புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சமுதாய நலன்  Poll_c10சமுதாய நலன்  Poll_m10சமுதாய நலன்  Poll_c10 
90 Posts - 45%
ayyasamy ram
சமுதாய நலன்  Poll_c10சமுதாய நலன்  Poll_m10சமுதாய நலன்  Poll_c10 
75 Posts - 37%
T.N.Balasubramanian
சமுதாய நலன்  Poll_c10சமுதாய நலன்  Poll_m10சமுதாய நலன்  Poll_c10 
12 Posts - 6%
Dr.S.Soundarapandian
சமுதாய நலன்  Poll_c10சமுதாய நலன்  Poll_m10சமுதாய நலன்  Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
சமுதாய நலன்  Poll_c10சமுதாய நலன்  Poll_m10சமுதாய நலன்  Poll_c10 
5 Posts - 2%
i6appar
சமுதாய நலன்  Poll_c10சமுதாய நலன்  Poll_m10சமுதாய நலன்  Poll_c10 
4 Posts - 2%
prajai
சமுதாய நலன்  Poll_c10சமுதாய நலன்  Poll_m10சமுதாய நலன்  Poll_c10 
2 Posts - 1%
Manimegala
சமுதாய நலன்  Poll_c10சமுதாய நலன்  Poll_m10சமுதாய நலன்  Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
சமுதாய நலன்  Poll_c10சமுதாய நலன்  Poll_m10சமுதாய நலன்  Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
சமுதாய நலன்  Poll_c10சமுதாய நலன்  Poll_m10சமுதாய நலன்  Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமுதாய நலன்  Poll_c10சமுதாய நலன்  Poll_m10சமுதாய நலன்  Poll_c10 
441 Posts - 47%
heezulia
சமுதாய நலன்  Poll_c10சமுதாய நலன்  Poll_m10சமுதாய நலன்  Poll_c10 
326 Posts - 35%
Dr.S.Soundarapandian
சமுதாய நலன்  Poll_c10சமுதாய நலன்  Poll_m10சமுதாய நலன்  Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
சமுதாய நலன்  Poll_c10சமுதாய நலன்  Poll_m10சமுதாய நலன்  Poll_c10 
41 Posts - 4%
mohamed nizamudeen
சமுதாய நலன்  Poll_c10சமுதாய நலன்  Poll_m10சமுதாய நலன்  Poll_c10 
30 Posts - 3%
prajai
சமுதாய நலன்  Poll_c10சமுதாய நலன்  Poll_m10சமுதாய நலன்  Poll_c10 
8 Posts - 1%
Srinivasan23
சமுதாய நலன்  Poll_c10சமுதாய நலன்  Poll_m10சமுதாய நலன்  Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
சமுதாய நலன்  Poll_c10சமுதாய நலன்  Poll_m10சமுதாய நலன்  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
சமுதாய நலன்  Poll_c10சமுதாய நலன்  Poll_m10சமுதாய நலன்  Poll_c10 
5 Posts - 1%
i6appar
சமுதாய நலன்  Poll_c10சமுதாய நலன்  Poll_m10சமுதாய நலன்  Poll_c10 
4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமுதாய நலன்


   
   
prlakshmi
prlakshmi
பண்பாளர்

பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Postprlakshmi Tue Dec 13, 2011 7:39 am

லட்சக்கணக்கில் உறவினர் அல்லாத இடத்தில் வேலை -குறைந்த சம்பளத்தில் உறவினர் அருகாமையுடன் மனத்திற்கு இதமான வேலை -நீங்கள் எதை தேர்ந்தெடுப்பீர்கள்?

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Tue Dec 13, 2011 7:48 am

எந்த கேள்விக்கானபதில் குடும்பசூழல் , வயது , பொருளாதாரம் ,லட்சியம்
இவைகளை பொறுத்து வேறுபடும் !

நான் இன்னமும் முடிவு எடுக்கவில்லை ! அன்பு மலர்


சூப்பருங்க



சமுதாய நலன்  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! சமுதாய நலன்  599303
சமுதாய நலன்  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! சமுதாய நலன்  102564

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Dec 13, 2011 7:55 am

prlakshmi wrote:லட்சக்கணக்கில் உறவினர் அல்லாத இடத்தில் வேலை -குறைந்த சம்பளத்தில் உறவினர் அருகாமையுடன் மனத்திற்கு இதமான வேலை -நீங்கள் எதை தேர்ந்தெடுப்பீர்கள்?
நான் இர‌ண்டாவ‌தை தான் தேர்ந்தெடுப்பேன். கார‌ண‌ம் என‌க்கு ப‌ண‌த்தை விட‌ ச‌ந்தோச‌மே முக்கிய‌ம்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Dec 13, 2011 7:56 am

மனதுக்கு இதமான வேலையாக இருந்தாலும் உறவினர் அருகில் இருக்கக்கூடாது. உறவினரால் நிரந்தரமாக தொல்லை அனுபவிக்க வேண்டி வரும். உறவினர் அல்லாத இடத்தில்த் தான் வேலை இருக்க வேண்டும். அப்போதுதான் குழந்தைகளைக் கூட நன்கு சுதந்திரமாக வளர்க்க முடியும். வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இருமுறையோ விடுப்பில் வந்து உறவினர்களைப் பார்த்துச் செல்வது தான் நல்லது. ''கிட்ட இருந்தால் முட்டப் பகை'' என்று எங்கள் கோவை வழக்கில் சொல்வார்கள்.

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Tue Dec 13, 2011 7:59 am

சுந்தரராஜ் தயாளன் wrote:மனதுக்கு இதமான வேலையாக இருந்தாலும் உறவினர் அருகில் இருக்கக்கூடாது. உறவினரால் நிரந்தரமாக தொல்லை அனுபவிக்க வேண்டி வரும். உறவினர் அல்லாத இடத்தில்த் தான் வேலை இருக்க வேண்டும். அப்போதுதான் குழந்தைகளைக் கூட நன்கு சுதந்திரமாக வளர்க்க முடியும். வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இருமுறையோ விடுப்பில் வந்து உறவினர்களைப் பார்த்துச் செல்வது தான் நல்லது. ''கிட்ட இருந்தால் முட்டப் பகை'' என்று எங்கள் கோவை வழக்கில் சொல்வார்கள்.
உண்மை தான் அண்ணா அப்பொழுதுதான் உர்வுகளிள்மேல் பாசம் வளரும் ஒட்டியிருந்தால் குறையும் வாய்ப்புள்ளது ! அன்பு மலர்



சமுதாய நலன்  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! சமுதாய நலன்  599303
சமுதாய நலன்  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! சமுதாய நலன்  102564

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Dec 13, 2011 8:04 am

சுந்தரராஜ் தயாளன் wrote:மனதுக்கு இதமான வேலையாக இருந்தாலும் உறவினர் அருகில் இருக்கக்கூடாது. உறவினரால் நிரந்தரமாக தொல்லை அனுபவிக்க வேண்டி வரும். உறவினர் அல்லாத இடத்தில்த் தான் வேலை இருக்க வேண்டும். அப்போதுதான் குழந்தைகளைக் கூட நன்கு சுதந்திரமாக வளர்க்க முடியும். வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இருமுறையோ விடுப்பில் வந்து உறவினர்களைப் பார்த்துச் செல்வது தான் நல்லது. ''கிட்ட இருந்தால் முட்டப் பகை'' என்று எங்கள் கோவை வழக்கில் சொல்வார்கள்.
அத‌ற்காக‌ ம‌னைவி ம‌க்க‌ளை பிரிய‌லாமா ஐயா

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Tue Dec 13, 2011 8:07 am

மகா பிரபு wrote:அத‌ற்காக‌ ம‌னைவி ம‌க்க‌ளை பிரிய‌லாமா ஐயா
அண்ணா கூறுவது மற்ற உறவினர்களை "பிள்ளையை சுதந்திரமாக வளர்ப்பது " என்ற வார்தயே அதை கூறுகிறதே !



சமுதாய நலன்  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! சமுதாய நலன்  599303
சமுதாய நலன்  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! சமுதாய நலன்  102564

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Dec 13, 2011 8:10 am

கோவிந்தராஜ் wrote:
மகா பிரபு wrote:அத‌ற்காக‌ ம‌னைவி ம‌க்க‌ளை பிரிய‌லாமா ஐயா
அண்ணா கூறுவது மற்ற ஒர்வினர்களை "பிள்ளையை சுதந்திரமாக வளர்ப்பது " என்ற வார்தயே அதை கூறுகிறதே !
ஆனால் தலைப்பில் உள்ள உறவு என்ற சொல் நம் சொந்த குடும்பத்தை தான் குறிக்கிறது என்று நினைக்கிறேன்


கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Tue Dec 13, 2011 8:14 am

ஆம் எனக்கு புரிகைறது ஆனால் அண்ணன் குறிப்பிட்டது இதைதான் என்றேன் !

பொருளாக்ட்டாரம் என்னும்போது அந்த உறவுகளுக்காக அவர்களை பிரிந்துதான் இருக்கவேண்டியிருக்கும் !
இன்று பல இளைண்கற்கள் புதுமனைவியை பிரிந்து வெளிநாடு சென்று சம்பாதின்றனர் ! சோகம்



சமுதாய நலன்  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! சமுதாய நலன்  599303
சமுதாய நலன்  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! சமுதாய நலன்  102564

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Dec 13, 2011 8:18 am

கோவிந்தராஜ் wrote:ஆம் எனக்கு புரிகைறது ஆனால் அண்ணன் குறிப்பிட்டது இதைதான் என்றேன் !

பொருளாக்ட்டாரம் என்னும்போது அந்த உறவுகளுக்காக அவர்களை பிரிந்துதான் இருக்கவேண்டியிருக்கும் !
இன்று பல இளைண்கற்கள் புதுமனைவியை பிரிந்து வெளிநாடு சென்று சம்பாதின்றனர் ! சோகம்
ஆம் தம்பி. எல்லாம் குடும்ப சூழல் தான் ....
சோகம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக