புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிவிட்டு கணவர் தற்கொலை Poll_c10மனைவிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிவிட்டு கணவர் தற்கொலை Poll_m10மனைவிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிவிட்டு கணவர் தற்கொலை Poll_c10 
92 Posts - 61%
heezulia
மனைவிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிவிட்டு கணவர் தற்கொலை Poll_c10மனைவிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிவிட்டு கணவர் தற்கொலை Poll_m10மனைவிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிவிட்டு கணவர் தற்கொலை Poll_c10 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
மனைவிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிவிட்டு கணவர் தற்கொலை Poll_c10மனைவிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிவிட்டு கணவர் தற்கொலை Poll_m10மனைவிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிவிட்டு கணவர் தற்கொலை Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
மனைவிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிவிட்டு கணவர் தற்கொலை Poll_c10மனைவிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிவிட்டு கணவர் தற்கொலை Poll_m10மனைவிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிவிட்டு கணவர் தற்கொலை Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
மனைவிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிவிட்டு கணவர் தற்கொலை Poll_c10மனைவிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிவிட்டு கணவர் தற்கொலை Poll_m10மனைவிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிவிட்டு கணவர் தற்கொலை Poll_c10 
1 Post - 1%
viyasan
மனைவிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிவிட்டு கணவர் தற்கொலை Poll_c10மனைவிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிவிட்டு கணவர் தற்கொலை Poll_m10மனைவிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிவிட்டு கணவர் தற்கொலை Poll_c10 
1 Post - 1%
eraeravi
மனைவிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிவிட்டு கணவர் தற்கொலை Poll_c10மனைவிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிவிட்டு கணவர் தற்கொலை Poll_m10மனைவிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிவிட்டு கணவர் தற்கொலை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிவிட்டு கணவர் தற்கொலை Poll_c10மனைவிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிவிட்டு கணவர் தற்கொலை Poll_m10மனைவிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிவிட்டு கணவர் தற்கொலை Poll_c10 
284 Posts - 45%
heezulia
மனைவிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிவிட்டு கணவர் தற்கொலை Poll_c10மனைவிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிவிட்டு கணவர் தற்கொலை Poll_m10மனைவிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிவிட்டு கணவர் தற்கொலை Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
மனைவிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிவிட்டு கணவர் தற்கொலை Poll_c10மனைவிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிவிட்டு கணவர் தற்கொலை Poll_m10மனைவிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிவிட்டு கணவர் தற்கொலை Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மனைவிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிவிட்டு கணவர் தற்கொலை Poll_c10மனைவிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிவிட்டு கணவர் தற்கொலை Poll_m10மனைவிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிவிட்டு கணவர் தற்கொலை Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மனைவிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிவிட்டு கணவர் தற்கொலை Poll_c10மனைவிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிவிட்டு கணவர் தற்கொலை Poll_m10மனைவிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிவிட்டு கணவர் தற்கொலை Poll_c10 
19 Posts - 3%
prajai
மனைவிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிவிட்டு கணவர் தற்கொலை Poll_c10மனைவிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிவிட்டு கணவர் தற்கொலை Poll_m10மனைவிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிவிட்டு கணவர் தற்கொலை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மனைவிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிவிட்டு கணவர் தற்கொலை Poll_c10மனைவிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிவிட்டு கணவர் தற்கொலை Poll_m10மனைவிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிவிட்டு கணவர் தற்கொலை Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மனைவிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிவிட்டு கணவர் தற்கொலை Poll_c10மனைவிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிவிட்டு கணவர் தற்கொலை Poll_m10மனைவிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிவிட்டு கணவர் தற்கொலை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மனைவிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிவிட்டு கணவர் தற்கொலை Poll_c10மனைவிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிவிட்டு கணவர் தற்கொலை Poll_m10மனைவிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிவிட்டு கணவர் தற்கொலை Poll_c10 
7 Posts - 1%
mruthun
மனைவிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிவிட்டு கணவர் தற்கொலை Poll_c10மனைவிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிவிட்டு கணவர் தற்கொலை Poll_m10மனைவிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிவிட்டு கணவர் தற்கொலை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிவிட்டு கணவர் தற்கொலை


