Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!by ayyasamy ram Today at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
மகன் தந்தைக்காற்றும் உரை !!
+10
உமா
சார்லஸ் mc
ANTHAPPAARVAI
இளமாறன்
கார்த்திக்.எம்.ஆர்
kitcha
மகா பிரபு
Dr.சுந்தரராஜ் தயாளன்
கோவிந்தராஜ்
பிஜிராமன்
14 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
மகன் தந்தைக்காற்றும் உரை !!
First topic message reminder :
அப்பாவே நீஎன்னை ஆறாம் வகுப்பிலே
இப்பொழுதே கூட்டிப்போய் இன்பமாய் சேர்த்தாலே
எப்பொழுதும் நம்மையே எத்துன்பம் தீண்டினாலும்
அப்படியே ஓட்டலாம் நாம்
அப்பா உனக்கு அறிவுரைநான் கூறவில்லை
உப்பின் சிறப்பை உனக்கு புகட்டவில்லை
தப்பாக எண்ணாது தன்மையாய் நீயுணர்ந்து
தப்பாது நிற்றல் சிறப்பு
சுயமாக சிந்தித்து சூரியன்போல் வாழ்ந்து
உயரம் பலஅடைய ஊன்றுகோலாய் நின்று
துயரம் பெருகிவர தூள்தூளாய் ஆக்க
முயற்சியை செய்யப்பா நீ
பெற்றவன் நீயப்பா பெற்றதும் ஏனப்பா
சுற்றாரை பாரப்பா சற்றுநீ சிந்தியப்பா
குற்றத்தை உற்சுமந்து கூத்தாடல் பாவம்ப்பா
குற்றமற்று வாழப்பா நீ
உன்னைநான் கொள்ள உதாரணமாய் நீயிருப்பா
என்னுடைய வெற்றிக்கு என்றும் உடனிருந்தால்
என்னையூர் போற்றும்முன் என்தந்தை ஆகிய
உன்னைத்தான் ஊர்போற்றும் பா
இனியாச்சும் நீமாறி இன்பத்தை தந்தால்
கனிவாக மாறும் குடி
அப்பாவே நீஎன்னை ஆறாம் வகுப்பிலே
இப்பொழுதே கூட்டிப்போய் இன்பமாய் சேர்த்தாலே
எப்பொழுதும் நம்மையே எத்துன்பம் தீண்டினாலும்
அப்படியே ஓட்டலாம் நாம்
அப்பா உனக்கு அறிவுரைநான் கூறவில்லை
உப்பின் சிறப்பை உனக்கு புகட்டவில்லை
தப்பாக எண்ணாது தன்மையாய் நீயுணர்ந்து
தப்பாது நிற்றல் சிறப்பு
சுயமாக சிந்தித்து சூரியன்போல் வாழ்ந்து
உயரம் பலஅடைய ஊன்றுகோலாய் நின்று
துயரம் பெருகிவர தூள்தூளாய் ஆக்க
முயற்சியை செய்யப்பா நீ
பெற்றவன் நீயப்பா பெற்றதும் ஏனப்பா
சுற்றாரை பாரப்பா சற்றுநீ சிந்தியப்பா
குற்றத்தை உற்சுமந்து கூத்தாடல் பாவம்ப்பா
குற்றமற்று வாழப்பா நீ
உன்னைநான் கொள்ள உதாரணமாய் நீயிருப்பா
என்னுடைய வெற்றிக்கு என்றும் உடனிருந்தால்
என்னையூர் போற்றும்முன் என்தந்தை ஆகிய
உன்னைத்தான் ஊர்போற்றும் பா
இனியாச்சும் நீமாறி இன்பத்தை தந்தால்
கனிவாக மாறும் குடி
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: மகன் தந்தைக்காற்றும் உரை !!
கார்த்திக்.எம்.ஆர் wrote:அண்ணா மிக அருமை
மிக்க நன்றிகள் கார்த்திக்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: மகன் தந்தைக்காற்றும் உரை !!
பெற்றவன் நீயப்பா பெற்றதும் ஏனப்பா
சுற்றாரை பாரப்பா சற்றுநீ சிந்தியப்பா
குற்றத்தை உற்சுமந்து கூத்தாடல் பாவம்ப்பா
குற்றமற்று வாழப்பா நீ
உன்னைநான் கொள்ள உதாரணமாய் நீயிருப்பா
என்னுடைய வெற்றிக்கு என்றும் உடனிருந்தால்
என்னையூர் போற்றும்முன் என்தந்தை ஆகிய
உன்னைத்தான் ஊர்போற்றும் பா
மிகவும் சிந்திக்க வைத்த வரிகள்
அனைவரும் உணர வேண்டிய வரிகள் ராமன்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: மகன் தந்தைக்காற்றும் உரை !!
அருமை நண்பா!
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: மகன் தந்தைக்காற்றும் உரை !!
ஒரு குழந்தை தன் தந்தையிடம் எதிா்பாா்க்கும் ஏக்கங்களை, உணா்வற்ற தந்தைக்கு உரைக்கும் கவி மூலம் உணா்த்திய உம்மை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: மகன் தந்தைக்காற்றும் உரை !!
மிகவும் சிந்திக்க வைத்த வரிகள்
அனைவரும் உணர வேண்டிய வரிகள் ராமன் சூப்பருங்க [quote]
மிக்க நன்றிகள் இளா
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: மகன் தந்தைக்காற்றும் உரை !!
ANTHAPPAARVAI wrote:அருமை நண்பா!
மிக்க நன்றிகள் நண்பா.....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: மகன் தந்தைக்காற்றும் உரை !!
சார்லஸ் mc wrote:ஒரு குழந்தை தன் தந்தையிடம் எதிா்பாா்க்கும் ஏக்கங்களை, உணா்வற்ற தந்தைக்கு உரைக்கும் கவி மூலம் உணா்த்திய உம்மை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
மிக்க நன்றிகள் சார்லஸ்....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: மகன் தந்தைக்காற்றும் உரை !!
ராமன். உன் அப்பா மிகவும் கொடுத்து வைத்தவர்.
ஏற்கனவே உன் அப்பாவின் பிறந்த நாள் கவிதையை படித்து இருந்தேன்.
அதிகமாக அன்னையை பற்றிய கவிதைகள் தான் படித்து இருக்கேன்...ஆனால் தந்தையை பற்றிய கவிதைகள் அரிதே.
இந்த குறளை மையப்படுத்தி நீ கொடுத்து இருக்கும் கவிதை விளக்கம் மிகவும் ரசிக்கும்படி இருந்தது.
நன்றி தம்பி.
வாழ்த்துகள்.
ஏற்கனவே உன் அப்பாவின் பிறந்த நாள் கவிதையை படித்து இருந்தேன்.
அதிகமாக அன்னையை பற்றிய கவிதைகள் தான் படித்து இருக்கேன்...ஆனால் தந்தையை பற்றிய கவிதைகள் அரிதே.
இனியாச்சும் நீமாறி இன்பத்தை தந்தால்
கனிவாக மாறும் குடி
இந்த குறளை மையப்படுத்தி நீ கொடுத்து இருக்கும் கவிதை விளக்கம் மிகவும் ரசிக்கும்படி இருந்தது.
நன்றி தம்பி.
வாழ்த்துகள்.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: மகன் தந்தைக்காற்றும் உரை !!
ரொம்ப நல்லா இருக்கு ராமன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மகன் தந்தைக்காற்றும் உரை !!
உமா wrote:ராமன். உன் அப்பா மிகவும் கொடுத்து வைத்தவர்.
ஏற்கனவே உன் அப்பாவின் பிறந்த நாள் கவிதையை படித்து இருந்தேன்.
அதிகமாக அன்னையை பற்றிய கவிதைகள் தான் படித்து இருக்கேன்...ஆனால் தந்தையை பற்றிய கவிதைகள் அரிதே.இனியாச்சும் நீமாறி இன்பத்தை தந்தால்
கனிவாக மாறும் குடி
இந்த குறளை மையப்படுத்தி நீ கொடுத்து இருக்கும் கவிதை விளக்கம் மிகவும் ரசிக்கும்படி இருந்தது.
நன்றி தம்பி.
வாழ்த்துகள்.
மிக்க நன்றிகள் அக்கா.....
சில அப்பாக்கள், தன் பிள்ளைகளின் படிப்பிற்கு முட்டுக் கட்டை இடுவது, ஐந்தாம் வகுப்பு முடிந்து ஆறாம் வகுப்பு போகும் பொழுது தான்.
இந்த கவிதையும் அதே போல், ஆறாம் வகுப்பு போகும் மகனை, தந்தை, படிக்க வைக்க முடியாது, வேலைக்குச் செல் என்று சொல்லுகிறார், அதற்கு மகன் கூறுவது போல அமைத்தேன்.
சொல்ல போனால் இந்த கவிதை முழுமை அடையாமலே நான் பதிந்து விட்டேன், தொடக்கத்தில் தந்தை கூறுவது போன்ற கவிதையும், இறுதியில் தந்தை திருத்தி கூறுவது போன்ற கவிதையும் இடம் பெற்றிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும், நான் இரவு எழுதிவிட்டு, அந்த இரண்டு கவிதையையும், காலையில் எழுதலாம் என்று நினைத்தேன், அதற்குள் மறந்து விட்டு பதிந்து விட்டேன்.
நன்றிகள் அக்கா....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» என் மகன் தான் தனுஷ்! கஸ்தூரிராஜாவின் மகன் அல்ல! – புதிய பெற்றோர் புலம்பல்!
» மகன்
» என் மகன்
» உன் மகன்
» இன்று மகன்....
» மகன்
» என் மகன்
» உன் மகன்
» இன்று மகன்....
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|