புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ராணுவ வீரருக்கு 7 ஆண்டு சிறை.
Page 1 of 1 •
புதுடெல்லி, டிச.12- பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய ராணுவ வீரர் ஒருவருக்கு டெல்லி கோர்ட்டு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.
ராணுவ ரகசியங்கள்
இந்திய ராணுவத்தில் ஜவானாக பணிபுரிந்த அனில்குமார் துபே (வயது 39), பாகிஸ்தானுக்கு உளவு பார்ப்பதாக புகார் வந்தது. மேலும், அனில்குமார் வீட்டுக்கு டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணிபுரியும் முகமது பாரூக் என்ற ஊழியர் சென்றதாகவும் தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, கடந்த 2006-ம் ஆண்டு டெல்லியில் உள்ள அவருடைய வீட்டில் டெல்லி சிறப்பு படை போலீசார் சோதனை நடத்தினார்கள்.
அப்போது, அவருடைய வீட்டில் இருந்த ஒரு பை கைப்பற்றப்பட்டது. அதில் இந்தியாவில் ராணுவம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பற்றிய சி.டி.க்கள், ஆவணங்கள், தீவிரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் குறித்த ரகசியங்கள் போன்றவை சிக்கின. இவை அனைத்தும் முகமது பாரூக்குக்கு அளிப்பதற்காக அனில்குமார் வைத்திருந்தார்.
தூதரக ஊழியர்கள்
இது தவிர, மூன்று செக் புத்தகங்களும் கிடைத்தன. அவற்றில் இரண்டு புத்தகங்கள் முகமது பாரூக் புத்தகங்கள். இன்னொன்று, மற்றொரு தூதரக ஊழியரான சம்ஷத் உசேன் என்பவருடையது. மேலும், அனில் குமாரின் அலுவலக அறையிலும் சோதனை நடந்தது. அங்கிருந்து ராணுவத்தின் புதிய தகவல் தொடர்பு குறித்த ஆவணங்களும் இந்திய ராணுவத்தின் 2005-ம் ஆண்டு புத்தகமும் சிக்கின.
இந்த சோதனையை தொடர்ந்து, ராணுவ வீரர் அனில் குமார் துபே கைது செய்யப்பட்டார். அவர் மீது டெல்லி கூடுதல் செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. தூதரக ஊழியர் என்ற சலுகை காரணமாக முகமது பரூக் கைது செய்யப்படவில்லை. மத்திய வெளியுறவு அமைச்சகம் மூலமாக பாகிஸ்தான் தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
பலி கடா
இந்த வழக்கில் ராணுவ வீரர் அனில் குமாருக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து டெல்லி கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. வழக்கு விசாரணையின்போது, `இந்த வழக்கில் தவறுதலாக என்னை சிக்க வைத்து விட்டனர். பாகிஸ்தானுடன் தொடர்பு வைத்துள்ள சிலர், என்னை பலிகடா ஆக்கி விட்டனர்' என அனில் குமார் வாதிட்டார்.
ஆனால், அதை நிரூபிக்க போதிய ஆதாரங்களை அனில் குமார் தாக்கல் செய்யாததால் அவருடைய வாதத்தை கோர்ட்டு நிராகரித்து விட்டது. மேலும், ராணுவ ரகசியங்களை கொடுத்ததற்காக பெரிய அளவில் பணம் பெற்றதற்கான ஆதாரங்களை அரசு தரப்பு தாக்கல் செய்யவில்லை என்றும் கோர்ட்டு தெரிவித்தது.
முகமது பரூக்கின் செக் புத்தகங்களை அனில் வீட்டில் கைப்பற்றியதால் இருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிகிறது என்றும் 2003-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை சில தகவல்களை அனில் பரிமாறி இருப்பதாக தெரிகிறது என்றும் தீர்ப்பில் நீதிபதி ஓ.பி.குப்தா தெரிவித்தார்.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
எவ்வளவு நேக்கா உள்ள கொண்டாந்து வச்சுட்டாய்ங்க
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
எத்தனை எத்தா்கள் பூமியில்.??!!
கட்டபொம்மன் காலத்தில் எட்டப்பன்
இயேசுவின் காலத்தில் ஒரு யூதாஸ்காாியோத்து
அக்காலம் முதல் இக்காலம் வரை
எத்தனை எத்தா்கள் இப் பூமியில்
எத்தனை எத்தா்கள் வந்தாலும்
காட்டிக்கொடுப்பவா்கள நன்றாக வாழ்ந்ததாக
சாித்திரம் கூறவில்லை
பணத்திற்காக தேசத்தை காட்டி கொடுப்போா்
இதை சிந்தித்துணர வேண்டும்
கைக்கூலிகளால் கைவசப்படுத்திட
இந்தியா ஒன்றும் இளப்பமாகிவிடவில்லை
இதயத்தில் இருத்திக் கொள்ள வேண்டும்
இப்படிப்பட்டவா்கள்
வாழ்க பாரதம்
கட்டபொம்மன் காலத்தில் எட்டப்பன்
இயேசுவின் காலத்தில் ஒரு யூதாஸ்காாியோத்து
அக்காலம் முதல் இக்காலம் வரை
எத்தனை எத்தா்கள் இப் பூமியில்
எத்தனை எத்தா்கள் வந்தாலும்
காட்டிக்கொடுப்பவா்கள நன்றாக வாழ்ந்ததாக
சாித்திரம் கூறவில்லை
பணத்திற்காக தேசத்தை காட்டி கொடுப்போா்
இதை சிந்தித்துணர வேண்டும்
கைக்கூலிகளால் கைவசப்படுத்திட
இந்தியா ஒன்றும் இளப்பமாகிவிடவில்லை
இதயத்தில் இருத்திக் கொள்ள வேண்டும்
இப்படிப்பட்டவா்கள்
வாழ்க பாரதம்
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- Sponsored content
Similar topics
» பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய பெண் அதிகாரி கைது
» ராணுவ வீரருக்கு 6,060 ஆண்டு ஜெயில் தண்டனை
» ருவாண்டா படுகொலை-ராணுவ தளபதிக்கு 30 ஆண்டு சிறை தண்டனை கொடுத்த இலங்கை மாஜி நீதிபதி
» 13 ஆண்டு வழக்கி ல் 5 ஆண்டு சிறை: சிறை செல்கிறார் சல்மான்
» 4 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்று வீர மரணம் அடைந்த ராணுவ வீரருக்கு அசோக் சக்ரா விருது
» ராணுவ வீரருக்கு 6,060 ஆண்டு ஜெயில் தண்டனை
» ருவாண்டா படுகொலை-ராணுவ தளபதிக்கு 30 ஆண்டு சிறை தண்டனை கொடுத்த இலங்கை மாஜி நீதிபதி
» 13 ஆண்டு வழக்கி ல் 5 ஆண்டு சிறை: சிறை செல்கிறார் சல்மான்
» 4 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்று வீர மரணம் அடைந்த ராணுவ வீரருக்கு அசோக் சக்ரா விருது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|