   
   
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Dec 13, 2011 11:24 am

நாகர்கோவில் என்.ஜி.ஓ.காலனியைச் சேர்ந்தவர் சரவணன்(வயது 33). இவர் ஒரு கார் கம்பெனியில் வேலை செய்தார். இவரது சொந்த ஊர் நெல்லை தாழையூத்து. இவரது மனைவி பெயர் அனுஷா. இவர்களுக்கு 6 மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது. அனுஷா கடந்த சில நாட்களுக்கு முன் தூத்துக்குடிசென்று உறவினர் வீட்டில் தங்கி இருந்து வங்கி தேர்வு எழுதுவதற்கு பயிற்சி பெற்றுவந்தார். சரவணன் அடிக்கடி தூத்துக்குடி சென்று மனைவியை பார்த்து வந்தார். மேலும் சரவணனின் தந்தையும் தூத்துக்குடியில் தங்கி இருந்தார்.

இந்தநிலையில் கடந்த 11.12.2011 அன்று சரவணன், மனைவியின் மொபைல் போனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பினார். அதில்," எனக்கு பல பிரச்சினைகள் உள்ளன. அதற்கு தீர்வு காண முடியவில்லை. இதனால் தற்கொலை செய்யப்போகிறேன். நீயும், மகனும் என்னை மன்னித்து விடுங்கள்.'' என்று கூறியிருந்தார்.

இந்த எஸ்.எம்.எஸ் தகவலை அவரது தந்தைக்கும் அனுப்பி இருந்தார். எஸ்.எம்.எஸ். தகவலை படித்துபார்த்த மனைவியும், தந்தையும் பதறியடித்து அவரது தற்கொலை முயற்சியை தடுக்க மொபைல் போனின் தொடர்பு கொண்டனர். ஆனார் சரவணன் போனை எடுக்கவில்லை. அவர்கள் 62 முறை போனில் தொடர்பு கொண்டும் சரவணன் பேசாததால் பதற்றம் அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் பக்கத்துவீட்டுக்கு தகவல் தெரிவித்தனர்.

பக்கத்து வீட்டுக்காரர் போய் ஜன்னல் வழியாக பார்த்தார். அப்போது சரவணன் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்தார். உடனே அவர் விவரத்தை மனைவிக்கு சொன்னார். அவர் அலறியடித்துக்கொண்டு தூத்துக்குடியில் இருந்து வந்தார். பின்னர் சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். சுசீந்திரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் ரோகினி, பாலகிருஷ்ணன் ஆகியோர் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சரவணனுக்கு சம்பளம் குறைவாக இருந்தாலும், கடன் தொல்லை இருந்ததாலும் தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=66994

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Dec 13, 2011 11:28 am

ஐயோ பாவம். இருந்தாலும் இப்படி தற்கொலை செய்துக் கொள்ளுவது ஒரு சரியான முடிவல்ல, எதையும் சமாளிக்க தெரிந்திருக்க வேண்டும்.
இவர் ஒரு கோழை என்றுதான் சொல்ல வேண்டும்.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Dec 13, 2011 11:46 am

அதிர்ச்சி அதிர்ச்சி இவருக்கெல்லாம் குடும்பம் எதுக்கு சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மனைவிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிவிட்டு கணவர் தற்கொலை Ila
avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Tue Dec 13, 2011 11:53 am

இதே போல் ஆனால் தலை கீழாக கணவருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிவிட்டு மனைவி தற்கொலை செய்து கொண்டார். சில நாட்களுக்கு முன் இலங்கையில் நடந்தது

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Dec 13, 2011 11:56 am

என்ன இன்று ஒரே தற்கொலையாகவே இருக்கு...சற்று முன்பு ஒரு தற்கொலைக் கவிதை வேறு சோகம் அதிர்ச்சி ஒன்னும் புரியல

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக