ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமுதாய நலன்

4 posters

Go down

சமுதாய நலன்  Empty சமுதாய நலன்

Post by prlakshmi Tue Dec 13, 2011 7:39 am

லட்சக்கணக்கில் உறவினர் அல்லாத இடத்தில் வேலை -குறைந்த சம்பளத்தில் உறவினர் அருகாமையுடன் மனத்திற்கு இதமான வேலை -நீங்கள் எதை தேர்ந்தெடுப்பீர்கள்?
prlakshmi
prlakshmi
பண்பாளர்


பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Back to top Go down

சமுதாய நலன்  Empty Re: சமுதாய நலன்

Post by கோவிந்தராஜ் Tue Dec 13, 2011 7:48 am

எந்த கேள்விக்கானபதில் குடும்பசூழல் , வயது , பொருளாதாரம் ,லட்சியம்
இவைகளை பொறுத்து வேறுபடும் !

நான் இன்னமும் முடிவு எடுக்கவில்லை ! அன்பு மலர்


சூப்பருங்க


சமுதாய நலன்  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! சமுதாய நலன்  599303
சமுதாய நலன்  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! சமுதாய நலன்  102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

சமுதாய நலன்  Empty Re: சமுதாய நலன்

Post by மகா பிரபு Tue Dec 13, 2011 7:55 am

prlakshmi wrote:லட்சக்கணக்கில் உறவினர் அல்லாத இடத்தில் வேலை -குறைந்த சம்பளத்தில் உறவினர் அருகாமையுடன் மனத்திற்கு இதமான வேலை -நீங்கள் எதை தேர்ந்தெடுப்பீர்கள்?
நான் இர‌ண்டாவ‌தை தான் தேர்ந்தெடுப்பேன். கார‌ண‌ம் என‌க்கு ப‌ண‌த்தை விட‌ ச‌ந்தோச‌மே முக்கிய‌ம்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

சமுதாய நலன்  Empty Re: சமுதாய நலன்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue Dec 13, 2011 7:56 am

மனதுக்கு இதமான வேலையாக இருந்தாலும் உறவினர் அருகில் இருக்கக்கூடாது. உறவினரால் நிரந்தரமாக தொல்லை அனுபவிக்க வேண்டி வரும். உறவினர் அல்லாத இடத்தில்த் தான் வேலை இருக்க வேண்டும். அப்போதுதான் குழந்தைகளைக் கூட நன்கு சுதந்திரமாக வளர்க்க முடியும். வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இருமுறையோ விடுப்பில் வந்து உறவினர்களைப் பார்த்துச் செல்வது தான் நல்லது. ''கிட்ட இருந்தால் முட்டப் பகை'' என்று எங்கள் கோவை வழக்கில் சொல்வார்கள்.
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

சமுதாய நலன்  Empty Re: சமுதாய நலன்

Post by கோவிந்தராஜ் Tue Dec 13, 2011 7:59 am

சுந்தரராஜ் தயாளன் wrote:மனதுக்கு இதமான வேலையாக இருந்தாலும் உறவினர் அருகில் இருக்கக்கூடாது. உறவினரால் நிரந்தரமாக தொல்லை அனுபவிக்க வேண்டி வரும். உறவினர் அல்லாத இடத்தில்த் தான் வேலை இருக்க வேண்டும். அப்போதுதான் குழந்தைகளைக் கூட நன்கு சுதந்திரமாக வளர்க்க முடியும். வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இருமுறையோ விடுப்பில் வந்து உறவினர்களைப் பார்த்துச் செல்வது தான் நல்லது. ''கிட்ட இருந்தால் முட்டப் பகை'' என்று எங்கள் கோவை வழக்கில் சொல்வார்கள்.
உண்மை தான் அண்ணா அப்பொழுதுதான் உர்வுகளிள்மேல் பாசம் வளரும் ஒட்டியிருந்தால் குறையும் வாய்ப்புள்ளது ! அன்பு மலர்


சமுதாய நலன்  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! சமுதாய நலன்  599303
சமுதாய நலன்  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! சமுதாய நலன்  102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

சமுதாய நலன்  Empty Re: சமுதாய நலன்

Post by மகா பிரபு Tue Dec 13, 2011 8:04 am

சுந்தரராஜ் தயாளன் wrote:மனதுக்கு இதமான வேலையாக இருந்தாலும் உறவினர் அருகில் இருக்கக்கூடாது. உறவினரால் நிரந்தரமாக தொல்லை அனுபவிக்க வேண்டி வரும். உறவினர் அல்லாத இடத்தில்த் தான் வேலை இருக்க வேண்டும். அப்போதுதான் குழந்தைகளைக் கூட நன்கு சுதந்திரமாக வளர்க்க முடியும். வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இருமுறையோ விடுப்பில் வந்து உறவினர்களைப் பார்த்துச் செல்வது தான் நல்லது. ''கிட்ட இருந்தால் முட்டப் பகை'' என்று எங்கள் கோவை வழக்கில் சொல்வார்கள்.
அத‌ற்காக‌ ம‌னைவி ம‌க்க‌ளை பிரிய‌லாமா ஐயா
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

சமுதாய நலன்  Empty Re: சமுதாய நலன்

Post by கோவிந்தராஜ் Tue Dec 13, 2011 8:07 am

மகா பிரபு wrote:அத‌ற்காக‌ ம‌னைவி ம‌க்க‌ளை பிரிய‌லாமா ஐயா
அண்ணா கூறுவது மற்ற உறவினர்களை "பிள்ளையை சுதந்திரமாக வளர்ப்பது " என்ற வார்தயே அதை கூறுகிறதே !


சமுதாய நலன்  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! சமுதாய நலன்  599303
சமுதாய நலன்  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! சமுதாய நலன்  102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

சமுதாய நலன்  Empty Re: சமுதாய நலன்

Post by மகா பிரபு Tue Dec 13, 2011 8:10 am

கோவிந்தராஜ் wrote:
மகா பிரபு wrote:அத‌ற்காக‌ ம‌னைவி ம‌க்க‌ளை பிரிய‌லாமா ஐயா
அண்ணா கூறுவது மற்ற ஒர்வினர்களை "பிள்ளையை சுதந்திரமாக வளர்ப்பது " என்ற வார்தயே அதை கூறுகிறதே !
ஆனால் தலைப்பில் உள்ள உறவு என்ற சொல் நம் சொந்த குடும்பத்தை தான் குறிக்கிறது என்று நினைக்கிறேன்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

சமுதாய நலன்  Empty Re: சமுதாய நலன்

Post by கோவிந்தராஜ் Tue Dec 13, 2011 8:14 am

ஆம் எனக்கு புரிகைறது ஆனால் அண்ணன் குறிப்பிட்டது இதைதான் என்றேன் !

பொருளாக்ட்டாரம் என்னும்போது அந்த உறவுகளுக்காக அவர்களை பிரிந்துதான் இருக்கவேண்டியிருக்கும் !
இன்று பல இளைண்கற்கள் புதுமனைவியை பிரிந்து வெளிநாடு சென்று சம்பாதின்றனர் ! சோகம்


சமுதாய நலன்  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! சமுதாய நலன்  599303
சமுதாய நலன்  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! சமுதாய நலன்  102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

சமுதாய நலன்  Empty Re: சமுதாய நலன்

Post by மகா பிரபு Tue Dec 13, 2011 8:18 am

கோவிந்தராஜ் wrote:ஆம் எனக்கு புரிகைறது ஆனால் அண்ணன் குறிப்பிட்டது இதைதான் என்றேன் !

பொருளாக்ட்டாரம் என்னும்போது அந்த உறவுகளுக்காக அவர்களை பிரிந்துதான் இருக்கவேண்டியிருக்கும் !
இன்று பல இளைண்கற்கள் புதுமனைவியை பிரிந்து வெளிநாடு சென்று சம்பாதின்றனர் ! சோகம்
ஆம் தம்பி. எல்லாம் குடும்ப சூழல் தான் ....
சோகம்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

சமுதாய நலன்  Empty Re: சமுதாய நலன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum