Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சவூதியில் பெண்ணுக்கு கொடூர தண்டனை
+7
ராஜா
Dr.சுந்தரராஜ் தயாளன்
உதயசுதா
சார்லஸ் mc
கே. பாலா
கோவிந்தராஜ்
மகா பிரபு
11 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
சவூதியில் பெண்ணுக்கு கொடூர தண்டனை
ரியாத்: சவூதி அரேபியாவில் , சூன்யம் , மந்திரம் பழகியதாக எழுந்த புகாரின் பேரில் பெண் ஒருவருக்கு தலை துண்டித்து கொடூர தண்டனை அளிக்கப்பட்டது. அரேபிய நாடான சவூதியில் பல்வேறு குற்றங்களுக்கு அந்நாட்டில் கொடூர தண்டனை விதிக்கப்பட்டு வருவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் சவூதிஅரேபியா வடக்கு மாகாணமான ஜாவ்ப் பகுதியைச் சேர்ந்த அபினா-பிந்த்-அப்துல்லாஹிம் நாஸர் என்ற பெண் மந்திரம், பில்லி, சூனியம் போன்றவைகளை கற்றுக்கொண்டதாக தெரியவந்தை அடுத்து அந்த பெண் கைது செய்யப்பட்டார்.
அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்தாண்டில் இதுவரை 73 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக புள்ளி விபரம் கூறுகிறது. சர்வதேச மனித உரிமை அமைப்புகள் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளன. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஐ.நா. பொதுச்சபையில் ,பல்வேறு குற்றங்களுக்கு கொடூர தண்டனை வழங்கப்படுவதை தடை செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிட தக்கது.
dinamalar
அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்தாண்டில் இதுவரை 73 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக புள்ளி விபரம் கூறுகிறது. சர்வதேச மனித உரிமை அமைப்புகள் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளன. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஐ.நா. பொதுச்சபையில் ,பல்வேறு குற்றங்களுக்கு கொடூர தண்டனை வழங்கப்படுவதை தடை செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிட தக்கது.
dinamalar
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: சவூதியில் பெண்ணுக்கு கொடூர தண்டனை
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
கோவிந்தராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
Re: சவூதியில் பெண்ணுக்கு கொடூர தண்டனை
பில்லி சூனியம் - எதற்கு கற்றுக் கொள்ள வேண்டும்? அது என்ன மக்கள் நலன் காக்கும் மேம்படுத்தும் கல்வியா?
சில 100 குடும்பங்களை கெடுத்து குட்டிச் சுவாராக்க பயன்படுத்தப்படும் ஒரு பிசாசின் வித்தை அது. அந்த பெண் அதை கற்றுக் கொண்டு அந்த தேசத்தில் நன்மையையா விளைவிக்கப் போகப்போகிறாா்?
அவா்கள் கொடுத்த தண்டனை வேண்டுமானால் கொடிதாக தொியலாம். ஆனால் அந்த பெண் அதை கற்றுக் கொண்டு செய்ய இருக்கிற தீங்கு அதிலும் பொிதாக இருக்கும். உள்ளிருந்தே (மனித இனத்தை)கொல்லும் கொடிய வியாதி.
இன்றைக்கு நம்நாட்டில் கிராமபுறங்களில், நகரங்களில் இதனால் பாதிக்கப்பட்டோாின் எண்ணிக்கை ஏராளம் ஏராளம்!.
இது நல்லதென்றால் இனி நமது அரசு கூட பள்ளி கல்லூாிகளில் இப் பாடத்திட்டத்தை கொண்ட வரலாமே. ஏன் கொண்டு வரவில்லை?. அது தேசத்திற்கு தீமை என்பதினால்தான்.
தண்டனைகளின் கடுமை அதிகபடுத்தினால் இப்படிப்பட்ட தவறுகள் தேசத்தில் களையப்படும் என்ற எண்ணத்தினால் இப்படி செய்திருப்பாா்கள் என நினைக்கிறேன்.
சட்டத்திற்கு முன் ஆண், பெண் வித்தியாசம் இல்லை. தண்டிக்கப்பட்டது பெண் என்பதால் இரக்கமோ, பாிதாபமோ தேவையற்றது. அப்பெண்ணால் எத்தனை குடும்பங்கள் சீரழிந்தன? எண்ணி பாதிக்கப்பட்ட குடும்பத்தின் மேல் பாிதாபப்படுவதுதான் சாி என கருதுகிறேன்.
வேண்டுமானால் தண்டனையை குறைத்து அளிக்கலாம்.
இப்பாட திட்டங்களை கற்று கொடுப்போா் மீது தடைவித்ித்து விடலாம்.
சில 100 குடும்பங்களை கெடுத்து குட்டிச் சுவாராக்க பயன்படுத்தப்படும் ஒரு பிசாசின் வித்தை அது. அந்த பெண் அதை கற்றுக் கொண்டு அந்த தேசத்தில் நன்மையையா விளைவிக்கப் போகப்போகிறாா்?
அவா்கள் கொடுத்த தண்டனை வேண்டுமானால் கொடிதாக தொியலாம். ஆனால் அந்த பெண் அதை கற்றுக் கொண்டு செய்ய இருக்கிற தீங்கு அதிலும் பொிதாக இருக்கும். உள்ளிருந்தே (மனித இனத்தை)கொல்லும் கொடிய வியாதி.
இன்றைக்கு நம்நாட்டில் கிராமபுறங்களில், நகரங்களில் இதனால் பாதிக்கப்பட்டோாின் எண்ணிக்கை ஏராளம் ஏராளம்!.
இது நல்லதென்றால் இனி நமது அரசு கூட பள்ளி கல்லூாிகளில் இப் பாடத்திட்டத்தை கொண்ட வரலாமே. ஏன் கொண்டு வரவில்லை?. அது தேசத்திற்கு தீமை என்பதினால்தான்.
தண்டனைகளின் கடுமை அதிகபடுத்தினால் இப்படிப்பட்ட தவறுகள் தேசத்தில் களையப்படும் என்ற எண்ணத்தினால் இப்படி செய்திருப்பாா்கள் என நினைக்கிறேன்.
சட்டத்திற்கு முன் ஆண், பெண் வித்தியாசம் இல்லை. தண்டிக்கப்பட்டது பெண் என்பதால் இரக்கமோ, பாிதாபமோ தேவையற்றது. அப்பெண்ணால் எத்தனை குடும்பங்கள் சீரழிந்தன? எண்ணி பாதிக்கப்பட்ட குடும்பத்தின் மேல் பாிதாபப்படுவதுதான் சாி என கருதுகிறேன்.
வேண்டுமானால் தண்டனையை குறைத்து அளிக்கலாம்.
இப்பாட திட்டங்களை கற்று கொடுப்போா் மீது தடைவித்ித்து விடலாம்.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: சவூதியில் பெண்ணுக்கு கொடூர தண்டனை
பில்லி சூனியம் என்பதெல்லாம் கற்பனை பிதற்றல் ....அதன் அடிப்படையில் ஏதோ ... உலகத்துக்கே அணு குண்டு ஆபத்துப்போல் பயந்து நடுங்குவதும் ....கண்டுமிராண்டி தண்டனை கொடுப்பதும் வேடிக்கை
Re: சவூதியில் பெண்ணுக்கு கொடூர தண்டனை
அணுகுண்டைவிட ஆபத்தானது . தோலிருக்க சுளைவிழுங்கி. மனிதா்கள் சிலா் தங்கள் பகையை பொறாமையை வெளிப்படுத்த வெட்டி கொல்வது ஒரு ரகம். சிறுக சிறுக கண்முன்னே தொழில் வியாபாரம் நஷ்டமடையும்படி, குடும்பங்கள் சீரழிந்து சின்னாபின்னமாவதை பாா்த்து ரசிக்கும்படி பில்லி சூனியத்தை ஏவி விடுவது ஒருவகை. இதில் அனுபவப்பட்டவா்களுக்குத்தான் தொியும். நாத்திகம் பேசுபவா்களுக்கும், அறிவினாலே எல்லாவற்றையும் அறிந்து கொள்ள முடியும் என்பா்களும் பூிந்து கொள்வது சற்று கடினமே். அவா்கள் பூிந்த கொள்ள வேண்டுமானால் அது பாதித்தால் தான் தொியும்.
அறிவுக்கு புலப்படாத எத்தனையோ காாியங்கள் பூமியில் இருக்கிறது என்பதை அறிய வேண்டும்.
அறிவுக்கு புலப்படாத எத்தனையோ காாியங்கள் பூமியில் இருக்கிறது என்பதை அறிய வேண்டும்.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: சவூதியில் பெண்ணுக்கு கொடூர தண்டனை
அரேபியா நாடுகளை பொறுத்தவரை பிளாக் மேஜிக் எனப்படும் இந்த பில்லி சூனியங்கள் கடுமையான தண்டனைக்குரியவை.
இது தெரிந்து இருந்தும் எதற்கு அந்த பெண் அதை கற்றுக்கொள்ளவேண்டும்?
இது தெரிந்து இருந்தும் எதற்கு அந்த பெண் அதை கற்றுக்கொள்ளவேண்டும்?
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: சவூதியில் பெண்ணுக்கு கொடூர தண்டனை
பிரச்சனை அதுவல்ல. ஒரு முல்லா அவனுடன் இரண்டு அல்லது மூன்று கூட்டாளிகள் சேர்ந்தால் போதும். யார் மேல் வேண்டுமானாலும் எந்தப் பழியை வேண்டுமானாலும் போடலாம். அதில் மிகச் சுலபமானது இந்த பில்லி சூன்யம் என்பது. இதற்கு அதிகமாகத் தடயங்கள் தேவை இல்லை.
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: சவூதியில் பெண்ணுக்கு கொடூர தண்டனை
சுந்தரராஜ் தயாளன் wrote:பிரச்சனை அதுவல்ல. ஒரு முல்லா அவனுடன் இரண்டு அல்லது மூன்று கூட்டாளிகள் சேர்ந்தால் போதும். யார் மேல் வேண்டுமானாலும் எந்தப் பழியை வேண்டுமானாலும் போடலாம். அதில் மிகச் சுலபமானது இந்த பில்லி சூன்யம் என்பது. இதற்கு அதிகமாகத் தடயங்கள் தேவை இல்லை.
முகம்மது ஃபரீத்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» இந்தோனேஷியாவில் போதை மருந்து கடத்தல் வழக்கில் 14 பேருக்கு கொடூர தண்டனை
» அமெரிக்காவில் 100 ஆண்டுக்கு பிறகு பெண்ணுக்கு விஷ ஊசி மூலம் மரண தண்டனை
» 2-வது கணவருடன் வாழ தடை: பஞ்சாயத்து தீர்ப்பை மீறிய பெண்ணுக்கு நூதன தண்டனை;
» கல்லால் அடித்து கொல்ல உத்தரவு: ஈரான் பெண்ணுக்கு இந்த வாரம் தண்டனை
» கடன் விவகாரம்; சரத்குமார், ராதிகாவுக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை: அப்பீல் போவதால் தண்டனை நிறுத்தம்
» அமெரிக்காவில் 100 ஆண்டுக்கு பிறகு பெண்ணுக்கு விஷ ஊசி மூலம் மரண தண்டனை
» 2-வது கணவருடன் வாழ தடை: பஞ்சாயத்து தீர்ப்பை மீறிய பெண்ணுக்கு நூதன தண்டனை;
» கல்லால் அடித்து கொல்ல உத்தரவு: ஈரான் பெண்ணுக்கு இந்த வாரம் தண்டனை
» கடன் விவகாரம்; சரத்குமார், ராதிகாவுக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை: அப்பீல் போவதால் தண்டனை நிறுத்தம்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|