஞ்சம் பாத்து சொல்லுங்க ஜொள்ளு ஜொள்ளு

நீ கேட்ப்ப... கேட்ப்ப... மண்டையில் அடி



வேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு  செய்தோம் : "தயா சைபர் பார்க் - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

வேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு  செய்தோம் : "தயா சைபர் பார்க் - Page 2 Empty Re: வேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு செய்தோம் : "தயா சைபர் பார்க்

Post by உதயசுதா Tue Dec 13, 2011 2:23 pm

அட இந்த ஐடியா நல்லா இருக்கே.இவன் சொத்தை பாதுக்காக்க புறம்போக்கு நிலத்துல சுத்து சுவர் கட்டுவானாம்.இவனுகளை என்ன செய்றது
கோபம் கோபம் கோபம்
இப்படி அடிச்சா என்ன கன்னத்தில் அறை கன்னத்தில் அறை


வேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு  செய்தோம் : "தயா சைபர் பார்க் - Page 2 Uவேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு  செய்தோம் : "தயா சைபர் பார்க் - Page 2 Dவேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு  செய்தோம் : "தயா சைபர் பார்க் - Page 2 Aவேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு  செய்தோம் : "தயா சைபர் பார்க் - Page 2 Yவேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு  செய்தோம் : "தயா சைபர் பார்க் - Page 2 Aவேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு  செய்தோம் : "தயா சைபர் பார்க் - Page 2 Sவேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு  செய்தோம் : "தயா சைபர் பார்க் - Page 2 Uவேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு  செய்தோம் : "தயா சைபர் பார்க் - Page 2 Dவேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு  செய்தோம் : "தயா சைபர் பார்க் - Page 2 Hவேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு  செய்தோம் : "தயா சைபர் பார்க் - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

வேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு  செய்தோம் : "தயா சைபர் பார்க் - Page 2 Empty Re: வேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு செய்தோம் : "தயா சைபர் பார்க்

Post by சார்லஸ் mc Tue Dec 13, 2011 4:49 pm

நல்லா காமெடி பண்றாங்கய்யா வேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு  செய்தோம் : "தயா சைபர் பார்க் - Page 2 168300 வேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு  செய்தோம் : "தயா சைபர் பார்க் - Page 2 168300 வேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு  செய்தோம் : "தயா சைபர் பார்க் - Page 2 168300


வேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு  செய்தோம் : "தயா சைபர் பார்க் - Page 2 154550வேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு  செய்தோம் : "தயா சைபர் பார்க் - Page 2 154550வேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு  செய்தோம் : "தயா சைபர் பார்க் - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” வேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு  செய்தோம் : "தயா சைபர் பார்க் - Page 2 154550வேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு  செய்தோம் : "தயா சைபர் பார்க் - Page 2 154550வேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு  செய்தோம் : "தயா சைபர் பார்க் - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

வேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு  செய்தோம் : "தயா சைபர் பார்க் - Page 2 Empty Re: வேறு யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் ஆக்கிரமிப்பு செய்தோம் : "தயா சைபர் பார்க்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» நித்தியானந்தா மீதுள்ள 'கேஸ்' குறித்து யாரும் பேசக் கூடாது- மதுரை ஆதீனம்
» நாங்கள் யாரும் அடிமையில்லை: இளங்கோவன் அடிக்கிறார் பல்டி
»  ஊரோரம் கம்மாக் கரை வேறு யாரும் பார்க்கவில்ல
» இருட்டுக்கடை அல்வா பெயரில் வேறு யாரும் கடை நடத்தத் தடை!
» மதுரை ஆதீனத்துக்கு, நல்ல மனிதரை நியமிக்க வேண்டும் - நித்யானந்தாவை விட சிறந்தவர் வேறு யாரும் இல்லை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum