ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிவிட்டு கணவர் தற்கொலை

5 posters

Go down

மனைவிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிவிட்டு கணவர் தற்கொலை Empty மனைவிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிவிட்டு கணவர் தற்கொலை

Post by மகா பிரபு Tue Dec 13, 2011 11:24 am

நாகர்கோவில் என்.ஜி.ஓ.காலனியைச் சேர்ந்தவர் சரவணன்(வயது 33). இவர் ஒரு கார் கம்பெனியில் வேலை செய்தார். இவரது சொந்த ஊர் நெல்லை தாழையூத்து. இவரது மனைவி பெயர் அனுஷா. இவர்களுக்கு 6 மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது. அனுஷா கடந்த சில நாட்களுக்கு முன் தூத்துக்குடிசென்று உறவினர் வீட்டில் தங்கி இருந்து வங்கி தேர்வு எழுதுவதற்கு பயிற்சி பெற்றுவந்தார். சரவணன் அடிக்கடி தூத்துக்குடி சென்று மனைவியை பார்த்து வந்தார். மேலும் சரவணனின் தந்தையும் தூத்துக்குடியில் தங்கி இருந்தார்.

இந்தநிலையில் கடந்த 11.12.2011 அன்று சரவணன், மனைவியின் மொபைல் போனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பினார். அதில்," எனக்கு பல பிரச்சினைகள் உள்ளன. அதற்கு தீர்வு காண முடியவில்லை. இதனால் தற்கொலை செய்யப்போகிறேன். நீயும், மகனும் என்னை மன்னித்து விடுங்கள்.'' என்று கூறியிருந்தார்.

இந்த எஸ்.எம்.எஸ் தகவலை அவரது தந்தைக்கும் அனுப்பி இருந்தார். எஸ்.எம்.எஸ். தகவலை படித்துபார்த்த மனைவியும், தந்தையும் பதறியடித்து அவரது தற்கொலை முயற்சியை தடுக்க மொபைல் போனின் தொடர்பு கொண்டனர். ஆனார் சரவணன் போனை எடுக்கவில்லை. அவர்கள் 62 முறை போனில் தொடர்பு கொண்டும் சரவணன் பேசாததால் பதற்றம் அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் பக்கத்துவீட்டுக்கு தகவல் தெரிவித்தனர்.

பக்கத்து வீட்டுக்காரர் போய் ஜன்னல் வழியாக பார்த்தார். அப்போது சரவணன் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்தார். உடனே அவர் விவரத்தை மனைவிக்கு சொன்னார். அவர் அலறியடித்துக்கொண்டு தூத்துக்குடியில் இருந்து வந்தார். பின்னர் சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். சுசீந்திரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் ரோகினி, பாலகிருஷ்ணன் ஆகியோர் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சரவணனுக்கு சம்பளம் குறைவாக இருந்தாலும், கடன் தொல்லை இருந்ததாலும் தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=66994
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மனைவிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிவிட்டு கணவர் தற்கொலை Empty Re: மனைவிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிவிட்டு கணவர் தற்கொலை

Post by மாணிக்கம் நடேசன் Tue Dec 13, 2011 11:28 am

ஐயோ பாவம். இருந்தாலும் இப்படி தற்கொலை செய்துக் கொள்ளுவது ஒரு சரியான முடிவல்ல, எதையும் சமாளிக்க தெரிந்திருக்க வேண்டும்.
இவர் ஒரு கோழை என்றுதான் சொல்ல வேண்டும்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மனைவிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிவிட்டு கணவர் தற்கொலை Empty Re: மனைவிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிவிட்டு கணவர் தற்கொலை

Post by இளமாறன் Tue Dec 13, 2011 11:46 am

அதிர்ச்சி அதிர்ச்சி இவருக்கெல்லாம் குடும்பம் எதுக்கு சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மனைவிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிவிட்டு கணவர் தற்கொலை Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

மனைவிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிவிட்டு கணவர் தற்கொலை Empty Re: மனைவிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிவிட்டு கணவர் தற்கொலை

Post by பது Tue Dec 13, 2011 11:53 am

இதே போல் ஆனால் தலை கீழாக கணவருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிவிட்டு மனைவி தற்கொலை செய்து கொண்டார். சில நாட்களுக்கு முன் இலங்கையில் நடந்தது
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

மனைவிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிவிட்டு கணவர் தற்கொலை Empty Re: மனைவிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிவிட்டு கணவர் தற்கொலை

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue Dec 13, 2011 11:56 am

என்ன இன்று ஒரே தற்கொலையாகவே இருக்கு...சற்று முன்பு ஒரு தற்கொலைக் கவிதை வேறு சோகம் அதிர்ச்சி ஒன்னும் புரியல
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

மனைவிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிவிட்டு கணவர் தற்கொலை Empty Re: மனைவிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிவிட்டு கணவர் தற்கொலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum